tag:blogger.com,1999:blog-7240765258612393620.post8437982079501337452..comments2023-10-12T00:50:12.747-07:00Comments on பரிணாமம்.: ஐயா கலைஞரே...!சுவாதி சுவாமி.http://www.blogger.com/profile/05960096118121012270noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-37655329269712975542008-12-29T09:38:00.000-08:002008-12-29T09:38:00.000-08:00அன்பின் சகோதரி,//இவர்களுடைய வெறும் வாய்களை மெல்லுவ...அன்பின் சகோதரி,<BR/><BR/>//இவர்களுடைய வெறும் வாய்களை மெல்லுவதற்க்குக் கிடைத்த அவலா ஈழத்தமிழர் பிரச்சினை?//<BR/><BR/>ஈழப்பிரச்சினையும் இனக்கலவரமும் அரசியல்வாதிகளுக்குத் தங்கள் இருப்பை வெளிப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு.<BR/><BR/>மக்களின் துன்பத்தைப் பார்த்து இவர்கள் நிஜமாகவே வருந்துகிறார்களென்றா நினைக்கிறீர்கள் ? எல்லாம் ஒரு பொய்மை, மாயை.<BR/><BR/> "என் தலைவனைப் பாருங்கடா..உங்களுக்காகவெல்லாம் குரல் கொடுக்கிறான்" எனத் தொண்டனைக் கூச்சலிட வைத்து வாக்குகளை அள்ளிக்கொள்ளும் கயமைத்தனம்தான் தற்போதைய இந்திய அரசியலில் மலிந்திருக்கிறது.<BR/><BR/>மிகச் சரியான நேரத்தில், காத்திரமானதொரு கட்டுரை சகோதரி..தொடருங்கள் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com