<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620</id><updated>2012-01-05T22:12:22.074-08:00</updated><category term='மஞ்சூர்'/><category term='தமிழ் ஈழம்'/><category term='குறு நாவல்'/><category term='ஜெட்'/><category term='முத்துக் குமார்'/><category term='மார்ட்டின் லூதர் கிங்'/><category term='சீமான்'/><category term='Tamil eelam'/><category term='கடற்கோள்'/><category term='சிறுகதை.'/><category term='hudson river'/><category term='Mahathma'/><category term='Short Novel'/><category term='birthday wishes.'/><category term='ஒலிம்பிக்'/><category term='தீக்குளிப்பு'/><category term='ஈழம்'/><category term='ஒன்று கூடல்'/><category term='மஞ்சூர் அண்ணா'/><category term='கிங்'/><category term='அஞ்சலி'/><category term='தமிழருக்கான வழி.பேர்ள்'/><category term='தமிழீழம்'/><category term='ஆழிப் பேரலை'/><category term='പ്രോറെസ്റ്റ്.Protest'/><category term='அமீர்'/><category term='2008'/><category term='King'/><category term='பெரியப்பா'/><category term='அரசியல்'/><category term='வாழ்த்து.'/><category term='Flight'/><category term='புறக்கணிப்பு'/><category term='இந்திய அரசியல்வாதிகள்'/><category term='சுனாமி'/><category term='இஸ்லாம்'/><category term='jet'/><category term='ஹில்லாரி'/><category term='கவனயீர்ப்பு'/><category term='ஹட்சன் ஆறு'/><category term='http://www.blogger.com/img/blank.gif'/><category term='ஆசிப் அண்ணா'/><category term='pearl action'/><category term='பெண்.'/><category term='கடிதம்'/><category term='pearl'/><category term='தமிழீழம்.'/><category term='தமிழ்'/><category term='ஈழத்தமிழர் பிரச்சினை'/><category term='Protest'/><category term='விமானம்'/><category term='வாழ்த்து'/><category term='மகாத்மா'/><category term='Tamil'/><category term='பெனாசிர்'/><category term='பாகிஸ்தான்'/><category term='வெள்ளை மாளிகை.'/><category term='அண்ணா'/><category term='நாவல்'/><category term='2006'/><category term='ஈழத் தமிழர்'/><category term='eelam'/><category term='pettion'/><category term='கதை.'/><category term='இறுதி யாத்திரை'/><title type='text'>பரிணாமம்.</title><subtitle type='html'>என்னுடைய சமூகப் பார்வையின் பரிணாமம் பற்றிய அளவுகோல்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>66</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-7719272359366025923</id><published>2011-05-08T19:27:00.001-07:00</published><updated>2011-05-08T19:27:52.955-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;h1 style="text-align:center"&gt;&lt;u&gt;&lt;span style="font-size:24pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:bold;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;அன்னையர் தினம் உருவான வரலாறு.&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/h1&gt; &lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;ஒவ்வொரு  வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை  அன்னையர் தினமாக  பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. வயிற்ரில் எம்மை சுமந்த கணம்  தொட்டு எம்மைப் பற்றிய கனவுகளோடும், கவலையோடும் கருணையும், அன்பும் கலந்து  எமக்காகவே வாழத் துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஒரு நாளாக இந்த  நாளை உலகம் முழுவதும் ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு மகளும் தமது தாய்மாருடன்  பரிசுகளையும், வாழ்த்துகளையும் குவித்து  தமது அன்பை வெளிப்படுத்திக்  கொள்கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;ஒவ்வொரு  வருடமும் இணையத்தில் அன்னையர் தின வாழ்த்துகளை படிக்கும் போது அவற்றுக்கு  சமனாக இந்த நாளை கட்டாயம் கொண்டாடத் தான் வேண்டுமா என்ற ஏளனங்களும்,  கிண்டல்களும் கலந்த பின்னூட்டங்களும் கருத்துப் பகிர்வுகளையும் படிக்க  வேண்டிய சந்தர்ப்பங்கள் நேரும் போதெல்லாம் மனது வேதனைப்படும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;ஒவ்வொரு  நிகழ்வுகளும் வரலாறு ஆகாது..ஆனால் சில விஷேஷமான  குறிப்பிட்ட நிகழ்வுகள்   சம்பிரதாயங்களாக  - ஏதோ ஒரு வரலாற்றின் சுவடுகளாகத் தான் எம்மோடு கூடவே  வருகின்றன.  அதே போல் அன்னையர் தினத்துக்கென்றும் பல காரணங்களும் வரலாறும்  பண்டை காலந்தொட்டு இருக்கத் தான் செய்கின்றது. அந்த வரலாறுகளைப் பற்றித்  தெரியாதவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.....!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;பண்டைக்  காலங்களில் அன்னையர் தினம் என்பது பெண்கடவுள்களை அம்மாவாக போற்றிக்  கொண்டாடப்பட்டிருக்கின்றன. உலகில் தோன்றிய எல்லா மதத்திலும் பெண் கடவுள்  இன்றியமையாத ஒரு படைப்பாகியிருந்திருக்கிறது. ஏன் நமது இந்து சமயமே அதற்கு  பெரிய ஒரு உதாரணமாக கொள்ளலாமே...இயற்கையையும், அனோமதேய சக்தியையும்  பெண்ணின் வடிவாக போற்றியிருப்பது கண்கூடான விசயங்கள் . நதியிலிருந்து விதி  மகள் வரை பெண்னின் வடிவம். பெண்ணைப் பெரும்பாலும் தாயின் வடிவாகவே  போற்றினர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;உலகில்  அன்னையர் தின வரலாற்று சுவடுகளை தேடிக் கொண்டு போனால் பண்டைய எகிப்திய  காலம் வரை அவை உங்களைக் கூட்டிச் செல்லும்.  பண்டைய காலங்களில் அன்னைக்கான  மேன்மையையும் பெருமையையும் மானுட அன்னையரை விட அமானுஷ்யமாயிருந்த இயற்கை  அன்னைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்று சொல்லலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;இந்த  வகையில் பண்டைய எகிப்தியர் தான் அநேகமாக உலகில் முதல் அன்னையர் தினத்தைக்  கொண்டாடியவர்கள் என சொல்லலாம்.  இவர்கள் ஐஸிஸ் என்ற பெண் கடவுளை  மேன்மைப்படுத்தும் வகையில் இந்நாளைக் கொண்டாடினர். இந்த பெண் தெய்வமான  ஐஸிஸ் (mother of hours) இயற்கை அன்னையாக  போற்றப்பட்ட தெய்வமாகும்.  இந்தப்பெண் தெய்வமானது அடிமைகளுக்கும் , தாழ்த்தப்பட்டோருக்கும் ,  நோய்வாய்ப்பட்டோருக்கும், சிநேகமானவளாயும், ஏழை எளியோரின் பிராத்தனைகளை  செவிமடுப்பவளாயும் நம்பப்பட்ட தெய்வமாகும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;இந்த  பெண் தெய்வத்தினை போற்றும் விழாவே உலகின் முதலாவது அன்னையர் தினமாக  கொள்ளலாமாம். இந்த எகிப்து தெய்வமானது பின்னாளின் ரோமானியரின் சமயத்திலும் ,  கிறிஸ்தவர்களின் பகானிஸிதத்திலும் கூட வணங்கப்படுபவளாக  இருந்திருக்கிறதாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;இந்த  எகிப்திய பெண் தெய்வமான ஐஸிஸுக்கான விழாவை ரோமானியர்களும் கொண்டாடினர்.   பின்னாளில் ரோமானியர்களின் பிரத்தியேக தெய்வமான ஸீஸஸ் (Zeus) உட்பட பல  தெய்வங்களுக்கும் சிரேஷ்ட தாயாக வணங்கப்பட்ட ரெஹா (Rhea) என்ற பெண்  தெய்வத்தை அன்னையர் தினமாக மூன்று நாள் கொண்டாட்டமாக கொண்டாடி  வந்தார்களாம்.  இந்தக் கொண்டாட்டம் வருடத்தின் சம இரவு நாளில் தான்  தொடங்குமாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;இதே  போல் கிரேக்கத்தின் பல பெண் தெய்வங்களுக்கும், ஆசியாவின் பெண்  தெய்வங்களுக்கும்  இத்தகைய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன.   நாகரீக முன்னேற்றமும் , மனிதப்பரம்பலின் விரிவும் தெய்வ வழிபாடுகளிலிருந்த  இந்த பெண் தெய்வங்களுக்கான கொண்டாட்டங்கள்   வெவ்வேறு பரிமாணங்களில்  உருவெடுத்திருக்கிறது என்றும் சொல்லலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;பின்னாளில்   பெண் தெய்வங்களை முன்னிறுத்தி கொண்டாடப்பட்ட அன்னையர் தினம்  முதன்  முதலாக மானுடத் தாய்மாருக்காக பரிமாணமெடுத்தது  ஐரோப்பாவில் என்று தான்  சொல்ல வேண்டும்.  ஈஸ்டர் பெருநாளுக்காக 40 நாட்கள் விரதமிருக்கும்  கிறிஸ்தவர்கள் அந்த மாதத்தின் 4வது ஞாயிற்றுக் கிழமையில் தாம் ஞானஸ்தானம்  பெற்ற தேவாலயம் (mother church) சென்று வழிபாடுகள் நடத்துவார்களாம். அந்த  தேவாலயஙளில் தேவமாதாவுக்கு  இவர்களின் பரிசுகளாக சமர்ப்பிக்கப்படும்  நகைளும் மலர்களும் வேறு பல பரிசுப் பொருளளும் லும் அந்நாட்களில்  நிரம்பியிருக்குமாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;1600  களில் தான் இந்த உண்மையான அன்னையர் தினத்தை தம்மைப் பெற்றவளுக்காக  ஒதுக்கினார்களாம் ஐரோப்பியர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வேலையாட்களுக்கு மே  மாதத்தின் 4 வது ஞாயிற்றுக்கிழமையை தமது தாய்மாருடன் சென்று கழிக்க அனுமதி  வழங்கப்படுமாம். ம். தாயை சந்திக்கச் செல்லும் வேலையாட்கள் அவளுக்காக   மலர்கள், இனிப்பு வகைகள், கேக் வகைகள், மற்றும் தத்தமது வசதிக்கேற்ப  பரிசுப் பொருட்களுடன் போய் தத்தமது தாய்மாரை சந்திக்க செல்வது வழக்கமாக  இருந்தது. இதை அப்போது மதரிங் சண்டே (mothering sunday)  என்று  அழைக்கப்பட்டதாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;அமெரிக்காவுக்கு  இடம்பெயர்ந்த ஐரோப்பியர்கள் வாழ்வில் பிரிட்டிஷ் நாட்டில் வழக்கபடுத்திக்  கொண்ட மதரிங் சண்டே பாரம்பரியம் நாளடைவில் மறைந்து போய் சில நூற்றாண்டு  காலத்தில் அது மறைந்தே போய்விட்டது எனலாம்.  அமெரிக்காவுக்கு  இடம்  பெயர்ந்த ஐரோப்பியரின் வாழ்வு மிகவும் நெருக்கடியும், நீண்ட நேர  உழைப்புக்கு பலவந்தமாக உந்தப்பட்டவர்களாயுமிருந்ததாலு&lt;wbr&gt;ம் அவர்களால்  ஐரோப்பாவில் பின்பற்றிய பாரம்பரியங்களை தொடரமுடியாமல் போனதன் காரணம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;முதன் முதலாக வட அமெரிக்காவில் 1870ஆம் ஆண்டில் ஜூலியா வார்ட் ஹோவ் (&lt;/span&gt;&lt;a href="http://www.mothersdaycentral.com/about-mothersday/history/famous-moms/julia-ward-howe.php" target="_blank"&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000099;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:underline;vertical-align:baseline"&gt;Julia Ward Howe&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;)  என்ற தாயார் “அன்னையர் தினத்தை” பற்றி பிரகடனம் செய்தார். அமெரிக்காவில்  நடந்த சிவில் யுத்தத்தில் இறந்தவர்களின் மறைவும் , யுத்தம் கொடுத்த  பேரழிவும்  ஜூலியா வார்ட் அவர்களை மிகவும் பாதித்தது.  ஒரு தாயின் மகன்  இன்னொரு தாயின் மகனை கொல்லும் அடிப்படையிலான யுத்தங்களை எதிர்க்கும் நாளாக  அன்னையர் தினத்தை முன்னிறுத்தி யுத்த களத்திலிருக்கும் வீரர்களுக்காக குரல்  கொடுக்க அனைத்துலக தாய்மாரையும் ஒன்றிணையச் சொல்லி அழைப்பு விடுத்தார்.   உலகின் அமைதியையும் தாய்மையும் பேணும் நாளாக  அன்னையர் தினம் உலகளவில்  கொண்டாடப்பட வேண்டும்  என்று அந்த அம்மையார் விரும்பினார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;img src="https://lh3.googleusercontent.com/ti6ik0_U39lTHGw_zwd003lrCXJttrX-DNzOmo4suUJ_dQOgMPe6LA-yyDlb1lAh2jtv_rBTUGQCxVerMv0EjfH4Yh9MXdPd3FbliR0WwUJUOCr1bkw" height="320px;" width="204px;" /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Arise, then, women of this day!&lt;/span&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Arise all women who have hearts,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Whether your baptism be that of water or of tears&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Say firmly:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;"We will not have great questions decided by irrelevant agencies,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Our husbands shall not come to us reeking of carnage,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;For caresses and applause.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Our sons shall not be taken from us to unlearn&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;All that we have been able to teach them of&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;charity, mercy and patience.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;"We women of one country&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Will be too tender of those of another country&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;To allow our sons to be trained to injure theirs."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;From the bosom of the devastated earth a voice goes up with&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Our own. It says, "Disarm, Disarm!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;The sword of murder is not the balance of justice!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Blood does not wipe out dishonor&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Nor violence indicate possession.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;As men have of ten forsaken the plow and the anvil at the summons of war.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Let women now leave all that may be left of home&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;For a great and earnest day of counsel.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Let them meet first, as women, to bewail and commemorate the dead.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Let them then solemnly take counsel with each other as to the means&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Whereby the great human family can live in peace,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;Each bearing after his own time the sacred impress, not of Caesar,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;But of God.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;In the name of womanhood and humanity, I earnestly ask&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;That a general congress of women without limit of nationality&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;May be appointed and held at some place deemed most convenient&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;And at the earliest period consistent with its objects&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;To promote the alliance of the different nationalities,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;The amicable settlement of international questions.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;The great and general interests of peace.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;அமெரிக்காவின்  சுதந்திர தினமான ஜூலை 4ம் திகதியைத் தான் அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட  வேண்டுமென்று  விரும்பினார். ஆனால் ஜூன் 2ம் திகதி யை  வட அமெரிக்க  மகளிர்  சங்கங்கள்  புதிய அன்னையர் தினமாக  1873ம் ஆண்டு  பிரகடனம் செய்தன.   அன்னையர் தின கொண்டாட்டங்களுக்காக ஜூலியா தான்  நிதியுதவி செய்தார்.  அவர்  இறந்த பின்னும்  போஸ்டன் நகரில் 10 வருடங்கள் கொண்டாடினார்கள். அதன் பின்  அந்த அன்னையர் தினக் கொண்டாட்டமும்  இடை நிறுத்தப்பட்டுவிட்டது.  அந்த  அன்னை  எடுத்த முயற்சி குறைந்த ஆயுளுடன் முடிந்துவிட்டாலும்  அவர்  அன்றைக்கு வித்திட்டது தான் இன்று நாம் கொண்டாடும்  அன்னையர் தினத்துக்கு   வழிகாட்டலாக அமைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.  அன்னையர்  தினத்துக்கான அவருடைய  நோக்கம் போற்றப்பட வேண்டியது. சமூக அக்கறையின்  அடையாளமாக அன்னையர் தினம் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பியது போற்றப்பட  வேண்டியது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;பின்னாளில்   அனா ரிவீஸ்  ஜார்விஸ் ( Anna Reeves Jarvis)  என்ற பெண்மணி தான் நடத்திக்  கொண்டிருந்த  அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜினியா  மகளிர் அமைப்பின் மூலம்   ஜூலியா  வார்ட் ஹோவின்  அன்னையர் தின த்தை தத்தெடுத்து நடாத்த  விரும்பினார்.  சிவில் யுத்தத்தால் பிரிந்த சொந்தங்களை  ஒன்று சேர்க்கும்   நாளாக அன்னையர் தினத்தை உபயோகிக்க  அவர் விளைந்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;அனா    தன் மகளுடன்  இரவு நேரப் பிராத்தனைகளின் போதெல்லாம் அன்னையருக்கென்று   ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒரு வேண்டுதலாகவே வைப்பாராம்.   அதுவே  அவர் மகள்  அன்னா  மேரி ஜார்விஸ் (&lt;/span&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;Anna Mary. Jarvis ) மனதில் ஆழப்பதிந்து விட்டது.  &lt;/span&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:14pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:bold;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;img src="https://lh4.googleusercontent.com/hFL-MY_yW00RGs3gy4GGVZnMfozyAjVdCR0gsErHrc82QUuqRmt-Jn4nAS9hd26stW6t3eVCrpdObkhWLWIxLRJ4GGUkzKBkAfyPnaEQ9LTkwcsAFMY" height="251px;" width="180px;" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;அன்னா  மேரி தன்  தாயாரின் மறைவுக்கு பின்  உத்தியோகபூர்வமாக அன்னையர் தினத்தை   உலகின் அமைதிக்காகவும் அன்னையரை பெருமைப்படுத்தும் முகமாகவும் நாட்டின்  தேசிய நாட்களில் ஒன்றாக  தேர்வு செய்ய வேண்டுமென்ற பிரேரணையை  நிறைவேற்ற  விண்ணப்பிக்கும் வேலைகளில் இறங்கினார்.. அன்னா மேரி அவர்கள் தனது தாயார் 20  வருடங்களுக்கும் மேலாக ஞாயிற்றுக் கிழமைகளின் வேத பாடசாலை ஆசிரியையாக  கடமையாற்றிய வெஸ்ட் வேர்ஜினியாவிலிருக்கும் ஆண்ட்ரூஸ் மெதடிஸ் சர்ச்  நடத்துனரிடம் தனது விண்ணப்பத்தை முதலில் கையளித்தார். அவரது கோரிக்கையை  அவர்கள் ஏற்றுக் கொள்ள உத்தியோகபூர்வமாக மே மாதம் 10ம் திகதி வெஸ்ட்  வேர்ஜினியா ஆண்ட்ரூஸ் மெதடிஸ் தேவாலயத்திலும் பிலடெல்பியா  பென்ஸில்வேனியாவில் ஒரு தேவாலயத்திலும்  அன்னையர் தினத்தைக்  கொண்டாடினார்கள்.  அன்று  அந்த விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு  தாய்மாருக்கும் தனது  தாயாருக்கு பிடித்த  வெள்ளை நிற கார்னெஷன் மலரில்  இவ்விரண்டு மலர்களை  கொடுத்தார். அன்றிலிருந்து தொடங்கியது தான் ஒவ்வொரு  அன்னையர் தினத்துக்கும் கார்னேஷன் மலர்களை அம்மாக்களுக்கு கொடுக்கும்  சம்பிரதாயம். அதன் பின் உயிருடன் இருக்கும் அன்னையருக்கு பிங் அல்லது  சிவப்பு நிற கார்னேஷனையும், மறைந்து போன தாய்மாரின் சமாதிகளில் வெள்ளை  நிறக் கார்னேஷன் மலரையும் சமர்ப்பிக்கும் சம்பிரதாமாகியது.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;1908  ஆம் ஆண்டில் நெபரஸ்கா நகரின்  அமெரிக்க செனட்ரான எல்மர் பர்கெட் (Elmer  Burkett) என்பவர் அன்னையர் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கும்படி  வை.எம்.சி.ஏ வைத்த  கோரிக்கையை  காங்கிரஸ் முன் வைத்தார். அந்த கோரிக்கை  நிராகரிக்கப்பட்டாலும் 1909 ஆம் ஆண்டு 46 மாநிலங்களிலும்  கனடா, மெக்ஸிக்கோ  நாடுகளிலும் கொண்டாடப்பட்டது.&lt;/span&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:italic;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;அன்னா  மேரி ஜார்விஸ் தனது வேலையை இராஜினாம செய்து விட்டு முழுமூச்சுடன் அன்னையர்  தினத்தை உத்தியோக பூர்வமாக தேசிய நாளாக அறிவிக்கும் படி அரசை  வற்புறுத்துவதை தனது கடமையாக்கிக் கொண்டு பல தொண்டு நிறுவனங்களையும் ,  வியாபார தலைகளையும், மகளிர் அமைப்புகளையும், தேவாலயங்களையும் தனது   முயற்சிக்கு ஆதரவு கேட்டு அலைந்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;  ஈற்றில் உலக தேவபாடசாலை அமைப்பினை  தனது கோரிக்கைக்கு இணங்க  வைத்தார்...அதன் மூலம் 1912ம் ஆண்டில் அமெரிக்கா காங்கிரஸ் வெஸ்ட்  வெர்ஜினியா மாநிலம் உத்தியோக பூர்வமான அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.   1912ம் ஆண்டு அமெரிககவின் 28வது ஜனாதிபதியான  வூட்ரோ வில்ஸான் (Woodrow  Wilson) தேசிய அளவில் அன்னையர் தினத்தை ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின்  இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என்ற  பிரேரணையில் கைச் சாத்திட்டார்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;அதன்  பின் அன்னையர் தினம் நாட்டின் மிகப் பிரபலமான தினமாகியது. படிப்படியாக  வியாபாரரீதியில் அன்னையர் தினம் பெருமளவில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டிக்  கொடுக்கும் ஒரு கமர்ஷியல் நாளாக மாறியது. இந்த மாற்றம் அன்னையர் தினத்தின்  உண்மையான நோக்கை பங்கமாக்குவதாக அன்னா மேரி கருதினார். அதை அவர்  எதிர்க்கவும் செய்தார்.  சமூக அக்கறையோடு உலகின் அமைதியைதையும்,  தாய்மையையும் மேன்மைப்படுத்தும் தினமாக அமைய வேண்டிய தினம் வெறுமனே பரிசுப்  பொருட்களை வாங்கி கையளிப்பதோடு  முடிந்துவிடுவதை அவரால் பொறுக்க  முடியவில்லை. அதனால் 1930m aandin அன்னையர் தினத்தன்று கார்னேஷன் மலர்கள்  விற்கும் இடத்தில் தனது ஆட்சேபணையை எதிர்ப்பாக காட்ட முற்பட்ட போது  அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக போலிசாரால் கைது செய்யப்பட்டார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;உலகம்  முழுவதும் இன்று ஒவ்வொருவரும் தமது அன்னையரை போற்றும் தினமாக அன்னையர்  தினத்தை போராடிப் பெற்றுத் தந்த அன்னா மேரி ஜார்வஸ்   தன்னை நினைக்க வென்று  ஒரு வாரிசேயில்லாமல் , பார்வையிழந்தவராக , பரம ஏழையாக 1948ம் ஆண்டு  இவ்வுலகை விட்டு மறைந்தார்.  அவருக்கே தெரியாமல் இருந்த ஒரு விசயம் அவருடைய  கடைசிக் காலங்களில் மலர் வியாபார நிலையம் ஒன்று தான் அவருக்கான செலவுகளை  கவனித்து வந்தது என்பதை.. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;img src="https://lh4.googleusercontent.com/YEqplTHzqfsb3OY7yT0sXLHx1tSClGv4QIPWX1k4iKEtVjZFAcglqbt7bB-MOCP0zaQ4jxKUNY59FRrw4Kgf7drckYlN6LgtTt3k6y-Ewuel0yoq2bQ" height="208px;" width="267px;" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;அவர் மறைந்தாலும் அவரால் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தினம் இன்று 40க்கும் மேலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#888888;"&gt; &lt;span style="font-size:11pt;font-family:Arial;color:#000000;background-color:transparent;font-weight:normal;font-style:normal;text-decoration:none;vertical-align:baseline"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;glitter-graphics.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-7719272359366025923?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/7719272359366025923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=7719272359366025923' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/7719272359366025923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/7719272359366025923'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2011/05/blog-post.html' title=''/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-4319077440289545707</id><published>2010-08-23T04:35:00.000-07:00</published><updated>2010-08-23T04:44:40.016-07:00</updated><title type='text'>காற்றோடு கலந்த நட்புக்கு கண்ணீர் அஞ்சலி!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/THJdPBSjGkI/AAAAAAAAAYY/yxWxQZij0yY/s1600/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF1.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 254px;" src="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/THJdPBSjGkI/AAAAAAAAAYY/yxWxQZij0yY/s320/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF1.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5508567806853192258" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;மிகவும் துயரமான செய்தியுடன் இன்றைய என் பொழுது விடிந்திருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆர்குட்டிலும்,  முகநூலிலும் எனது நண்பர் ; பாஸிட்டிவ் அந்தோணி முத்து அவர்களின் மறைவுச்  செய்தி கொஞ்ச நிமிடங்கள் அப்படியே கட்டிப் போட்டுவிட்டது!!&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஜப்பார்  ஐயாவும் , என்.சுரேஷ் அவர்களும் அவரைப் பற்றி முத்தமிழ் மடலாடற்  குழுமத்தில் எழுதியவற்றை படித்த போது தான்  அவரைப் பற்றி முதல் முதலாக  அறிந்தேன்.  படித்த அந்தக் கணமே  அவர் மீது ஒரு அலாதி பிரியமும் ,  மதிப்பும்  உருவாகிவிட்டது. பின் அவருடைய வலைப்பூக்களை  படிக்கும்  சந்தர்ப்பம் கிடைத்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://mindpower1983.blogspot.com/" onmousedown="'UntrustedLink.bootstrap($(this)," rel="nofollow" target="_blank"&gt;http://mindpower1983.blogspot.com/&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://positiveanthonytamil.blogspot.com/" onmousedown="'UntrustedLink.bootstrap($(this)," rel="nofollow" target="_blank"&gt;http://positiveanthonytamil.blogspot.com/&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அதன் பின் அவரை ஆர்குட்டில் தேடிப் பிடித்து நானாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். நானாக நட்பு தேடிப் போன சி&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/THJfDTnrxKI/AAAAAAAAAYo/pLYptJ579nQ/s1600/RestInPeace.254115344_std.gif"&gt;&lt;img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 232px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/THJfDTnrxKI/AAAAAAAAAYo/pLYptJ579nQ/s320/RestInPeace.254115344_std.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5508569804638504098" border="0" /&gt;&lt;/a&gt;லரில் இவரும் ஒருவர்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அவருடைய  தன்னம்பிக்கையும் , வைராக்கியமும், மற்றவர்கள் மீதான பிரதிபலன்  எதிர்பார்க்காத அன்பும் தான் அவர் மீது மதிப்பும், அன்பும் அதிகரிக்க  காரணமாக இருந்தது. இயந்திரமயமான வாழ்கை வட்டத்தில் அவருக்கும்  எமக்குமிடையேயான கடிதத் தொடர்புகளை விரல் விட்டு எண்ணலாம். ஆனால் அவருடைய  எல்லா  மடல்களிலும் ஒவ்வொரு வரிகளும் முழு அன்பையும் தோய்த்தெடுத்து  வார்த்தெடுக்கப்பட்டவையாக, எமக்கான அவருடைய பிராத்தனையாக, வாழ்த்துகளாக  இருக்கும்...! கடைசியாக புனித வெள்ளிக்கு பிராத்தனைச்செய்தி  அனுப்பியிருந்தார். :(&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;கொஞ்ச நாளாகவே அவரிடமிருந்து மடல்கள்  எதுவுமில்லை என்பதைக் கூட சில நாட்களுக்கு முன் தான் உறைத்தது; ஆனாலும்   அவரை நலம் விசாரித்து  ஒரிரு வார்த்தைகளில் எழுத வேண்டிய மடலை இன்றைக்கு  நாளைக்கு என்று தள்ளிப் போட்டு வந்த  என்னுடைய சோம்பல் இப்போது அவருக்கான  கண்ணீர் அஞ்சலியாக இதை எழுது வைத்ததை  நினைக்க  ஆத்திரமாக இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt; சந்திக்க  விரும்பி சந்திக்க முடியாமல் போகும் உறவுகளும் நட்புகளுக்குமான பட்டியல்  நீண்டு கொண்டே போவதை பார்க்கும் போது வாழ்கையையிட்ட பீதி இன்னமும்  அதிகமாகிறது.&lt;/p&gt;&lt;p&gt; எதிலும் பாஸிட்டிவ்வாகவே இருந்த ஒரு  தன்னம்பிக்கை நிறைந்த ஆத்மா இன்று அமைதி கொண்டிருக்கிறது. வலியில்லாமல்,  கவலையில்லாமல் காற்றோடு காற்றாகிவிட்ட ஒரு நல்ல நட்புக்கு எமது கண்ணீர்  அஞ்சலியை தவிர வேறு எதை அர்ப்பணிக்க முடியும்??  :(:(﻿&lt;/p&gt;&lt;p&gt; அன்புடன்&lt;/p&gt;&lt;p&gt;சிநேகன் &amp;amp; சுவாதி&lt;/p&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" height="50" width="500" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-4319077440289545707?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/4319077440289545707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=4319077440289545707' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/4319077440289545707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/4319077440289545707'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2010/08/blog-post.html' title='காற்றோடு கலந்த நட்புக்கு கண்ணீர் அஞ்சலி!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/THJdPBSjGkI/AAAAAAAAAYY/yxWxQZij0yY/s72-c/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF1.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-8513569146958287773</id><published>2009-09-13T17:54:00.000-07:00</published><updated>2009-09-13T20:44:33.275-07:00</updated><title type='text'>பிரிவுகளுக்கான  நிச்சயத்துடன்  சந்திப்புகள்!</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;குழுமங்களில்  சந்திக்கும் எல்லோரையும் அவ்வளவு இலேசில் உறவு முறை சொல்லி அழைத்து விட மனது வராது.  ஆனால் மனதார அண்ணா என்று நான் விரும்பி அழைக்கும் மூவரில் மூத்தவர்   சங்கரண்ணா.. ! முத்தமிழ் குழுமத்தில்  பூவை நீ மெல்லியலே..என்ற கவிதைத் தொடரில் நானும் அவரும் உண்மையிலேயே அண்ணா தங்கையாக உருவகித்து தான் கவிதைப் போர் புரிந்திருக்கிறோம். எங்களுடைய அந்த கவிதைக்கு கவிதை எழுதும் போரால்  ஏதோ ஒரு வழியில் போக வேண்டிய கதை வேறு வழியில் திரும்பி பயணப்பட்டுப் போனது அத்தனை சுவாரஸ்யம்.  அந்தக் கவிதைத் தொடரில் அவருடைய தங்கையாக அருக்காணி என்ற பெயர் என் பாத்திரத்துக்கு.. இன்றை வரைக்கும் அந்த அருக்காணியாகத் தான் அண்ணாவுக்கு நான்...!  :)&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் எல்லைகளுக்கப்பால் இருக்கும் நட்புகளைப் பற்றி நினைக்கும் போது வாழ்நாளில் ஒரு தடவையாவது இவர்களை சந்திக்கக் கிடைக்குமா என்ற ஏக்கம் இருக்கும். தொலைவு கொடுக்கும் பயம் அது...!  ஒரே நாட்டின் எல்லைகளுக்குள் இருப்பவர்களை எப்போதும் சந்திக்கலாம்..இப்ப என்ன அவசரம் என்ற அசட்டை  மனதில் இருக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  நாங்கள் வசிக்கும் அதே  அமெரிக்காவில் இருந்தும் எப்ப அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று  நாங்கள் எதிர்பார்த்தவர் என்றால் இவர் ஒருவரைத் தான் இருக்கும். காரணம் இவருடைய தமிழீழ ஆதரவாக இருக்கலாமோ அல்லது அவரது எழுத்தோ அல்லது  ஏதோ என்னால் விபரிக்க முடியாத பந்தமோ என்னவோ  எனக்கு தெரியவில்லை... !  ஆனால் அவரை சந்தித்த முதல் நாள் இருக்கே...அது எந்த ஒரு நட்புக்கும் சரி உறவுக்கும் சரி முதல் முதலாக சந்திக்கும் நாளாக இருக்கவே தகுதியற்ற நாள்...!&lt;br /&gt;&lt;br /&gt;வன்னி அவலங்களில் கொடூரமாக சிதைக்கப்பட்ட , கொல்லப்பட்ட குழந்தைகளினதும், மனிதர்களினதும் படங்களடங்கிய பதாகைகளுடன், மனதில் உக்கிரமும், ஆவேசமும், இயலாமையும், சோகமும் ஒன்றாக கலவையாகிய உணர்வு நிலையில் , ஒரு கொடூரமான குளிர் உறைந்த நாளில், உடல் சுகவீனத்துடன் வந்த கணவரும், குழந்தைகளும் நானும்  கவனயீர்ப்பு போராளிகளாக  நின்ற நாளில் தனது பங்களிப்பையும் அளிக்க அண்ணாவும் ஒரு போராளியாகவே வந்து நின்ற நாள் அது!!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாள் சந்திக்க ஆசைப்பட்ட அண்ணாவை முதன் முதல் சந்திக்கிறோமே என்ற  சந்தோஷத்தையோ பரபரப்பையோ அனுபவிக்கமுடியாமல் போன நாள் அது!! சந்தித்த அடையாளமாக கூட நின்று ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத சூழலுக்குள் அடங்கி நின்ற நாள் அது!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்............&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை மாளிகையின் முன்னால் வன்னியில் அவலப்பட்ட ஈழத்தமிழருக்காக  ஒன்று கூடிய கிட்டத் தட்ட பத்தாயிரம் தமிழர்கள் மத்தியில் என்னை மட்டும் கண்டு பிடித்து என் முன்னால் வந்து நின்று "சுவாதி" என்று புன்னகைத்து ஒரே தருணத்தில்  என்னை திடுக்கிடவும் பிரமிக்கவும் வைத்தது அந்த அன்புள்ளம் !! அந்தத் தருணம் எனக்கு மிகவும் வெகுமதியான நிமிடம் தான்!! என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து நிமிடம் நிலைதிருந்திருக்குமா அந்த சந்திப்பு??&lt;br /&gt;ஆனால் ஆயுசுக்கும் நினைவுகளில் நிழலாகத் தொடர்ந்து கொண்டிருக்கப் போகும் பிரமிப்பு அது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தோழி! நான் இப்போது அமெரிக்காவில் பிலடெல்பியாவில் இருக்கிறேன். " என்று ஒரு நாள் நிலாரசிகனிடமிருந்து மடல் வந்த போது தான் ஒரே நாளில் எனது தூரத்து உறவில் மாமா முறையானவர் தனது இரண்டு மகன்மரையும் இராணுவத்தின் குண்டுக்கு பலிகொடுத்த செய்தி கிடைத்து துக்கத்தில் இருந்தோம்...  நிலாரசிகன் வந்திருக்கிறார் என்று சொன்னதும் எதிர்பார்த்தபடியே சிநேகனிடம் ஒரு மகிழ்ச்சி ரேகையை முகத்தில் பார்த்ததும் அப்பாடா ..நிலாவை சந்திக்க போக  வரம் கேட்கலாம் என்று தைரியம் வந்தது. நிலாவின் கவிதைகளை வாசித்து வாசித்து பின்னூட்டமிடாத ரசிகனாக இருந்த சிநேகனுக்கு நிலாவை நேரில் சந்திக்க விருப்பம் இருந்ததில் ஆச்சரியமில்லை. சொன்ன நாள் போய் சந்திக்க முடியாமல், அடுத்த நாள் தான் நிலாவிடம் போக முடிந்தது.&lt;br /&gt;      &lt;br /&gt;நிறைய பேசவில்லை. ஆனாலும் எப்படியோ ஒரு தடவையாவது சந்திக்கக் கிடைத்ததே என்ற ஆத்ம திருப்தி.&lt;br /&gt;&lt;br /&gt;நிலாவுடன் பிலடெல்பியா மாலை குடும்பமாக சுற்றிப் பார்த்தோம். திரும்பும் போது சிநேகன் சொன்னார்" என்னமோ ஒரு சகோதரத்தை விடுதியில் விட்டு விட்டு வாற மாதிரி கவலையா இருக்கு"  :(&lt;br /&gt;&lt;br /&gt;       &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq26kCu6ONI/AAAAAAAAAYI/Kjjt_AeXDYE/s1600-h/nila+001.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq26kCu6ONI/AAAAAAAAAYI/Kjjt_AeXDYE/s320/nila+001.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381162258149292242" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq26kfWl73I/AAAAAAAAAYQ/4MAJqVuuV9s/s1600-h/nila+002.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq26kfWl73I/AAAAAAAAAYQ/4MAJqVuuV9s/s320/nila+002.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381162265831927666" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நிலாவைச் சந்தித்ததைப் பற்றி தானே பதிவு எழுத போவதாக சிநேகன் சொன்னார். "அந்த நிலாவைத் தான் நான் கையைக் குலுக்கினேன்..சுவாதியால..." என்று தலைப்பு வைத்து... மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு பரா எழுதி வைத்திருக்கிறார். இன்னமும் முடிக்கவில்லை.... என்பது வேறு கதை...  :):)&lt;br /&gt;      &lt;br /&gt;ஆனால் என்னால் அந்தச் சந்திப்பையும் அதையும் என்னால் ஒரு பதிவாக  எல்லோரும் சுவாரஸ்யமாக படிக்குமளவுக்கு வார்த்தைகளால் கோர்க்க முடியவில்லை!! என்னுடைய திறமையின்மையோ அல்லது உணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அடையாளம் காட்டும் அல்லது வர்ணிக்கும் தகுந்த  வார்த்தைகள் என்னுடைய அகராதியில் இல்லையோ என்னமோ ...எனக்கு சொல்லத் தெரியவில்லை..  :(&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமாதிரி ஏதோ ஓரிரு சந்தோசத்தை தவிர அடுத்து நடந்த அத்தனை நிகழ்வுகளும், கிடைத்த செய்திகளும்  என்னுடைய மனநிலையையும், உடல்நிலையையும் மிகவும் பாதித்துக் கொண்டு இருந்த வேளையில் அந்த பயங்கரமான நாள் மே 17ம் திகதி. அத்தனை ஈழத்தமிழர்களையும் போல் நானும் நிலை குலைந்து போன நாள். என்னை நானே தைரியப்படுத்த முடியாமல் கடைசியில் மருத்துவமனையை நாடி ஓடிப் போக வேண்டிய நிலையில் நான் இருந்த போது 13 நாட்களே மீதமிருந்தது அப்துல் ஜப்பார் ஐயா என் வீடு வர............ !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" height="50" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-8513569146958287773?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/8513569146958287773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=8513569146958287773' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/8513569146958287773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/8513569146958287773'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/09/blog-post_13.html' title='பிரிவுகளுக்கான  நிச்சயத்துடன்  சந்திப்புகள்!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq26kCu6ONI/AAAAAAAAAYI/Kjjt_AeXDYE/s72-c/nila+001.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-3003301686053894570</id><published>2009-09-13T14:28:00.000-07:00</published><updated>2009-09-13T17:52:58.467-07:00</updated><title type='text'>பிரிவுகளுக்கான  நிச்சயத்துடன்  சந்திப்புகள்!</title><content type='html'>சில நேரங்களில் எதிர்பார்ப்பது நடக்காமல் போகும் போது மனம் உடைந்து போகும். சில சமயம் எதிர்பாராதது நடக்கும் போது  மனம் அப்படியே வானத்தில் பறக்கும். இரு முரணான உணர்வுகள். இரண்டையும் இந்த ஒரே உடல் சுமக்கும் மனமோ அல்லது மூளையோ தான் அனுபவிக்கிறது.  இந்த இரு அனுபவங்களையும் நான் குழுமங்களில் எழுத தொடங்கியதிலிருந்து அடிக்கடி அனுபவித்துக் கொண்டு தானிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தில் பறக்கிறமாதிரியான சந்தோஷங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது எனக்குக் கிடைத்தன.. இப்படி  அனுபவங்களை எனக்கு வழங்கிய விஜி, சுதன், குமார் ஐயா, ஜப்பார் ஐயா , சிவ சிவா ஐயா &amp;amp; குடும்பத்தினர், சங்கர் அண்ணா &amp;amp; அண்ணி, நிலா &amp;amp; ரிஷி என்ற தொடர் நிகழ்வுகளில் எத்தனையோ நாளாக மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டிருந்த ஷைலஜாவைச் சந்திக்கும் நிகழ்வு கடைசியில் நடந்தேறியது இப்போது கூட கனவு போல இருக்கிறது..!!:):)&lt;br /&gt;&lt;div class="im"&gt;&lt;br /&gt;குழுமங்களில் பரிச்சயமானவர்களில் நான் முதன் முதலில் சந்தித்ததென்றால் என் அன்பான விஜியையும், சுதனையும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இரண்டு வருடங்களின் முன்  ஒரு கந்தசஷ்டி விரத நாளில் இருவரும் தமது நண்பர்களுடன் எங்கள் வீட்டுக்கு வந்தனர். வந்த அத்தனை நண்பர்களும் விருந்து சாப்பாடு சாப்பிட  சுதன் கந்த சஷ்டி உபவாசத்தால் பழமும் பாலும் சாப்பிட, விஜி மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டது எனக்கு கொஞ்சம் கவலை தான். :):)&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்ததும் சுதனின் முகத்தில் தெரிந்த  உணர்வு..." அட இந்த மூஞ்சியை பார்க்கத் தான் என்னை ஆக்கினைப் படுத்தி இத்தனை தூரம் இழுத்து வந்ததா விஜி??" என்பது போலத் தெரிந்தது...  :):)  ஆனால்.. எனக்கு விஜியைப் பார்த்ததும் என்னவோ 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு கட்டடித்துவிட்டு டூர் வந்தமாதிரி இருந்தது. சுதன் சூப்பரா அழகா , மேக்கப் இல்லாமலே கதாநாயகனுக்கு கிட்டவா இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல சந்திப்பு; மனம் விட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து உரையாடக் கிடைத்த அருமையான ஒரு சந்தர்ப்பம்!! இனி எப்ப இன்னொரு தடவைக்கான சந்திப்பு என்ற ஏக்கத்துடனான பிரிதல்..! நிகழ்வுகளின் நினைவுகளை மனதில் கொடுத்துவிட்டு வாகனத்தில் ஏறும் போது திரும்பிப் பார்த்த விஜியின் முத்திரை குற்றிய புன்னகை.....இன்னமும் மறக்கவில்லை.. !!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் என்னால் அந்த நிகழ்வை ஒரு பதிவாக  எல்லோரும் சுவாரஸ்யமாக படிக்குமளவுக்கு வார்த்தைகளால் கோர்க்க முடியவில்லை!! என்னுடைய திறமையின்மையோ அல்லது உணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அடையாளம் காட்டும் அல்லது வர்ணிக்கும் தகுந்த  வார்த்தைகள் என்னுடைய அகராதியில் இல்லையோ என்னமோ ...எனக்கு சொல்லத் தெரியவில்லை..  :(&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் தான் குமார் ஐயாவுடனான சந்திப்பும்........!!&lt;br /&gt;&lt;br /&gt;எந்த இடத்துக்கு பயணப்படவேண்டுமென்றாலும் என்  பிராண்நாதரையோ அல்லது தம்பிமாரையோ வாகன உதவிக்காக எதிர் நோக்க வேண்டிய கட்டாயம் எனக்கு...வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தும் லைசன்ஸ் இல்லாத காரணத்தால்..........&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியொரு சூழலில் 2 மாதத்திற்கு முன்னாலேயே குமார் ஐயாவின் மடல் வந்ததும் என் கணவரிடம் சொல்லிவிட்டேன் அன்றைய தினம் அவர் வேலையிடத்தில் லீவு எடுத்துவிட வேண்டுமென்று.... அந்த தினம் நான் மூன்று குழும நண்பர்களை மட்டுமல்ல மேலும் இரண்டு முக்கியமானவர்களை முதன் முதலாக சந்தித்தேன்..!&lt;br /&gt;&lt;br /&gt;குமார் ஐயா, சிவ சிவா ஐயா, ரிஷி ஐயா ஆகியோருடன்  கலையுணர்வு , கைத்திறமை  அத்தனையும் கைவரப் பெற்றவர்களான சிவ சிவா ஐயாவின் அம்மாவையும், அவர் மனைவியையும்.....சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குசல விசாரிப்புகள், புத்தக பரிமாற்றங்கள், தேநீர், சிற்றுண்டி என்று எல்லாம் குறைவில்லாமல் இருந்தது. என்னுடைய இரண்டு இம்சை அரசர்களும் வாசலில் நுழையும் போதே நான் அஷ்வத்தாமா , நான் தான் அச்சுதன் என்று தாங்களாவே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே போனதிலிருந்து வெளியே வரும் வரை  என்னைப் பார்க்கிலும் அதிகமால அவர்கள் தான் குமார் ஐயாவோடும், சிவ சிவா ஐயாவோடும், சிவசிவா ஐயாவின் தாயாருடனும் பேசினார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq1_3TY0yRI/AAAAAAAAAW4/4ibIT7B_Nns/s1600-h/Santhippu+thiththippu+005.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq1_3TY0yRI/AAAAAAAAAW4/4ibIT7B_Nns/s320/Santhippu+thiththippu+005.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381097717851539730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;(கொலுவை அலங்கரித்த கைகள் என் குழந்தைகளயும் அ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;ரவணைத்துக் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;கொண்டன.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இருக்கும் வீடுகளில் பேஸ்மெண்ட் என்று பாதாள அறைகள் விஸ்தாரணமானவையாக இருக்கும். அந்த பேச்மெண்ட் முழுவதும் வியாபித்திருந்த அந்தக் கொலுவைக் கண்டதும் அப்படியே வாயடைத்து பிரமித்துப் போனது தான் அந்த சந்திப்பில் எனக்கு மிக முக்கியமானவிடயம்.&lt;br /&gt;இப்படியொரு பிரமாண்டமான விஸ்தாரமான கொலுவை இதற்கு முன் நான் எப்பவும் பார்த்ததில்லை. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq1_S2WpIfI/AAAAAAAAAWw/i7nb7To3g4o/s1600-h/Santhippu+thiththippu+006.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq1_S2WpIfI/AAAAAAAAAWw/i7nb7To3g4o/s320/Santhippu+thiththippu+006.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381097091582468594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq1_SadF-EI/AAAAAAAAAWo/f96NAWckHI4/s1600-h/Santhippu+thiththippu+004.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq1_SadF-EI/AAAAAAAAAWo/f96NAWckHI4/s320/Santhippu+thiththippu+004.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381097084093331522" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் குழந்தைகளுக்கும் இது ஒரு புதினம் தான். சிவ சிவா ஐயாவின் அம்மாவை அவர்கள் "அம்மம்மா" என்று தான் அழைத்தார்கள். அம்மம்மா  அந்தக் கொலுவில் நிறைய இவர்களுக்கு விருப்பமான ஐட்டங்களாக வைத்திருந்தது எனக்கு உள்ளூர பயமாகவும் இருந்தது..எங்கே இவர்கள் அந்த பொம்மைகளை எடுக்க கொலுவில் கை வைத்துவிடுவார்களோ என்று....&lt;br /&gt;என்னமோ அன்று அவர்கள் வழமையை விட சமர்த்தாக இருந்தார்கள் ..  :):)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2B72iN1tI/AAAAAAAAAXA/2grMUiID8w4/s1600-h/Santhippu+thiththippu+009.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 407px;" src="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2B72iN1tI/AAAAAAAAAXA/2grMUiID8w4/s320/Santhippu+thiththippu+009.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381099995028903634" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2C4Zo0l4I/AAAAAAAAAXI/rqFKbm4KQmM/s1600-h/Santhippu+thiththippu+008.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2C4Zo0l4I/AAAAAAAAAXI/rqFKbm4KQmM/s320/Santhippu+thiththippu+008.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381101035244001154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலுவைப் பற்றி எழுதத் தொடங்கினால் இந்தப் பதிவு எத்தனை நீளத்துக்கு தொடரும் என்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியாது.  ஆனால் ஒவ்வொரு அலங்காரமும் ஒரு கதையையோ அல்லது காட்சியையோ விபரிப்பவையாக இருந்தன.  உதாரணத்திற்கு அந்தக் கொலுவில் ஒரு காட்சி சரவணப் பொய்கையில் ஆறு தாமரைப் பூக்களில்  முருகக் கடவுளின் பிறப்பையும் வளர்ப்பையும் கதையாகச் சொல்லியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2GzmNcgII/AAAAAAAAAXY/KA1aokNUK_0/s1600-h/saravanap+poykai.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2GzmNcgII/AAAAAAAAAXY/KA1aokNUK_0/s320/saravanap+poykai.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381105350766002306" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2ECIm1a1I/AAAAAAAAAXQ/MWVzV4uVoGQ/s1600-h/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2ECIm1a1I/AAAAAAAAAXQ/MWVzV4uVoGQ/s320/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381102301982583634" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;(சரவணப் பொய்கை.&lt;/span&gt; )&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலுவில் நூறு ஆண்டுகளைக் கடந்த பல பொருட்கள்  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 48 வருட கால பிளாஸ்டிக் பொம்மைகள் கூட இருந்தன. எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்தது அந்தப் பல்லாங்குழி தான்.  மூன்று தலைமுறைகளாக கை மாறி வந்து கொண்டிருந்த அந்தப் பல்லாங்குழியும், சோழி முத்துகளும் சிவ சிவ ஐயாவின் அம்மாவுக்கு அவருடைய மாமியார் கொடுத்ததாம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2K0aggp2I/AAAAAAAAAXg/eF0sN-vXq3k/s1600-h/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2K0aggp2I/AAAAAAAAAXg/eF0sN-vXq3k/s320/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381109762851120994" border="0" /&gt;&lt;/a&gt;இதே போல் 108 (என்று தான் நினைக்கிறேன்..) வகையான பிள்ளையார்களுக்கென்று &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2Nb34uZxI/AAAAAAAAAXo/fzUgI3mu6xQ/s1600-h/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2Nb34uZxI/AAAAAAAAAXo/fzUgI3mu6xQ/s320/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381112639775467282" border="0" /&gt;&lt;/a&gt;தனியாகப் படிகட்டி அலங்கரித்து வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் அங்காடித் தெரு, உச்சிப் பிள்ளையார் கோவில், தாஜ்மஹால், மிருகக்காட்சி சாலை, கடற்கரை, கல்யாணக் காட்சி, பாத்திரக் கடை என்று பல நிகழ்வுகளை கலை நயத்துடன் அலங்கரித்து  வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2QxuOMRQI/AAAAAAAAAXw/Yg2QbvZrPnc/s1600-h/Santhippu+thiththippu+015.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2QxuOMRQI/AAAAAAAAAXw/Yg2QbvZrPnc/s320/Santhippu+thiththippu+015.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381116313673155842" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(சிவ சிவா ஐயாவீட்டுக் கொலுவில் பல்லாங்குழியையும், சரவணப் பொய்கையையும், இன்னும் சில காட்சிகளையும் நான் புகைப்படம் எடுத்த தை விட  தம்பி கண்ணபிரான் ரவிசங்கர் எடுத்தவை அழகாக எடுத்திருப்பதால் அவருடைய  சில படங்களையே இங்கு போட்டிருக்கிறேன். நன்றி கே.ஆர்.எஸ்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் சிவ சிவா ஐயாவின் மனைவியாரும் வந்துவிட ச&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2Qyh5fzLI/AAAAAAAAAYA/wSsbO1eYSIM/s1600-h/Santhippu+thiththippu+020.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 247px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2Qyh5fzLI/AAAAAAAAAYA/wSsbO1eYSIM/s320/Santhippu+thiththippu+020.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381116327544999090" border="0" /&gt;&lt;/a&gt;பை நன்றாகவே கலகலப்பாக களை கட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2QyOiDXVI/AAAAAAAAAX4/RTaMF0qrwqg/s1600-h/Santhippu+thiththippu+018.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq2QyOiDXVI/AAAAAAAAAX4/RTaMF0qrwqg/s320/Santhippu+thiththippu+018.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5381116322346392914" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் விடைபெறும் போது வழமை போலவே... கனமான மனமும், காட்டிக் கொள்ளாத புன்னகையும், விடை சொன்ன வார்த்தைகளும், கையசைப்புமாய்.... அந்த சந்திப்பையும் என்னால் ஒரு பதிவாக  எல்லோரும் சுவாரஸ்யமாக படிக்குமளவுக்கு வார்த்தைகளால் கோர்க்க முடியவில்லை!! என்னுடைய திறமையின்மையோ அல்லது உணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அடையாளம் காட்டும் அல்லது வர்ணிக்கும் தகுந்த  வார்த்தைகள் என்னுடைய அகராதியில் இல்லையோ என்னமோ ...எனக்கு சொல்லத் தெரியவில்லை..  :(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;(தொடரும்.)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" height="50" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-3003301686053894570?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/3003301686053894570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=3003301686053894570' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/3003301686053894570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/3003301686053894570'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/09/blog-post.html' title='பிரிவுகளுக்கான  நிச்சயத்துடன்  சந்திப்புகள்!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sq1_3TY0yRI/AAAAAAAAAW4/4ibIT7B_Nns/s72-c/Santhippu+thiththippu+005.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-30722019959437053</id><published>2009-08-02T05:42:00.000-07:00</published><updated>2009-08-02T06:13:30.802-07:00</updated><title type='text'>அன்புள்ள தோழி சிவசோதிக்கு!</title><content type='html'>எல்லோருக்கும் எனது நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"Truth and tears clear the way to a deep and lasting friendship." &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம்; இந்த ஒரு வாழ்கையிலேயே எத்தனையோ  சம்பவங்கள் நிகழ்கின்றன; எதிர்பாராத திருப்புமுனைகள் வாழ்கையை திசை திருப்பிவிடுகின்றன; புதிது புதிதான அறிமுகங்கள்;சந்திப்புகள், பிரிவுகள், உறவுகள், பிறப்புகள் , மரணங்கள் என்று பலவற்றைப் பார்த்துக் கொண்டு தான் எம்முடைய வாழ்கையின் ஒவ்வொரு மைல் கற்களையும் கடந்து வருகிறோம். இவற்றில் பல விசயங்கள் மறந்து போய் விடுகின்றன, அல்லது முக்கியத்துவமிழந்து விடுகின்றன. சில விசயங்கள் அல்லது மிகச் சிலரே மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றனர்.  இவற்றில் எத்தனை முயன்றாலும் அழிக்க முடியாத நினைவு பிம்பங்களக மனதில் பதிந்து வேருன்றி விடுவதில் நட்புக்கு இணையாக வேறெதையும் ஒப்பிட முடியாது.  அதிலும் பள்ளி நாட்களில் மலர்ந்த நட்புக்கு இணையாக வேறெந்த பிணைப்பும் ஈடாக முடியாது; அந்த நட்பில் கிடைத்த இனிமையும் பசுமையும் கலந்த நினைவுகள் காலகாலத்துக்கும் எம்மைத் தொடர்ந்து வரும் எமது நிழலுக்கொப்பானவை.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் பருவத்தில் கிடைத்த நட்பை பள்ளி முடிந்து , கல்லூரி நுழைந்து, கல்யாணமாகி, குடும்பஸ்தராகிய பின்னாலும் தொடரமுடியுமெனில் அப்படித் தொடரும் நண்பர்களை தான்  மிகுந்த அதிர்ஷட சாலிகள் என்பேன் ; அந்த வகையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிர்ஷ்டம் செய்தவர்கள். கல்யாணத்தின் பின்னும் பள்ளிக்கால நண்பர்களை தொடர்பில் வைத்திருப்பதும், சந்திப்பதும் அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரமான விசயங்கள் ; ஆனால் பெண்களின் வாழ்கையில் திருமணம் என்ற திருப்பு முனையின் போது  திசை திருப்பப்பட்ட வாழ்கையின் சூழ்நிலைகளும் , வாழ்வியல் அமைப்புகளும் நட்பு பாராட்டும் சாத்தியக் கூறுகளை அரிதாக்கி அல்லது இல்லாமலே போக்கிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை வேரூன்றியிருந்த பிறந்த வீடு என்ற தோட்டத்திலிருந்து  ஒரு பெண் தன்னை முழுவதுமாக பிடுங்கி  புகுந்த வீடு என்ற புதிய தோட்டத்தில் பதியம் வைக்கும் அந்தக் கணத்தில் தனது மனதுக்குப் பிடித்த பல விசயங்களை அந்த மனதுக்குள்ளேயே புதைத்துவிட்டு தான் புது இடத்தில்  வேரூன்ற முயற்சிக்கிறாள்.அவள் தனக்குள் சமாதிகளாக புதைத்த ஆத்மாவின் துடிப்புகளில்  பெரும்பாலும் அவளுடைய தோழமைகளும்  அடக்கமாகிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பள்ளி நாட்களில் எனக்கும் ஒரு தோழமை கிடைத்தது; அந்த தோழமையை சுமந்த அந்த சுகமான நாட்களின் நினைவுகள் இப்போது  ஏங்கிக் கிடக்கும் மனதுக்கு மருந்தா அல்லது அது தான் ரணமா என்று புரியாத புதிராக இருக்கின்றது. அந்த இனிமையான பள்ளி நாட்கள் இந்தக் கணம் வரை மட்டுமல்ல..என் கடைசி நேர சுவாசத்துளி அடங்கும் போது கூட பசுமையாக இருக்கப் போகும் ஒரு இனிமையான தோழமை அது!! அந்தத் தோழமையை எனக்கு தந்தவள் தான் சிவசோதி!&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு என்ற பிணைப்பை என்னால் அவ்வளவு எளிதாக விவரித்து விட முடிவதில்லை. ஆனால் நட்பு என்ற ஒன்றைப் பற்றி எளிமையாக சொல்லச் சொன்னால் நான் உச்சரிப்பது "சிவசோதி "" என்ற வார்த்தையை மட்டும் தான். ஒரு இனிமையான நட்பும் அந்த நட்பைப் பாராட்ட நமது மனமும் உணர்வும் தேர்வு செய்யும் நபரும் மிகவும் விசேசமானவர்கள். அந்த வகையில் என்னுடைய வாழ்கையில் விசேசமானவள்  சிவசோதி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பள்ளி நாட்களில் எத்தனையோ சிநேகிதிகள் வந்தாலும் சிவசோதிக்கு என்  மனதில் கொடுத்திருந்த இடத்தை யாரோடும்  என்னால் பகிரமுடியவில்லை.பள்ளியையும் கடந்து எங்கள் வீட்டுக்குள்ளும் நுழைந்து என் குடும்பத்தாரின் மனதிலும் ஒரு பிணைப்பை உருவாக்கிவிட்ட விசேசமான நட்பு  அவளுடையது!&lt;br /&gt;&lt;br /&gt;சில பல குடும்ப சிக்கல்களை , ரகசியங்களை கூட  கலந்து பேசுமளவுக்கு என் அம்மாவை நெருங்கியிருந்தாள்; நான் மட்டுமே அப்பாவுடன் போன இடங்களுக்கு இன்னொரு மகளாக என்னோடு சேர்ந்து அப்பாவுடன் பயணிக்குமளவுக்கு அப்பாவின் அன்புக்கும் பாத்திரமானாள்; என்னைப் போலில்லாமல் சண்டை போடாத ஒரு அக்காவாக என் தம்பிமாரின் இதயங்களிலும் இடம் பிடித்துக் கொண்டாள்.  அத்தனை லாவகமும் , திறமையும் , உறுதியும் அவளுடைய நட்புக்கு  இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அன்னிய மனிதர் எமது மனதை நம்மை அறியாமலேயே ஆக்கிரமிப்பதும், உரிமை கொண்டாடுவதும், அக்கறைப்படுவதும், பங்கெடுப்பதும், ஆதரவு காட்டுவதும் ஆதூரமளிப்பதும் என்று சகலவிதமான இதங்களையும் வழங்கும் அந்த உன்னதமான உரிமை அல்லது பிணைப்பை , அந்த வியப்பை நானும் அனுபவித்தேன்... சிவசோதி மூலம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை வகுப்பில் சேர்ந்து படிக்கும் பக்கத்து இருக்கை  மாணவிகளுடனான உரையாடலை மட்டும் தான் சிநேகம் என்று நினைத்திருந்த எனக்கு சிவசோதிக்காக நான் செய்த ஒவ்வொரு உதவிகளும், அவள் எனக்காக மற்றவர்களிடம் காட்டிய வேறுபாடும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது..!&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் இதமான இனிமையான நட்பை எனக்குள் வியாபிக்க வைத்த அந்த தோழியை நான் இன்று தொலைத்துவிட்டேன்.  தொலைந்து போன என் நட்பின்  முகவரியை கடந்த 26 ஆண்டுகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன்.  ஈழத்தில் இருக்கும் வரை  அவளுடனான தொடர்பு  கடித வடிவில் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் இந்தியா வந்த பின்னாலும் அவளுடனான கடிதத் தொடர்பு இருந்தது... இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் வைத்த சில நாட்களிலேயே வெடித்துவிட்ட  யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் அவளிடமிருந்து கடைசியாக ஒரு மடல் வந்தது ... "நானும் அங்க வந்துவிடட்டாடி??  இங்க நிலமை மோசமாகும் போல இருக்கு...தொடர்ந்து படிக்கேலாது போல இருக்கு..அங்க வந்து படிப்பை தொடரலாமா எண்டு விபரம் எழுது "&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் சந்தோசத்தில் வானத்துக்கும் பூமிக்குமாய் துள்ளிக் குதித்தேன்..பழையபடி அவளும் நானும்  ஒன்றாக திரியலாம் என்ற கனவுகளுடன் பதில் அனுப்பினேன். ஆனால் அதன் பின் இன்று வரை அவளிடமிருந்து எந்த மடலும் இல்லை...! :(&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய மடல்கள் குளத்தில் எறிந்த கற்களாய் போனதோ என்னமோ??? அவளுக்கோ அவளுடைய குடும்பத்தினருக்கோ என்ன நடந்தது என்று இன்று வரை எனக்கு தெரியாது. இத்தனை வருட காலத்தில் அவளைப் பற்றி எனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அவளுடைய ஊர்க்காரர்கள் யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் அவளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.. அமெரிக்கா வரும் விடயமாக  மும்பாய் வந்து நின்ற போது அங்கு அவளுடைய ஊர்க்காரர் ஒருவரை சந்தித்தேன்.  வழமை போல் அவரிடமும் அவளைப் பற்றியும் அவளுடைய குடும்பத்தினர் பற்றியும் விசாரித்தேன்.  இந்திய அமைதிப் படையினரின்  துப்பாக்கிச் சூட்டில் அவள் இறந்துவிட்டாள் என்று அவர் சொன்ன போது  என் இதயமே பிளந்து விட்டது. ஒரு வார காலமாக  அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். ஏதோ சூனியத்தில் தள்ளிவிடப்பட்ட மாதிரி இருந்தது. அப்பாவின் மரணத்தின் பின் நான் அதிகமாக அவளுக்காக  தான் அழுதேன். அந்த தடவை அமெரிக்கப் பயணம் சரிவரவில்லை; திரும்ப சென்னைக்கே வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இல்லை; என்னுடைய  தோழிக்கு மரணம் என்ற முடிவு நேர்ந்திருக்கிறது; அதுவும் அவலமான துர்மரணம்; அவளுடைய கடைசி நேரத் துடிப்பு எத்தனை வலிமிகுந்ததாக இருந்ததோ? என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு  உயிரை விட்டாளோ ? எப்படியெல்லாம் துடித்தாளோ?? என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை;  இத்தனை நாளாக இவை எதையும் தெரியும் வாய்ப்புக் கூட இல்லாமல் நான் இருந்திருக்கிறேன் என்ற நினைவு தான் மிகவும் வலித்தது. அவளை இன்னொரு தடவை பார்க்கவே முடியாத விதியை சுமந்து கொண்டு தான் இனிமேல் நான்  என் வாழ்நாள் முழுக்க  திரிய வேண்டுமென்ற நினைப்பு நாளுக்கு நாள் அதிகமாகச் சுட்டெரிக்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆறேழு மாத காலம் இந்த தகிப்புடன் தான் உழன்று கொண்டிருந்தேன். அ்ந்த உறுத்தலுடன் தான் அமெரிக்கா வந்தேன்.. வந்த ஓரிரு மாதங்களில் யாழில் எங்களோடு படித்த  அருள் நங்கை  என்ற சக மாணவியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது.  பழைய கால வசந்தங்களையும், பிரிவுகளையும் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த போது அவர் " என்னுடைய தோழி இறக்கவில்லை துப்பாக்கிச் சூட்டில் இறந்தது என் தோழி சிவசோதியின் தங்கை நந்தினி என்றார்.. ! ஆனால் நான் இப்படிக் கேள்விப்பட்டேனே என்றதும் அவரே சந்தேகத்துடன் உதட்டைப் பிதுக்கினார்..  சிவசோதியைப் பற்றிய மேலதிகமான தகவல்களை அருள் நங்கையாலும் எனக்கு தர இயலவில்லை. எனக்கு எப்படி இருந்திருக்கும்???   என் தோழியா  அல்லது அவளுடைய ஒரே ஒரு தங்கையா இறந்தது என்று இன்று வரை  எனக்கு தெளிவாகத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நட்பின் அருகாமையில்லாத வாழ்கை பல தருணங்களில் நரகத்து முள்ளாக என்னை நெருடியிருக்கிறது. இந்த 26 வருடங்களாக நான் அனுபவித்த மகிழ்ச்சியான நிமிடங்கள், துயரத்தில் துடித்த நாட்கள், சிக்கலில் தவித்த தருணங்கள் என்று பல சூழ்நிலைகளில் அந்த நட்பின் அருகாமையை மனம் ஏக்கத்துடன் தேடியிருக்கிறது. அந்த நேரங்களில் தேவைப்பட்டும் கைவரக் கிடைக்காத அந்த ஏக்கம் , இயலாமை மனதளவில் என்னை எத்தனையோ தடவை தளர்வடைய வைத்திருக்கிறது. அந்த வேதனையின் போதெல்லாம்  நினைவில் சிவசோதியின் முகம் தான் துருத்திக் கொண்டு வந்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் நானும் கவலைகள் எதுவும் தெரியாமல் குருவிகள் போல் திரிந்த அந்த நாட்களில் ஒரு சின்ன விசயத்தைக் கூட அவளிடம் நான் மறைத்ததில்லை; அவளும் அப்படித் தான். ஆனால் இப்போது எத்தனையோ நிகழ்வுகளுடன் என் வாழ்கை பாதையை நான் நகர்த்திக் கொண்டிருக்கிறேன்..அவளிடம் சொல்லவும் பகிரவும் என்னிடம் நிறைய சங்கதிகள் குவிந்து கொண்டிருக்கிறது....அவளிடம் சொல்ல வேண்டியவற்றை அவளிடம் சொல்லாமலே எனது வாழ்கை முடிந்துவிடும் பட்சத்தில் அவளுக்கென்று நான் விட்டுச் செல்லவென்று தான் இந்த கடிதங்களை ஒரு நாள் எழுதத் தொடங்கினேன்.  அவளை  சந்திக்க நேர்ந்தால் அப்படியே இந்தக் கடிதங்களை தூக்கி அவளிடம் கொடுத்துவிட்டு நான் ஆசுவாசமாக மூச்சு விடுவேன்.. இல்லையென்றால் அவள் தன்னந்தனியாக இருந்து அவளுக்காக நான் சேகரித்த நினைவுகளை படிக்கட்டும்... எப்படியாயினும் அவளுடைய கையில் அவளிடம் நான் பகிர நினைத்தவை போய் சேர வேண்டும் என்ற வெறியில் என் மனதில் அவளிடம் சொல்ல நினைத்தவை எல்லாவற்றையும் அவ்வப்போது கடித வடிவில் எழுதத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிமிடம் வரை என்னுயிர் தோழி உயிருடன் இருக்கிறாளா அல்லது இல்லையா என்ற தகவல் கூடத் தெரியாமல் , அவள் எங்காவது உயிருடன் இருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன், அவளுக்கு எதுவும் நேர்ந்திருக்காது, அவள் உயிருடன் தான் இருப்பாள் என்ற  நம்பிக்கையுடன் , என்றைக்காவது அவளை சந்திக்காமலா போய்விடப் போகிறேன் என்ற எதிர்பார்ப்புடன் .....நான் இந்த  கடிதங்களை அவளுக்காக அவளை தேடி , எழுதத் தொடங்கினேன்.  அந்தக் கடிதங்களை வாரத்துக் ஒன்றாக இங்கே பதியப் போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை நான் இங்கு தருவது கூட அவளோ அல்லது அவளைத் தெரிந்த எவரோ படிக்க மாட்டார்களா , படித்துவிட்டு என்னை தொடர்பு கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கத்தில் தான் .....&lt;br /&gt;&lt;br /&gt;உங்களில் யாராவது வழியில் ஒரு அழகான ஈழத்துப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தால், அவளுடைய பெயரைக் கேட்க முடிந்தால், அந்தப் பெயர் சிவசோதி என்று இருந்தால்....தயவு செய்து அவளுடைய சிநேகிதி சாந்தகௌரி  இன்னமும் அவளைத் தேடிக் கொண்டிருப்பதாக சொல்லுங்கள்... ஒரு தொலைந்து போன நட்புக்கு மீண்டும் உயிரூட்டிய புண்ணியம் உங்களுக்குக் கிடைக்க கடவுள் அருள் செய்வாராக!&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;மீண்டும் எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" height="50" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-30722019959437053?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/30722019959437053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=30722019959437053' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/30722019959437053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/30722019959437053'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/08/blog-post.html' title='அன்புள்ள தோழி சிவசோதிக்கு!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-1272190426178429444</id><published>2009-04-21T09:20:00.000-07:00</published><updated>2009-05-16T20:23:28.178-07:00</updated><title type='text'>கருணாநிதிக்கு அறலை பேர்ந்துவிட்டது!</title><content type='html'>&lt;object height="440" width="540"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/4ktLwUXt234&amp;amp;hl=en&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/4ktLwUXt234&amp;amp;hl=en&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="440" width="540"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" height="50" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-1272190426178429444?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/1272190426178429444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=1272190426178429444' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/1272190426178429444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/1272190426178429444'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/blog-post_21.html' title='கருணாநிதிக்கு அறலை பேர்ந்துவிட்டது!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-7633886257648720148</id><published>2009-04-19T14:05:00.000-07:00</published><updated>2009-04-21T09:30:32.020-07:00</updated><title type='text'>ஏப்பிரல் மாதம்!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;ஏப்பிரல் மாதம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஏப்பிரல் மாதம்  ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அளவில் இனக்கொலை , மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாள மாதமாக பிரகடனப்படுத்தப்பட்ட மாதமாகும்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனப்படுகொலை என்ற  வன் கொடுமைக்கான வரைவிலக்கணத்தை 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பின்வருமாறு வரையறுத்திருக்கிறது &lt;i style="color: rgb(153, 0, 0);"&gt;"&lt;span style="font-weight: bold;"&gt;ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் , உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது ,வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனக்கொலைக் குற்றங்களாக&lt;/span&gt;&lt;/i&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt; சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்&lt;/span&gt;". &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் வரலாற்றில் இதுவரை ஆர்மினியா, போஸ்னியா, ஹாலாஹோஸ்ட்,கம்போடியா, ருவாண்டா இனப்படுகொலைகள் கறுப்பு பக்கங்களாக என்றைக்குமே அழிக்க முடியாமல் பொறிக்கப்பட்டுள்ளன .  அவற்றுடன் இந்த வருடத்திலிருந்து ஈழத்தமிழின கொலைகளும் வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் வகைப்படுத்தப்படும் தகுதியை பெற்றுவிட்டது என்றால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையால் எந்த மாதம் இனக்கொலைகளுக்கெதிரான மாதமாக பிரகடனப்படுத்தப் பட்டதோ , எந்த மாதம் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமையை எதிர்க்கும் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதோ அந்த ஏப்பிரல் மாதத்திலேயே ஈழத்தில் மிகப் பாரிய அளவில் தமிழினக் கொலைகள் நடத்தப்படுவதையும், ஈழக் குழந்தைகள் அதிகளவில் கொல்லப்படுவதையும்  ஐக்கிய நாடுகள் சபையும் , சர்வதேசமும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது??&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா அரசின் இராணுவம் இதுவரை கொன்று குவித்திருக்கும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு எவர் பதில் சொல்லப் போகிறார்கள்??&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கொலைகளாலும் அழிக்கப்பட்டவை வெறும் மானுட  உடல்கள் மாத்திரம் தானா? ஒரு இனத்தின் வருங்கால சமுதாயமும், வாழ வேண்டிய மனிதர்களும் தமது மரணங்களோடு தொலைத்தவை அவர்களது கனவுகளும், ஆசைகளும், வாழ வேண்டிய உரிமைகளையும் அல்லவா? ஒரு இனத்தின் எதிர்காலம் இன்று சர்வதேசத்தின் முன் எவ்வித கவனிப்புமின்றி  ஒரு அந்நிய தேசத்தின் தலையீட்டின் மேற்பார்வையில் இன்னொரு அரசின் காட்டுமிராண்டித் தனமான கொலை நடவடிக்கையில் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தட்டிக் கேட்க நாதியில்லை.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/E27-eXOxkjM&amp;amp;hl=en&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/E27-eXOxkjM&amp;amp;hl=en&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.blogger.com/%C3%A0%C2%AE%C2%8F%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%C2%8D%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%C2%8D%20%C3%A0%C2%AE%C2%85%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%99%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%95%C3%A0%C2%AE%C2%B0%20%C3%A0%C2%AE%C2%87%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%92%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%C2%81%20%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%9F%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%9F%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%95%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%95%C3%A0%C2%AF%C2%88%21%21"&gt;http://eurotvlive.com/download/20090420/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://www.scribd.com/doc/13286857/Current-Crisis-BTF"&gt;http://www.scribd.com/doc/13286857/Current-Crisis-BTF&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.pagegangster.com/p/2Lweq/"&gt;http://www.pagegangster.com/p/2Lweq/&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;இவற்றை விட என்ன ஆதாரங்கள் வேண்டும் இன்னும் இந்த உலகத்துக்கு எம்மினத்தின் இழி நிலையை நிரூபிக்க..??&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை இழப்புகளுக்கும்  இந்த இன ஒழிப்பில் பங்கேற்ற அத்தனை பேரும் நிச்சயம் பதில் சொல்லித் தானாக வேண்டும்!&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" width="500" height="50" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-7633886257648720148?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/7633886257648720148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=7633886257648720148' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/7633886257648720148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/7633886257648720148'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/blog-post_19.html' title='ஏப்பிரல் மாதம்!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-2585647942990874659</id><published>2009-04-18T14:40:00.000-07:00</published><updated>2009-04-18T16:08:21.883-07:00</updated><title type='text'>நிர்மூலமாக்கப்படும் எம்மினத்துக்காக நியூயோர்க்கில் ஒரு பேரணி!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt; நிர்மூலமாக்கப்படும் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;எம்மினத்துக்காக நியூயோர்க்கில் ஒரு பேரணி! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepNhXMXstI/AAAAAAAAAVA/NOexaee0TSQ/s1600-h/UN-2009+010.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 479px; height: 211px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepNhXMXstI/AAAAAAAAAVA/NOexaee0TSQ/s320/UN-2009+010.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326154744875954898" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SepOvBdrXTI/AAAAAAAAAVI/BBbch5lm_aI/s1600-h/UN-2009+011.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SepOvBdrXTI/AAAAAAAAAVI/BBbch5lm_aI/s320/UN-2009+011.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326156079072763186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னாலான ஒன்று கூடல் &amp;amp; ஊர்வலம் என்ற அறிவிப்பு மட்டும் தான் நாம் வசிக்கும் ஸ்டேட்டண்ட் ஐலண்ட்  பகுதித் தமிழ் மக்களுக்கு தெரிந்த விசயம். மற்றப்படி நேரம் , தொடக்கம், முடிவு என்று சகலதும் கனடாவிலிருந்து வருபவர்களிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.  அந்த வகையில் எமது வசிப்பிட நடத்துனர்களின் பொறுப்பின்மையை நான் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்கிணைப்பாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கென்று சில கடமைகளை வரையறுத்து அதை பொறுப்புணர்வுடன் செய்ய தம்மால் இயலுமென்றால் மாத்திரமே அந்த பொறுப்பை அவர்கள் எடுக்க வேண்டும். இத்தகைய  உணர்வுபூர்வமான ஒன்றுகூடலுக்கு மக்களின் ஆதரவும், வரவும் அதிகப்படியானதாக இருக்க வேண்டும் என்பது யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விதயம்.  தினமும் இணையம் வருவதால்,  எம்மைப் போன்றவர்களால்  எங்கே என்ன நிகழ்வு நடக்கிறது என்ற தகவல் தெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால்  இங்கு எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர்  இரவு பகல் பாராது வேலைக்கு போகிறார்கள்; உடல் நோக வேலை செய்துவிட்டு எப்ப கொஞ்ச நேரமாவது நித்திரை கொள்ளலாம் என்று விழுந்தடித்து வருகிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு  ஒருங்கிணைப்பாளர்கள் தான் முன்னின்று  தகவல்களை தெரிவிக்க வேண்டும். என்ன இலட்சக்கணக்கானவர்களா இருக்கிறோம்???இங்கிருப்பவர்களே சில நூறு பேர் தான். அவர்களில் பாதிப்பேருக்கு மேல் நேற்றைய ஒன்றுகூடலில் கலந்து கொள்ளவில்லை. காரணம்  உரிய நேரத்தில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமை அல்லது தகவலே தெரியாத நிலமை.  எமது பகுதியில் 2 ஒருங்கிணைப்பாளர்கள். இருவரையும் கடந்த 3 நாட்களாக தொடர்பு கொள்ள முயன்றால் அவர்கள் தொலைபேசிக்கு பதிலே அளிக்கவில்லை, வெறுத்துப் போய்விட்டது,  நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று  நிகழ்வு நடக்குமிடத்தில் மட்டும் முதலாளித்தனம் காட்டும் வகையில் வந்து நிற்கும் போலித்தனத்தை விடுத்து உண்மையான உணர்வுபூர்வமாக உழைக்கக் கூடிய ஒருங்கிணைப்பாளர்களை இனம் கண்டு நியமிக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கும் சரியான வகையில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. தமது நண்பர்களிடம் மட்டும் சொல்லப்பட்டதோடு அவர்கள் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். பக்கத்தில் இருந்தும் நேரத்துக்கு தகவல் தெரியாததால் பலரால் வேலையிலிருந்து விடுப்பு எடுக்க போதியளவு அவகாசம் கிடைக்கவில்லை. அதனால் பாதிப்பேருக்கு மேல் பேரணியில் கலந்து கொள்ளவில்லை. ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் வீடு வீடாக தொலைபேசியில் எல்லோரையும் அழைக்கிறார்கள். தமது வீட்டு விசேசம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று காட்டும் அக்கறையை நமது இனத்துக்கான நிகழ்வுகளிலும் காட்ட வேண்டாமா? தொலைபேசி அழைப்புகள் இல்லாவிட்டாலும் இங்கிருக்கும் தமிழ் கடைகளில் சில பிரசுரங்களை வைத்தாலே போதுமே... அது கூடவா செய்ய முடியாது..அப்படியானால் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் ஏன் இவர்கள் தங்கள் பெயர்களைப் பொறுப்புக் கொடுக்க வேண்டும்?? இனத்துக்காக செய்ய வேண்டும் என்ற உணர்வு இருப்பவர்கள் தாமாக தான் வரவேண்டும் என்று இவர்கள் தரப்பில் நியாயம் சொல்லப்படுமானால் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பொறுப்பிலிருந்து இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. வெறும் சாப்பாடு பொட்டலமும், தண்ணீர் போத்தலும் விநியோகிக்கவா??&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக் கிழமை காலையில் நானும் எனது தம்பி திவியக்குமாரும் மட்டுமே பேரணிக்கு போவதாக இருந்தது. ஆனால் நான் வெளிக்கிடும் போதே நித்திரையால் அஷ்வத்தாமா எழுந்துவிட்டார். அதனால் அவருக்கு போக்குக் காட்டிவிட்டு போக முடியவில்லை,.  அதனால் அவரையும் எங்களோடு அழைத்துச் சென்றோம். சிநேகனுக்கு அலுவலகத்தில் விடுப்பு எடுக்க விடவில்லை. (க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)அதனால் அவர் வரவில்லை. அவர் இல்லாமல் இரண்டு இம்சை அரசர்களுடன் நான் போனால் அங்கு எந்த நிகழ்வையும் என்னால் சரிவர அவதானிக்க முடியாது.அதனால் அச்சுதனை அழைத்துப் போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;9 மணி படகில் (Ferry) மான்காட்டன் போய் ,  மின் இரதத்தில் ஐக்கிய நாடுகள் சபையை அடைய 10 மணிக்கு மேலாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இம் முறையும் கனடாவிலிருந்து வருபவர்களை தடை செய்யச் சொல்லி வேண்டி  இணையத்திலும் சிங்கள இணையக் குழுமங்களில் கனடா - அமெரிக்க எல்லைகளின் இமிகிரேஷன் அலுவலக மின்னகல், தொலைபேசி இலக்கங்கள் கொடுத்திருந்தார்கள். ஆனாலும் தடைகளை கடந்து எமது மக்கள் அலை அலையென திரண்டு வந்துவிட்டனர் . வாஷிங்டனுக்கு வந்திரு&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SepPm_qyFPI/AAAAAAAAAVY/bjJcxNlqnc8/s1600-h/UN-2009+009.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SepPm_qyFPI/AAAAAAAAAVY/bjJcxNlqnc8/s320/UN-2009+009.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326157040663532786" border="0" /&gt;&lt;/a&gt;ந்த பல முகங்களை இங்கும் கண்டேன்.எனது கணிப்பு சரியாக இருந்தால் எப்படியும் அங்கு திரண்டிருந்த எம்மவர் ஐயாயிரத்துக்கும் மேலாகத் தானிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் கட்டிடத்தை நாம் நெருங்கும் போது தமிழீழச் சட்டைகளை அணிந்த இளம் பெண் பிள்ளைகள் தெரு முனையில் இனப்படுகொலை பற்றிய பிரசுரங்களை போவோர் வருவோருக்கு விநியோகித்துக் கொண்டிருந்ததைக் கண்டோம்.  பெரும்பாலானோர் அலுவலகம் போகும் இயந்திர மனிதர்களாய் விரைந்து கொண்டிருந்த வேகத்திலும் பிரசுரத்தைக் கை நீட்டி வாங்கிக் கொண்டு போனார்கள்.  அவர்களில் பலர் கண்களால் நோட்டமிட்டு ,குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டுப் போவதை அவதானித்தாலும் மனந்தளராது அந்தப் பெண்பிள்ளைகள் அதே புன்னகை தாங்கிய முகத்தை மாற்றாமல் திரும்பவும் மற்றவர்களிடம் விநியோகித்துக் கொண்டு நின்றது கண்கலங்க வைத்தது,  பிரசுரங்களை வாங்கியவர்களில் யாராவது ஒருவராவது தனது கையிலிருக்கும் பிரசுரத்தின் கனத்தை மனதா&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SepL9n-XqzI/AAAAAAAAAUg/TgMq25ffmrg/s1600-h/UN-2009+001.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SepL9n-XqzI/AAAAAAAAAUg/TgMq25ffmrg/s320/UN-2009+001.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326153031393717042" border="0" /&gt;&lt;/a&gt;லும் உணர்வாலும் உள்வாங்கிக் கொள்வார்களா என யோசித்தேன்.  வெறும் இருட்டான புலத்தில் எனது கேள்விக்கான பதில் எங்கு கிடக்கிறது என்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கனடாவிலிருந்து வந்த மக்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் குழுமியிருந்தனர்.  பதாகைகளும், படங்களும் மிகச்சிறந்த முறையில் சீரான அளவுகளில் பளபளத்துக் கொண்டிருந்தன. சிவப்பு வர்ண டி-ஷர்ட்டுகள் தமிழீழப் படத்துடன் விற்பனையில் களை கட்டியது. எமது மக்களுக்காக செலவிடப்படுவதற்கான  நிதியுதவி என்பதால் மக்கள் முகம் கோணாது வாங்கினார்கள். நாங்கள் வாங்கின போது எனது அளவிலோ அல்லது அஷ்வத்தாமாவின் அளவிலோ கிடைக்க வில்லை. அதனால் தம்பி திவியாவின் அளவில் தான் கிடைத்தது. அதை அவர் தான் போட வேண்டும் என்று அஷ்வத்தாமா அடம் பிடித்து வாங்கி போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் நடை பயின்றார் அங்கும் இங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாஷிங்டனில் முழங்கிய அதே இளம் பெண்கள்  இங்கும் இடை விடாது கோஷம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் . கத்தி கத்தி அவர்கள் குரல் கமறியதும், கீச்சிட்டதும், அதையும் பொருட்படுத்தாது திரும்ப திரும்ப அவர்கள் கோஷம் போட்டதும்  மன&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SepPCDSNQWI/AAAAAAAAAVQ/RAwRbQMWQaE/s1600-h/UN-2009+007.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SepPCDSNQWI/AAAAAAAAAVQ/RAwRbQMWQaE/s320/UN-2009+007.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326156405979038050" border="0" /&gt;&lt;/a&gt;தை என்னவோ செய்தது. கிளிப்பிள்ளைகள் போல் அவர்களோடு சேர்ந்து பெரியவர்களும் சிறியவர்களுமாய் கோஷம் போட்டுக் கொண்டிருந்தோம். இம் முறை அஷ்வத்தாமாவும்  உற்சாகமாக கோஷம் போட்டுக் கொண்டிருந்தார். வாஷிங்டன் போனதை விட இங்கு இவர் மிகவும் ஈடுபாடாக கலந்து கொண்டார். பல பெரியவர்களுடன் வலியப் போய் பேசினார். விளக்கம் கேட்டார். ஒரு பெரியவர் தனது கழுத்தில் ஈழத்தில் கொலையுண்ட குழந்தைகளின் படங்கள், செல்லடிகளால் எரிந்த நிலையில் கிடந்த சடலங்களின் படங்களடங்கிய பதாகையை அணிந்திருந்தார். அவரிடம் போய் அஷ்வத்தாமா விளக்கம் கேட்டார். அந்தப் பெரியவர் அஷ்வத்தாமாவுக்கு  நாட்டு நடப்பை விளக்கினார்.   அந்தப் பதாகையின் ஒரு மூலையில் இரு சிறுவர்கள் அழுதபடி இருந்த படமும் இருந்தது. அந்தப் படத்தைக் காட்டி அந்தப் பெரியவர் "உமக்கு தம்பி இருக்கோ ? என்று அஷ்வத்தாமாவிடம் கேட்டார்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepMnAjkAHI/AAAAAAAAAUo/G8TrFEd3vdY/s1600-h/starvation_20090228.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 80px; height: 90px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepMnAjkAHI/AAAAAAAAAUo/G8TrFEd3vdY/s320/starvation_20090228.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326153742366802034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஓம்" - அஷ்வத்தாமா.&lt;br /&gt;&lt;br /&gt;"உம்மட தம்பியையும் உம்மையும் விட்டிட்டு உம்மட அம்மாவும் அப்பாவும் எங்கேயாவது போய்ட்டால் நீரும் உம்மட தம்பியும் என்ன செய்வீர்?"&lt;br /&gt;&lt;br /&gt;அஷ்வத்தாமாவின் முகத்தில் கவலைபடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அழுவீங்கள் தானே அம்மா அப்பாவை காணேலையெண்டு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப அப்பா அம்மா செத்துப் போனால் இந்தப் பிள்ளையள் என்ன செய்வினம்? ஆர் இவையளுக்கு சாப்பாடு குடுக்கிறது? ஆர் இவையளை கவனிக்கிறது?"&lt;br /&gt;&lt;br /&gt;அஷ்வத்தாமாவுக்கு கண் கலங்கிவிட்டது. "பாவம்...அவை"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம் அது தான்...இவையளைப் போல அப்பா அம்மா செத்துப் போன பிள்ளையளுக்காகவும் , பிள்ளையள் செத்துப் போன அப்பா அம்மாவுக்காகவும் தான் நாங்கள் இங்க வந்து நின்று கத்துறம். நீங்களும் நல்லா உரத்துக் கத்த வேணும் என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;அஷ்வத்தாமா ஓம் என்று வேகமாக தலையாட்டினார்.   தனக்கும் ஒரு பதாகை வேண்டுமென்று சொன்னார். அந்தப் பெரியவரே அவரைக்  அங்கே எல்லோருக்கும் பதாகைகள் உடனுக்குடன்  செய்து கொடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் கூட்டிக் கொண்டு போனார். அங்கே தமிழீழம், பிரபா அண்ணா. இனப் படுகொலை , என்று பல்வேறு வகையான பதாகைப் படங்கள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பிக்கு எது வேண்டும் என்று அந்த இளைஞர் கேட்டார். அஷ்வத்தாமா தமிழீழம் படம் பொறித்த பதாகையை காட்டினார். .."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் தம்பிக்கு தமிழீழம் தான் வேணும் என்ன?". என்று புன்னகைத்தார் அந்தப் பெரியவர். இவருக்கு என்ன புரிந்ததோ தெரியாது "ஓம்..எனக்கு அது &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SepNKZIm_-I/AAAAAAAAAU4/rFUrCuUxqRY/s1600-h/UN-2009+008.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SepNKZIm_-I/AAAAAAAAAU4/rFUrCuUxqRY/s320/UN-2009+008.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326154350260060130" border="0" /&gt;&lt;/a&gt;தான் வேணும்"என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் அந்தப் பதாகையுடன் நானும் எனக்கு பிரபாகரன் அண்ணாவின் படம் போட்ட பதாகையை வாங்கிக் கொண்டு வரிசையாக வேலியோடு நின்று கோஷம் போட்ட சகோதர சகோதரிகளுடன் கலந்து நின்றோம். அஷ்வத்தாமா மிகச் சிறியவராய் இருந்ததால் அவரை ஒரு பெண் முன்னுக்கு அழைத்து தன்னோடு வைத்திருந்து என்ன சொல்லி கோஷம் போடுவது என்று சொல்லிக் கொடுக்க இவரும் உற்சாகமாக கோஷம் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ..அந்த நிமிடம் எனக்குப் பக்கத்திலேயே நின்ற அந்தப் பெரியவரின் கழுத்திலிருந்த படத்தைப் பார்த்தேன்.  அந்த அழுது கொண்டிருந்த சிறுவர்களைப் பார்க்கும் போது "என் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலை வராமல் காப்பாற்றிவிட்டாய் என்று நம்ப இயலாத கடவுளுக்கு நன்றி சொல்வதா அல்லது அந்த அழுது கொண்டிருக்கும் சிறுவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான எம்மினத்தின் குழந்தைகளின் அவல நிலைக்கு யார் காரணம் என்று  கோபப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பக்கத்தில் ஆயிரம்பேர் இருக்கிறார்களே என்ற உள்ளுணர்வில் வெட்கிப் போய் தலையைக் குனிந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொள்வதைத் தவிர என்னால் வேறு எதுவும் முடியவில்லை. அழுவது ஒரு பலவீனம் என்று நினைக்கும் என்னை இப்போதெல்லாம் அதிகப்படி கண்ணீர் சிந்த வைக்கும் சூழ்நிலைகள் மீது கோபம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/XPS9Z1c1nFY&amp;amp;hl=en&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/XPS9Z1c1nFY&amp;amp;hl=en&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டுப் பொட்டலங்களும் , தண்ணீரும் தாராளமாக விநியோகித்தார்கள். புளி சாதம், வடை தான் பெரும்பாலானோர் பொட்டலங்களில் காணக்கூடியதாக இருந்தது. வெள்ளிக்கிழமையாதலால் நான் எதுவும் சாப்பிடவில்லை. அஷ்வாவுக்கும் இந்த சாப்பாடு வாயில் ஏறாது. அதனால் அவரும் சாப்பிடவில்லை.  {ஆக இதை உண்ணாவிரதமாக சேர்க்கலாமா?  }&lt;br /&gt;&lt;br /&gt;கோஷங்கள் நிறுத்தப்பட்டு , ஈழத்தில் இறந்த போராளிகள் உட்பட ஆயிரக்கணக்கான எம்மவர்களுக்காக மௌன அஞ்சலியைத் தொடர்ந்து தாய் தமிழுக்கு வாழ்த்துப் பாடி நிகழ்சி தொடக்கி வைக்கப்பட்டது. சட்ட ஆலோசகர் திருவாளர் உருத்திரக் குமார் உரையாற்றினார், பின் 4 வயதுக் குழந்தை உரைவீச்சு  ஒன்றை முழங்கியது. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SepQnf9UQzI/AAAAAAAAAWA/KIDGGvyGSkw/s1600-h/NY0417_06.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SepQnf9UQzI/AAAAAAAAAWA/KIDGGvyGSkw/s320/NY0417_06.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326158148842832690" border="0" /&gt;&lt;/a&gt;எந்தவிதமான தடங்கலுமில்லாமல் , உச்சரிப்பு சுத்தமாக அந்தக் குழந்தை பேசிய தமிழ் மெய்சிலிர்க்க வைத்தது, வீடு வந்து நெடு நேரத்துக்கு எனது தம்பி அந்தப் பிள்ளையின் தமிழ் உச்சரிப்பைப் பற்றி தான் சிலாகித்துக் கொண்டிருந்தார்,&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னான நிகழ்வுகள் முடிந்து மதியம் 2:15 மணியளவில்  மாநகர வீதியில் ஊர்வலம் தொடங்கியது.  அமெரிக்க , கனடா தேசியக் கொடிகளுடன் த&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepRxpf-umI/AAAAAAAAAWI/hS0eiyPVPhw/s1600-h/UN-2009+014.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepRxpf-umI/AAAAAAAAAWI/hS0eiyPVPhw/s320/UN-2009+014.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326159422714460770" border="0" /&gt;&lt;/a&gt;மிழீழத் தேசியக் கொடிகளும் சிவப்பு வர்ணத்தில் தெரிந்த போது , உக்கிரமான நெருப்பு சுவாலைகள் காற்றில் அசைந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. பிரபாகரன் அண்ணாவின் படங்கள் தாங்கிய பதாகைகளும், ஈழத்தின் இன்றைய அவல நிலையை காட்டும் பதாகைகளும் பலநூற்றுக் கணக்கான மக்கள் கைகளில் ஏந்தி வர உணர்வு பூர்வமான கோஷங்களுடன் அதே நேரம் மிகவும் நேர்த்தியான கட்டுப்பாடான முறையில் ஊர்வலம் இருந்தது.  நியூயோர்க் மாநகர வீதிகளில் எமது ஊர்வலம் போன போது&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepQK54t-kI/AAAAAAAAAVo/oKgaTEqftFg/s1600-h/UN-2009+015.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepQK54t-kI/AAAAAAAAAVo/oKgaTEqftFg/s320/UN-2009+015.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326157657586661954" border="0" /&gt;&lt;/a&gt; வழியில் சிங்கள மக்களும் சிலர் சிங்கக் கொடிகளோடு ஏதோ பிரசுரங்களை வெள்ளைக்காரர்களிடம் கையளிக்க முயன்றனர். என்ன நடந்தது என்று விபரமாக தெரியவில்லை.. சில நிமிடங்களில் போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.  அதனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது என்று எமது மக்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் மெக்ஸிக்கோ  தூதராலயத்தின் முன்னால் சில நிமிடங்கள் நின்று மெக்ஸிக்கோ நாட்டு அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்லிக் கோஷம் போட்டார்கள். அதே போல் ரஷ்யா தூதரகத்துக்கு முன்னாலும் சில நிமிடம் நின்று கோஷம் போடப்பட்டது.  ஊர்வலத்தின் முன்னணியில் செல்ல இயலாமல் போனதால் இந்த தூதரங்களில் மகஜர் கொடுக்கப்பட்டவற்றை என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepTV9o5uDI/AAAAAAAAAWQ/FmvlvgVcnqk/s1600-h/UN-2009+018.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepTV9o5uDI/AAAAAAAAAWQ/FmvlvgVcnqk/s320/UN-2009+018.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326161146107508786" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் ஊர்வலம் நியூயோர் மாநகரின் மிக முக்கிய சந்தியான "டைம்ஸ் ஸ்கொயர் (Time Square) ல் நின்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நார்த் கரோலினாவைச் சேர்ந்த  ஜெயராஜ் அவர்களும், சமூக சேவகி எலின் சாண்டலர் (Ellyn Shandler),உட்பட  மற்றும் பலர் உரையாற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோஷங்கள் பலவாறு இருந்தன. விடுதலைப் புலிகள் எமது பிரதிநிதிகள் , தமிழீழத்தை அங்கீகரியுங்கள் என்பன கோஷங்களில் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்டன.&lt;br /&gt;அதிலும் என்னை ஈர்த்தது  அந்த வெள்ளைக்கார சமூக சேவகியான எலின் சாண்டலரின் கோஷங்கள்..!  சில சமயம் அவர் தமிழீழம் என்று முழங்கியது தமிழ் இல்லம் என்று கேட்டாலும் அதுவும் ஒருவகையில் பொருத்தமானதாகவே தோன்றியது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepQWKSQGoI/AAAAAAAAAVw/gpfjX42ovPk/s1600-h/UN-2009+017.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepQWKSQGoI/AAAAAAAAAVw/gpfjX42ovPk/s320/UN-2009+017.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5326157850967284354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"குழந்தைகளைக் கொல்லும் ராஜபக்சாவே உன்னை நினைத்து வெட்கப்படு" என்று ஆங்கிலத்தில் அவர் முழங்கியபோது அவரது குரலில் தொனித்த கோபமும் , குமுறலும் நியூயோர்க் மாநகரின் முக்கிய பிரதான சாலைகளில் எதிரொலித்தது, இனப்படுகொலைக்கான குற்றத்திலிருந்து நீ தப்பிக்கவே முடியாது என்ற அவரது கூற்று ஒருவித அறைகூவலாகவே எனக்கு உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழரின் வாழ்கையில் அன்றாடம் நடக்கும் வன்கொடுமைகளுக்கும் , இழப்புகளுக்கும், சேதங்களுக்கும் ஈடாக யாரும் எதையும் கொடுத்துவிட முடியாது. எம்முடைய இழப்புகளை நாம் தான் சீராக்க வேண்டும். எமக்கெதிரான வன்கொடுமைகளை நாம் தான் தட்டிக் கேட்க வேண்டும். அடிக்க வந்தவனிடம் அடி வாங்கிக் கொண்டு இருந்தோம். அடித்து ஓய்ந்தவன் நாம் வாய்மூடி மௌனிப்பதை பார்த்து நாதியற்றவர்கள் என்ற துணிவில் எம் உடமைகள் மீதும் , குடியிருப்புப் பகுதிகள் மீதும் கை வைத்தான்; உரிமைகளை முடக்கிப் போட்டான்; தரப்படுத்தினான்; ஒடுக்கினான்; இறுதியில் ஒழித்துக் கட்ட நினைத்தான். மௌனித்திருந்த இனம் சாத்வீகமாகப் போராடிப் பார்த்தது; காலில் அடிபட்டு, சிறை சென்றது. சிறையில் சித்திரவதைப் பட்டது; தட்டிக் கேட்க வழி தேடிய இனம் வாக்குகளில் தன் பலம் காட்டியது. அதை தம் பதவிகளுக்காக பலி கொடுக்கத் துணிந்தது அரசியல். அரசியல் என்றால் எல்லா தேசத்திலும் இப்படி தான் போலும். ஆனால் எம் மக்கள் சுரண்டப்பார்த்த அரசியலை சும்மாவிடவில்லை. சுரணை கெட்டு மூலையில் இருந்து 4 வருடத்துக்கு ஒரு தடவை வாக்குப் போட மட்டும் சாவடிக்கு வரிசையில் நிற்க தயாராக இருக்க வில்லை. எமக்கான பிரதிநிதிகள் நாம் இட்ட கட்டளையை நிறைவேற்றாமல் எதிரிக்கு கோவணம் தோய்க்க முற்பட்ட போது நாம் எமது  போராட்டப்பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள்ளானோம். நாம் வளர்த்த போராட்டம் தான் இன்று நம்மை இதுவரை உலகத்தின் முன் அடையாளம் காட்டியது. அந்த போராட்டத்தின் இன்னொரு வடிவம் தான் புலம் பெயர்ந்த தமிழர் இப்போது கையில் எடுத்திருப்பது. இந்தப் போராட்டம் இனி ஓயாது. இது எந்தவொரு தனிமனிதனுக்காகவும் நடத்தப்படும் போராட்டமல்ல. ஒட்டு மொத்தமாக நாட்டின் அரசால் அழிக்கப்படும் ஒரு இனத்தைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட போராட்டம். மனிதாபிமானமுள்ள எந்த மானுடமும் இதை புறக்கணிக்கவோ , அல்லது மறுக்கவோ முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: www.Tamilnet.com (&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=29084%29"&gt;The largest UN &amp;amp; NY Rally&lt;/a&gt;) (எலின் சாண்டலர் படம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" width="500" height="50" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;glitter-graphics.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-2585647942990874659?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/2585647942990874659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=2585647942990874659' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/2585647942990874659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/2585647942990874659'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/blog-post_18.html' title='நிர்மூலமாக்கப்படும் எம்மினத்துக்காக நியூயோர்க்கில் ஒரு பேரணி!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SepNhXMXstI/AAAAAAAAAVA/NOexaee0TSQ/s72-c/UN-2009+010.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-8441571383799423705</id><published>2009-04-15T17:34:00.000-07:00</published><updated>2009-04-15T20:57:47.785-07:00</updated><title type='text'>பெண்ணியமும் தமிழீழப் பெண்களும்.!</title><content type='html'>&lt;table style="font-weight: bold; text-align: left; margin-left: auto; margin-right: auto;" class="borderbottom" border="0" cellpadding="0" cellspacing="0" width="739"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;/tr&gt;&lt;tr align="center"&gt;                       &lt;td width="719" height="30"&gt;&lt;span class="normal14boldblue"&gt;                                      பெண்ணியமும் தமிழீ&lt;/span&gt;&lt;span class="normal14boldblue"&gt;ழப் பெண்களும்.!&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: center; color: rgb(153, 0, 0);"&gt;(மகளிர் தினத்தை முன்னிட்டு விகடன்.காமின் சக்தி-09 சிறப்பிதழில் பிரசுரிக்கப்பட்டது.)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மகளிர் தினம் என்ற ஒன்று வருடா வருடம் வருவதும் அந்த நாளில் மட்டும் பெண்கள் பற்றிய பார்வை வார்த்தையளவில் கட்டுரைகளாகவும்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeaoaSWrDeI/AAAAAAAAATg/i02u9PjVqU4/s1600-h/N-085.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 246px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeaoaSWrDeI/AAAAAAAAATg/i02u9PjVqU4/s320/N-085.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5325128778969189858" border="0" /&gt;&lt;/a&gt; கவிதைகளாகவும் வந்து வியாபாரமாவதும், எழுதியவர்களை விளம்பரமாக்குவதுமாய் இருந்துவிட்டு அடுத்த மார்ச் 8 வரை காத்திருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்பகாலத்தில் புருவங்களை நெரித்த பெண்னியம் பற்றிய ஆராய்வும் போராட்டங்களும், மகளிர் பற்றிய மதிபீடு அல்லது கருத்துச் சமர்ப்பிப்பு என்பது பற்றி எழுதுவது கூட ஒருவகையில் இப்போதைய காலகட்டங்களில் ஆண்களின் முகச்சுளிப்பை அதிகமாக்குவதாகிவிட்டது மட்டுமல்லாமல் பெரும்பான்மையான ஆண் வர்க்கத்தினருக்கு எரிச்சலூட்டுவதுமாக அமைந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பெண்ணியம் பற்றிய ஆராய்வும் , முனைப்பும் எழுத்தளவில் தான் நிற்கிறது. செயற்படுத்தவோ சாதிக்கவோ முனைவது சொற்பமே. ஏனெனில் பெண்கள் சார்ந்த இந்த போராட்டத்தில் பெண்களே முன்வராத பட்சத்தில் மழுங்கடிக்கப்பட்ட ஒரு செயற்பாடாக மட்டுமே பெண்ணியம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் ஏதோ &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SeaouUVM73I/AAAAAAAAATo/WVKoN0vqFVY/s1600-h/malathy2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 265px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SeaouUVM73I/AAAAAAAAATo/WVKoN0vqFVY/s320/malathy2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5325129123097276274" border="0" /&gt;&lt;/a&gt;ஒரு காரணத்தினால் அல்லது , காரணியால் காயப்பட்ட , சமூகளவில் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனோ அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரோ அதே பாதிப்பு தன்னைப் போல் அல்லது தம்மைப் போல் இன்னொருவருக்கு வருவதை தடை செய்ய வேண்டும் என்ற சமூக அக்கறையின் உந்துதலில் காரணங்களையும் காரணிகளையும் எதிர்பவர்கள் அல்லது அழிப்பவர்களே போராளிகள் !சமூகப் பிரக்ஞை உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒருவகையில் போராளியே! அந்த நிலையில் பெண்ணினத்துக்கான போராளிகளும் சரி போராட்டமும் சரி மிகக் குறைவு என்றே கொள்ள வேண்டும் ; எந்தக் கலாச்சாரத்திலும் பெண்ணினம் வெளிப்பூச்சுக்கு பகட்டாக தெரிந்தாலும் காலம் காலமாக சுதந்திரம் மறுக்கப்பட்ட , ஒடுக்கப்பட்ட இரண்டாம் நிலை பிறப்பாக தான் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் துன்புற்றுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணியம் என்பது கூட பல்வேறு தளத்தில் ஆராயப்பட்டு வரும் பாரிய சமூக தீர்வுக்கான ஒரு போராட்டம் தான். பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் குறிப்பிடுகிறார். இவற்றினடிப்படையில் எந்த நாட்டுக் கலாச்சாரத்தை உற்று நோக்கினாலும் பெண்ணடிமைத்தனம் என்பது இன்னமும் வெறித்தனமாய் வளர்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம் என்பது நிதர்சனம். பெண்ணடிமைத்தனம் என்பது ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்டத் தவறுவதில்லை. எத்தனையோ போராட்டங்களின் பின்னாலும் கூட இன்று வரை உலகில் பெண்ணடிமைத் தனத்தை களைந்தெறிய முடியவில்லை என்பது வருத்தத்துக்குரிய விதயமே. அதிலும் முக்கியமாக தமிழ்கலாச்சாரத்திலும் , இசு்லாமிய மதக்கலாச்சாரத்திலும், சீனம், யூத இனக் கலாச்சாரங்களிலும் பெண்ணடிமைத்தனம் என்பது தலைவிரித்தாடுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்&lt;/span&gt;&lt;a style="font-weight: bold; color: rgb(153, 0, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Seao_uh2eQI/AAAAAAAAATw/APGySn8VwVE/s1600-h/n87.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 125px; height: 100px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Seao_uh2eQI/AAAAAAAAATw/APGySn8VwVE/s320/n87.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5325129422187428098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;று, பெ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;ண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்து&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;வம் சாத்தியமாகும்."&lt;/span&gt; -&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-வேலுப்பிள்ளை பிரபாகரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாசகங்களை ஒரு நாள் இணையத்தில் படித்த போது மனதுக்குள் பெண்ணியம் பற்றிய என்னுடைய ஆய்வுகள் அதுவரை தராத உணர்வுகளை தட்டியெழுப்பி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தமிழீழப் பெண்களின் இன்றைய காலகட்ட வாழ்கை சூழலில் பெண்ணியம் என்ற பாரிய தர்க்கம் எத்தகைய பரிமாணத்தில் இருக்கும் என்ற ஒரு ஆராய்வு எனக்குள் ஏற்பட்டது. அதன் விளைவில் உருவான தனிப்பட்ட என்னுடைய கருத்து தான் இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தினடிப்படையில் பெண்ணியம் சார்பான ஆய்வுகளை எடுத்துக் கொள்ளுமிடத்து எமக்கே புளித்துப் போய்விட்டது .. சீழ்கட்டிய ரணம் ஆறாத நிலையில் மூடிய அயறுடன் இருக்கும்..தப்பித் தவறி அதை சொறிந்து பாருங்கள்..நாற்றமடிக்கும்... அப்படி ஒரு நிலையில் தான் இன்றைய தமிழ் பெண்களின் வாழ்கை வட்டம் பெண்ணியம் என்ற் ஆராய்வில் இருக்கிறது. மாறிவிட்டது போல் தோற்றமளிக்கும் பெண்ணினத்தின் விதி எந்த வொரு பெண்ணியத்தின் கோட்பாட்டிற்கும் சரியாக பொருந்தமுடியாமல் தான் இன்றளவிலும் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் தமிழீழமும் அதன் போராட்டமும் முனைப்பாகியிருக்கிறது. உலகப் போராட்ட வரலாறுகளில் பெண்களின் பங்கு என்பது பண்டைய காலத்திலிருந்தே இருக்கிறது தான் என்றாலும் தமிழீழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு என்பது என்னைப் பொறுத்தவரை கண்ணுக்கு முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்கால சரித்திரம் என்பதால் முக்கியத்துவமானது எனக் கருதுகிறேன். அத்துடம் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளவில் பேசப்படுமளவுக்கு இன்றைய தமிழீழப் போராட்டமும், பெண் போராளிகளும் முன்னேறியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கேட் மில்லட் என்னும் பெண்ணிய ஆய்வாளர் குறிப்பிடும் பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் தமிழீழப் பெண்களை பொருத்திப் பார்க்கிறேன்..&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SeapdLHjfMI/AAAAAAAAAT4/rNJMW7vs_e8/s1600-h/young_756_624.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 203px;" src="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SeapdLHjfMI/AAAAAAAAAT4/rNJMW7vs_e8/s320/young_756_624.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5325129928077966530" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழப் பெண்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால்.... ஒரு காலத்தில் கணவர் வேலைக்குப் போனால் வீட்டைப் பராமரிக்கும் குடும்பத்தலைவிகளாக பெரும்பாலான பெண்கள் இருந்தார்கள். ஆனாலும் ஆசிரியத் தொழில் உட்பட மருத்துவத்துறையில் தொடங்கி கூலித் தொழிலாளிகள் வரை பெண்கள் இருந்தார்கள். இலக்கியம் முதல் கைத்தொழில் வரை அவர்கள் கை வலுத்திருந்தது. ஆனாலும் குடும்பம் என்ற வட்டத்துக்குள் கணவனுக்கு அடங்கிய மனைவியாக இரண்டாம்தர வர்க்கமாகவே வாழ்ந்திருந்தாள். இப்போது அவர்களுடைய வாழ்கை என்பது சூழல், களம் , தரம் என்று சகல கோணங்களிலும் முரணானதும், மாறுபட்டதுமானதாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலச்சூழலில் தமிழீழப் பெண்களை புலம் பெயர்ந்தவர்களாயும், புலத்திலிருக்கும் குடும்பப் பெண்களாயும், போராளிகளாயும் வகைப்படுத்தலாம். தமிழீழப் பெண்கள் குடும்பப் பெண்களாயும் , போராளிகளாயும் இரு வேறுபட்ட வாழ்வியலில் தம்மைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். குடு்ம்பப் பெண்களைப் பொறுத்தவரை புலம் பெயர்ந்தவரகளாயும், புலத்தில் தரித்திருப்பவர்களாயும் இரு மாறுபட்ட வாழ்க்கைச் சூழலில் அவர்களது வாழ்கை நடக்கிறது.அவர்களுடைய குடும்ப வாழ்கையின் அடித்தளம்வலிமைவாய்ந்ததாக இருக்கிறதா அல்லது நவீன பெண்ணியத்தின் சுதந்திரம் என்பதன் வரையறைக்குள் தம்மைப் பொருத்திக் கொள்ளும்படியான நிலையில் அவர்கள் இருக்கிறார்களா என்பது ஒரு கேள்வி. போராளிகளாக தமது பாதையை தேர்ந்தெடுத்த தமிழீழப் பெண்களால் உளவியல், கருத்தியல் , சமூகவியல் என்பவற்றில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது இன்னொரு கேள்வி. இரு வர்க்கப் பெண்களும் பெண்ணியத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களாகிறார்களா அல்லது வேறுபடுகிறார்களா என்பது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய வினா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Seap-Q8TifI/AAAAAAAAAUA/JZDdvrPfEJk/s1600-h/DSC_1377.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Seap-Q8TifI/AAAAAAAAAUA/JZDdvrPfEJk/s320/DSC_1377.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5325130496577079794" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமூகத்தைப் பொறுத்தவரை தமிழ் கலாச்சாரத்தில் பாலியல் அடிப்படையிலான வேற்றுமை பலவீனத்தால் இன்றும் பெண்கள் இரண்டாம் தரத்தில் தான் இருக்கிறார்கள் என்றால் தமிழீழத்தில் போராளிகளாக மாறியிருக்கும் பெண்கள் அதை மறுதலிக்கிறார்கள்.ஆணுக்கு சமமாக கனரக ஆயுத கையாளலும், போராட்டக் களங்களும் அவர்களுக்கு அத்துப்படி. அது மட்டுமல்ல பல ஆயிரக்க கணக்கான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் எதிரியுடன் சில நூற்றுக் கணக்கான போராளிகளாக தாக்குதலில் ஈடுபடுவதும்,தனிப் பெண்கள் படையணியாக களத்தில் போராடுவதும், எதிரியின் ஆயுதபலத்துடன் ஒப்பிடும் போது பலம் அல்லது தரம் அல்லது எண்ணிக்கையில் குறைந்த ஆயுதங்களைக் கொண்டே அவர்கள் எதிரியை முற்றுக்கையிடுவதும், முறியடிப்பதும், மரணம் என்ற விரும்பத்தகாத முடிவை தீர்மானமாக எதிர்பார்த்தபடி களம் புகுவதுமாய் , மரணத்தைக் கடந்து திரும்ப வருவது அல்லது மரணிப்பது என்ற பாதையில் அவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பெரும் அடையாளமாக மானுடம் என்ற ஒன்றை மட்டுமே நிரூபிப்பதாக நம்புகிறார்கள். போராட்டக் களத்தில் பெண் போராளி் ஆணா பெண்ணா என்ற பாலியல் வேறுபாட்டடிப்படையில் தரம் பிரிக்கப்படாமல் எந்தக் களத்தில் எத்தனையாவது நிலைக்கு தகுதியானவர் என்று அவரது போராட்டத் திறமையை வைத்தே தேர்வு செய்யப்படுகிறார். இங்கே பாலியல் அடையாளம் காணாமல் போய்விடுகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குடும்பப் பெண்ணாக வாழும் தமிழீழப் பெண்ணின் வாழ்நிலைச் சூழல் போராளிகளிடமிருந்து முற்றிலும் முரணானதாகவே இருக்கிறது. வழமையாகக் கணவனின் உழைப்பில் குடும்பம் நடத்தும் பெண்கள் இருந்த காலங்கள் மலையேறிப் போனாலும் கூட, தமிழீழத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான ஆண்கள் இன வெறியின் துடைத்தொழிப்பில் கொல்லப்பட்டும், போராளிகளாக தமது வாழ்கையை தேர்வு செய்வதாலும் பல குடும்பங்களில் பெண்களே உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் இருக்கிறார்கள். தொழில் ரீதியாக பார்க்குமிடத்து கூலி வேலையிலிருந்து கணனித் துறை வரை பெண்கள் வியாபித்திருந்தாலும் ஒரு வரையறைக்குட்பட்ட வாழ்கையே அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அப்படியே பரந்த நோக்கில் சுதந்திரப் பெண்ணாக கல்வி கேள்விகளில் சிறந்தவளாக தன்னை நிலை நிறுத்தினாலும் ஆண் என்ற அடையாளத்துடன் வரும் இராணுவ வல்லூறுகளிடமிருந்து தப்பி வாழ வழி தேடும் நிம்மதியற்ற வாழ்கைச் சூழல் தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றளவேனும் தமிழீழத்தில் கல்யாணமாக வேண்டிய பெண்கள் சீதனம் கொடுத்து தான் வாழ வேண்டும் என்ற நிலை இன்னமும் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்பது மறுக்க முடியாத இன்னொரு உண்மை. வெளிநாடுகளில் உழைக்கப் போன ஆண்கள் மனைவி என்ற வம்ச விருத்திக்கான உறவுக்கு மட்டும் தாய் நாட்டில் பெண் எடுக்க தலைப்படுவதும், வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற அதிகபட்ச தகுதிக்கு விலை பேசும் ஒரு வியாபாரமாகவே கல்யாணத்தின் முதல்கட்டம் இன்று வரை இருப்பதும் கசப்பான உண்மையே. அதே நேரம் வெளிநாட்டில் புலம் பெயர்ந்த தமிழ் பெண்ணை தாய் நாட்டிலிருக்கும் ஒரு ஆண் கல்யாணம் செய்யும் போது வெளிநாட்டு நாட்டுரிமை கிடைக்கும் என்ற லாப நோக்குக் கணக்கு அங்கு சமப்படுத்தப்படுகிறது. அதன் பின்னான இருபாலருக்குமிடைப்பட்ட வாழ்க்கையில் அந்த்ரங்கம் என்பது பல்வேறு சிக்கல்களுடனும், நம்பிக்கை மோசடி, நடத்தை பிறழ்வு, எதிர்பார்ப்புகள், உடன்பாடுகள் மீறப்படுதல் போன்றவை எல்லை மீறி 25% திருமணங்கள் விவாகரத்து வரை போய்விடுவதும் வழக்கமாகிவிட்டது. வெளிநாட்டில் வாழும் தமிழீழப் பெண்களைப் பொறுத்தவரை கல்வி, வேலை , ஊதியம் போன்றவை சுயமாகவே அவர்களுக்கும் கிடைக்கும் சந்தர்ப்பமிருப்பதால் ஆண் என்ற மானுடம் உறவுக்கு மட்டுமே தேவைப்படுகிறது மனதளவில். ஆனால் சமூகக் கட்டுப்பாடு, கலாச்சார நிபந்தனைகள் போன்றவை குடும்பம் என்ற வட்டத்துக்குள் தான் கௌரவமான வாழ்கை என்பதை இன்னமும் அழுத்தமாக சுட்டப்படுவதால் வெளிஉலகுக்காகவேனும் ஒரு ஆணுடன் சேர்ந்தது தான் வாழ்கை என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டிய சார்பு நிலையில் தான் தமிழீழப் பெண் இருக்கிறாள் என்றால் மிகையாகாது. அது தவறா சரியா என்று வாதிடுவதை விட ஆண்களின் நிலைப்பாட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். தாம் ஆண் என்ற அதிகாரம், கணவன் என்பதால் மனைவி என்பவள் தமக்குக் கட்டுப்பட்டவள், தம்முடைய சொல்லை வைத்தே அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புள்ளவர்களாகவே பெரும்பாலான தமிழ் ஆண்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஒரு நிலைப்பாட்டில் தமிழீழக் குடும்பப் பெண்கள் சமூகவியல் படியும் சரி , கருத்தியல் படியும் சரி, பாலியல் அடிப்படையில் இன்னமும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை எனினும் இவர்களிடம் வரதட்சணைக் கொடுமையால் ஸ்டவ் வெடித்தல், பெண் பிள்ளை வேண்டாம் என்று கள்ளிப் பால் ஊட்டல், மாமியார் கொடுமை,போன்ற நிகழ்வுகள் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் போராளிகளைப் பொறுத்தவரை போர் என்ற ஒன்று தான் முதன்மைக் காரணமாகிவிட்ட வாழ்வியலுக்கு தம்மை தாமே அவர்கள் அர்ப்பணித்திருக்கிறார்கள் ;அவர்களாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கை மாற்றம் அது. சமூகத்தின் மீது ஏற்பட்ட அக்கறை அல்லது தனிப்பட்ட முறையில் காயப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட மன உளைச்சல் , ஒடுக்க முனையும் எதிரியின் மேலான வன்மம் , ஆத்திரம், நியாயமான சுதந்திரத் தேடல் , இன உணர்வின் முனைப்பு என்று எப்படிப் பார்த்தாலும் ஒரு தமிழீழப் பெண் போராளியாக மாற முனைந்த திருப்பு முனை தனிப்பட்ட நலனுக்கானது அல்ல என்பது கருத்தில் கொள்ள வேண்டிய விதயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்தின் பெண்ணிய ஆய்வில் பெண் போராளிகளின் செயற்பாடு அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருத இடமுண்டு. பெண்ணியத்தின் மிக முக்கியமான பாலியல் வேறுபாட்டின் தரம் பிரித்தலை இந்தப் பெண்கள் சமத்துவமாக்கியிருக்கிறார்கள். அத்தோடு தமிழ் சமூகத்தின் குடும்பப் பெண்களுக்கும் சமத்துவத்தை&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeaqW6il1pI/AAAAAAAAAUI/O61hD6YVRPU/s1600-h/BF1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeaqW6il1pI/AAAAAAAAAUI/O61hD6YVRPU/s320/BF1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5325130920060376722" border="0" /&gt;&lt;/a&gt; புரியவைக்க ஆவன செய்கிறார்கள். சமூக சேவை, கல்வி புகட்டல், ஆதரவு மையங்களை நடத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் இவர்கள் பங்காற்றுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் போராளியான கஜானி என்பவர் களம் கண்ட போராளியாக மட்டுமல்ல போர் களங்களில் புகைப்படப் பிடிப்பாளராயும் திகழ்கிறார். அவரைப் பற்றி ஈழத்தின் மூத்தபடைப்பாளியான கருணாகரன் என்பவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்.. "இன்று அதிக கவனம் பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்கள் உரிமை குறித்த கவனத்திற்கும் யதார்த்தத்திற்குமிடையிலான முரணை துல்லியமாக்குகின்றார் கஜானி. யதார்த்தத்தில்; பெண்கள் கலாச்சார ரீதியாகவும் சமூகவாழ்கையின் நிரப்பந்தங்கள் காரணமாகவும் இன்றும் இரண்டாம், மூன்றாம் நிலைகளியே உள்ளார்கள். சிறுவர் நலன்குறித்த சிந்தனைகளும் சட்டங்களும்; விழிப்புணர்வும் முன்னரைவிட வலுவடைந்தபோதும் இன்றும் சிறுவர்கள் உழைப்பாளர்களாகவும் கல்வி மற்றும் வாழக்கை உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை ஆதாரப்படுத்துகிறன கஜானியின் ஒளிப்படங்கள். பல சந்தர்ப்பங்களில் கஜானியின் கமெரா பொறுப்புள்ள சாட்சியாகப் பேசுகின்றது"&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பெண் போராளியான மாலதியும் , முதல் பெண் கடற்கரும் புலிப் போராளியான அங்கயர்கண்ணியும் தமது கண்ணுக்கு முன்னால் தம் சமூக&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Seaq7OZ5nOI/AAAAAAAAAUQ/zh8-U4sHPuA/s1600-h/ankayatkanni.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 150px; height: 189px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/Seaq7OZ5nOI/AAAAAAAAAUQ/zh8-U4sHPuA/s320/ankayatkanni.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5325131543867923682" border="0" /&gt;&lt;/a&gt;த்தை இராணுவம் அழிக்கும் கொடுமையைப் பொறுக்க முடியாமல் போராளியாகியவர்கள். போராட்டத்தை வேள்வியாக நினைத்து எதிர் கொண்டவர்கள்; களத்தில் தனித்து போராடி தமது உயிரையே ஈந்தவர்கள். இவர்களைப் போல் ஆயிரக்கணக்கான பெண் போராளிகள் சமூக அக்கறையின் முனைப்பில் தமது பங்களிப்பாக எதையாவது எமது இனத்துக்கு சாதித்துக் கொடுக்க வேண்டுமென்ற வேட்கையோடு தமது உயிரை பணயம் வைத்து களத்தில் நிற்கிறார்கள் என்பது கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;உடல்ரீதியான பலத்தை வைத்தே பெரும்பாலும் பெண் ஆணிடம் பலவீனமடைந்தவளாக அடிபணிய வேண்டியிருக்கிறது. இது பெண்னின் உளவியலில் தாழ்வுணர்ச்சி, தன்னம்பிக்கையில்லாமை, பயம் , சார்புநிலை போன்ற தாக்கங்களை ஏற்படுத்தி பலவீனப்படுத்துகிறது. ஆனால் பெண் போராளிகளிடம் இத்தகைய உளவியல் பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை. அவர்கள் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் பல புலனடக்கப் பயிற்சிகளோடு, போர் பயிற்சிகலும் தற்பாதுகாப்பு பயிற்சிகளும் சேர்த்து வலுப்பெற்று தன்னம்பிக்கைமிக்கவர்களாகிவிட்டனர். அத்துடன் அதை சமூகத்தின் மற்றைய பெண்களிடமும் எடுத்துச் செல்கின்றனர். இதன் மூலம் குடும்பப் பெண்களிடமும் தற்பாதுகாப்பின் தேவையை உணர்த்திவிடுவதன் மூலம் தற்போதைய காலகட்டத்தில் இனவெறியில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படும் தமிழீழப் பெண்களின் வாழ்கையில் அத்தகைய கொடூரங்களிலிருந்து அவர்கள் தம்மைக் பாதுகாத்துக் கொள்ள தகுந்த ஏற்பாட்டையோ அல்லது பலாத்காரப்படுத்தப்பட்ட பெண் இடிந்து போய்விடாமல் நம்பிக்கையையும், துணிவையும் தனக்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் வழி முறையையோ புகட்டிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SearZFQmqdI/AAAAAAAAAUY/SQXwSuFdx_4/s1600-h/lLTTEBB.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 194px;" src="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SearZFQmqdI/AAAAAAAAAUY/SQXwSuFdx_4/s320/lLTTEBB.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5325132056809089490" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறையின் முற்றுகைக்குள் வாழும் குடும்பப் பெண்களும் கூட ஒரு வகையில் போராளிகள் என்று தான் கொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்கையில் உயிர் வாழ்தலுக்கான அவசியத்தில் தன்னம்பிக்கை, துணிவு என்பன தான் துணையாக இருக்க முடியும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற வாழ்வின் நிகழ்தகவு விளையாட்டில் தினமும் ஆயுளைக் கழிக்கும் பெண்களாகவே தமிழீழப் பெண்கள் தமது வாழ்கைகைய வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெண்ணியம் பற்றிய ஒவ்வொரு அடிப்படை அம்சங்களும் பலவாறாக சிதைக்கப்பட்டும், சீரழிக்கப்பட்டும் கொண்டிருப்பது வெறும் இன ஒழிப்பின் அன்றாட ஊடகச் செய்தியாக மாத்திரமே வெளியிடப்படுகின்றனவே தவிர அவர்களுக்காக குரல் கொடுக்க எந்த சர்வதேசத்தின் பெண்கள் அமைப்பும் இது வரை முயலவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை வருட இனவெறியின் கோரத்தாண்டவத்தின் வரலாற்றில் இலங்கை இராணுவத்தினராலும் இந்திய அமைதிப்படையினராலும் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட பெண்களினதும், கொல்லப்பட்ட பெண்களினதும் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருக்கிறது. 3 வயது பாலகியிருந்து மூன்று நாட்களுக்கு முன்னால் பாலியல் வன்புணர்வில் சீரழிக்கப்பட்ட 13 வயது சிறுமி புனிதவதி வரை அரச பயங்கரவாதத்தில் சிதைக்கப்பட்ட பெண்ணினத்தின் சாட்சிகளாக உலகத்தின் முன்னால் வெளிப்படுத்தப்பட்ட போதும் எந்த அமைப்பும் எமது தமிழீழப் பெண்களுக்காக குரல் கொடுக்கவில்லை. பொதுவான இனப்பிரச்சினையாகவும் இப்பிரச்சினையில் இவை போன்ற வன்புணர்வு என்பது இயல்பான நிகழ்வாகவுமே கணிக்கப்படுவது வேதனைக்குரியது மட்டுமல்ல ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட. இங்கே பெண்ணுக்கான நியாயம் மறுதலிக்கப்பட்டிருக்கிறதா அல்லது முக்கியத்துவமற்றதாக இருக்கிறதா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கே இருக்கும் பெண்களால் இதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாது. எந்தப் பெண் முனைந்தாலும் அவள் அரசின் கூலிப்படையால் அல்லது இராணுவத்தினரால் கொல்லப்படுவாள். புலம் பெயர்ந்த தமிழர் மொத்தமாய் தம் இனத்துக்காக குரல் கொடுப்பதையே சர்வதேசம் செவிட்டு வேசத்தில் தான் கேட்டுக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் இனப்படுகொலைக்கு எதிரான குரல்களையே செவிமடுக்காத இனவாத அரசு தமிழீழப் பெண்களுக்கான குரலை மட்டும் அக்கறைப்படுத்தும் என எதிர்பார்பது முட்டாள்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் வன்கொடுமை இருக்கும் வரை பெண்ணியம் வெற்றி பெற்றதாக கருதுவதற்கு வாய்ப்பில்லை. வன்புணர்வுகுட்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மரணிக்க வேண்டும் என்ற நிலை தீர்மானிக்கப்படுவதும் பெண்ணியத்தின் தோல்வியே. ஆக.. இந்நிலையில் தமிழீழப் பெண் என்ன செய்ய முனைந்தால் தன்னுடைய அடிப்படை உரிமைகளையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லது கௌரவமான மரணிப்பில் மரணிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்தக் கேள்விக்கான விடையை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் மாத்திரமே பெண்ணியம் என்பது தமிழீழத்துப் பெண்களின் வாழ்வில் எத்தகைய பரிமாணத்தை எட்டியிருக்கிறது என்று தீர்மானிக்க முடியும் எனக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;{பிற்குறிப்பு:&lt;br /&gt;படங்களுக்காக நான்  நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள் சந்திரவதனா அக்கா ,அகிலன்,பிரசன்னா &amp;amp;தெஹல்கா இணையத்தளம். }&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" width="500" height="50" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-8441571383799423705?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/8441571383799423705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=8441571383799423705' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/8441571383799423705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/8441571383799423705'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/blog-post_15.html' title='பெண்ணியமும் தமிழீழப் பெண்களும்.!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeaoaSWrDeI/AAAAAAAAATg/i02u9PjVqU4/s72-c/N-085.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-8170129678267282078</id><published>2009-04-14T15:07:00.000-07:00</published><updated>2009-04-15T03:46:40.133-07:00</updated><title type='text'>அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeVXjWG4TOI/AAAAAAAAATY/615QiBQOQkU/s1600-h/abrahamlincolnportrait.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 293px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeVXjWG4TOI/AAAAAAAAATY/615QiBQOQkU/s320/abrahamlincolnportrait.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324758399176953058" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஏப்பிரல் 14ம் திகதி 1865 ஆம் ஆண்டு வாஷிங்கடன் நகரின் பிரபலமான  "ஃபோர்ட் தியேட்டரில்"    என்ற நாடக நடிகரும், நிறவெறியரும் , ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் பிரிவினைவாதிகளின் அபிமானியுமான  ஜோன்  வில்க்ஸ் போத் என்பவரால்  அமெரிக்க மக்களின் மனதிலும் வரலாற்றிலும் நிரந்தமாக குடியேறிய  , அடிமைத் தனத்தை ஒழித்தவருமான  அமெரிக்காவின் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு ஐந்து நாட்களின் முன்னால் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரிவினைக்காக போராடிய தளபதிகளில் ஒருவரான ஜெனரல்றோபேர்ட் ஈ லீ  அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்ட அடையாளமாக தனது பரிவாரங்களுடன்  வெர்ஜினியாவின் அப்போமாட்டொக்ஸ் கோர்ட் இல்லத்தில் சரணடைந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1860 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் சார்ந்த அரசியல்கட்சியான குடியரசுக் கட்சி வெற்றி பெற்று  ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராக ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தெரிவு செய்யபட்டார். அந்தக் காலங்களில் ஐக்கிய அமெரிக்காவின்  தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை விரும்பவில்லை.   அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே அதைக் கருதினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைத் தனத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த ஆபிரகாம் லிங்கன் , ஐக்கிய அமெரிக்காவின் அதிபரானதும் , தனது கூற்றுப்படி அடிமைத்தனத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார்.இதன் விளைவாக உள்நாட்டுக் கலவரங்கள் தோன்றியதில் ஆபிரகாம் லிங்கனுக்கு எதிராக நிறவெறியர்களும், அடிமை முறையை ஆதரித்தோரும் கலவரங்களில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;லிங்கனை சுட்ட போத் என்பவர் அமெரிக்காவின் மரிலாண்டில் 1838 ஆம் ஆண்டு பிறந்தார்.  இவர் ஆபிரகாம் லிங்கனுக்கும் குடியரசுக் கட்சியின் கொள்கைகளுக்கும் எதிரானவராக உள்நாட்டு யுத்தத்தின் ஆதரவாளியாக இருந்தார், &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeVWY2n24vI/AAAAAAAAATI/Xbm9bI96WiY/s1600-h/john-wilkes-booth.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 245px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeVWY2n24vI/AAAAAAAAATI/Xbm9bI96WiY/s320/john-wilkes-booth.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324757119415018226" border="0" /&gt;&lt;/a&gt;உண்மையில் அவர் 1865 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதியே ஜனாதிபதி லிங்கனை ரிச்மண்ட் , வேர்ஜினியாவுக்கு கடத்திக் கொண்டு போக வேண்டுமென்று தனது ஆறு சகாக்களுடன் காத்திருந்தார். ஆனால் சந்தர்ப்பவசத்தால் அன்று அவர்கள் ஜனாதிபதியைக் கடத்த காத்திருந்த இடத்திற்கு வருகை தரவிருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களின் வருகை இரத்து செய்யப்பட்டதில் போத்தும் அவர்கள் சகாக்களும் ஏமாற்றம் அடைந்தனர். தக்க தருணத்திற்காக  இவர்கள் காத்திருந்த நேரம் தான் உள்நாட்டு யுத்தத்திலீடுபட்டிருந்த   தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் வலுவிழந்து அவர்களுடைய போர் சரியத் தொடங்கியது, ஈற்றில் அவர்கள் சரணடையவும் செய்தார்கள். இதில் வெகுண்டு போன போத் எப்படியாவது தமது கொள்கையை வலுவாக்க வழி வகையை யோசிக்கலானார். முடிவில் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வொன்றை நடத்தினால் தான்  தமது கொள்கையை காப்பாற்றுவதென்பது சாத்தியமாகும் என்று புரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக அன்று 1865 ஆம் ஆண்டு சித்திரை 14ல் ஃபோர்ட் தியேட்டரில் நடைபெற்ற "அவர் அமெரிக்கன் கசின்" என்ற மேடை நாடகத்தை பார்க்க போர்ட் தியேட்டருக்கு  வருகை தர இருக்கும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவர்களையும், உப ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜோன்ஸான் மற்றும் மாநிலச் செயலாளர்  வில்லியம் எச் சீவார்ட் அவர்களையும்  கொலை செய்ய போத்தும் அவரது சகாக்களும்  திட்டமிட்டனர்..  ஜனாதிபதியையும் மற்றும் ஜனாதிபதிக்கு அடுத்ததாக அமெரிக்காவின்  பெரும் கௌரவ அந்தஸ்திலிருக்கும் மற்றைய இருவரையும் கொலை செய்வதன் மூலம்  அமெரிக்க அரசை  வீழ்த்துவதோடு அடிமை ஒழிப்புக்கு அத்திவாரமிடப்படும் பாரிய சக்தியையும் வேரோடு சாய்த்துவிடலாம் என இவர்கள் எதிர்பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஏப்பிரல் 14 ,மாலை  லூயிஸ் டி.பௌவ்ல் ( Lewis T. Powell) மாநிலச் செயலாளர்  ஸ்டீவார்ட் அவர்கலின் இல்லத்தினுள் நுழைந்து அவரை கொலை செய்ய முயன்ற போது செயலாளரும் இன்னும் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அதே சமயம் ஜோர்ஜ் ஏ அட்ஸீறோட் ( George A. Atzerodt,) என்பவர் உப ஜனாதிபதியை கொலை செய்யச் சென்றவர் பதட்டத்தில் இயலாமல் போய் வீழ்ந்தார். அன்று இரவு பத்து மணியாகி சிறிது நேரத்தில் ஃபோர்ட் தியேட்டருக்குள் நுழைந்த கொலையாளி  போத் ( Booth)  ஜனாதிபதி &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeVWdJHxsZI/AAAAAAAAATQ/uUwfIq38eLQ/s1600-h/pistol1b.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 181px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeVWdJHxsZI/AAAAAAAAATQ/uUwfIq38eLQ/s320/pistol1b.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324757193100210578" border="0" /&gt;&lt;/a&gt;ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமர்ந்திருந்த பிரத்தியேக அமர்கையிருந்த பெட்டி அறைக்குள் நுழைந்து எதிர்பாராத விதமாக லிங்கன் அவர்களின் பின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த இரத்தச் சேதமுடன் தலையில் காயம் பட்ட ஜனாதிபதியை  தியேட்டருக்கு முன்னால் இருந்த விடுதி வீடொன்றுக்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்தார்கள்,  அடுத்த நாள் காலை  7:22  நேரத்துக்கு 56 வயதான -  அடிமைத் தனத்தை ஒழிப்பதன் மூலம் நிறவெறிக்கு சாவு மணி அடிக்க வித்திட்டு அமெரிக்காவின் வரலாற்றை செம்மையாக்க முயன்ற அந்த மாமனிதர்  உயிர் நீத்தார்.  வன்முறையில் கொலை செய்யப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலையாளி போத் வெர்ஜினியாவின் பௌலிங் கிரீன் என்ற இடத்தில் இரானுவ மற்றும் காவல் அதிகாரிகளால் சு&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SeVMuH8Px5I/AAAAAAAAATA/jVO13OfNkFI/s1600-h/abraham-lincoln.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 307px;" src="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SeVMuH8Px5I/AAAAAAAAATA/jVO13OfNkFI/s320/abraham-lincoln.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324746489724913554" border="0" /&gt;&lt;/a&gt;ற்றி வளைக்கப்பட்டார்.  சுற்றிவளைப்பில் தப்பிக்க இயலாமல்  போன போத் தான் இருந்த தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட போது அவர் தங்கியிருந்த மாட்டுத் தொழுவமும் எரிந்து சாம்பலானது் என வரலாறு கூறுகிறது. அவருடன் இருந்த மீதி 8 கலவரக்காரர்களும் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் 4 பேர் தூக்கிலப்பட்டும் மீதி 4 பேர் சிறையிலுமடைக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் அவர்களின் பூத உடல் மே 4ம் திகதி 1865 ஆம் ஆண்டு இலனோயிஸின் ஸ்பிரிங்ஃபீல்ட் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;blockquote&gt;இத்தனை கால வரலாற்றில்  அமெரிக்காவில் பிரபலமான மனிதர்களில் ஆபிரகாம் இலிங்கனைப் போல் ஒட்டு மொத்த அமெரிக்க மக்களின் மனதிலும் குடியேறிய ஒரு மாமனிதர் வேறு எவரும் இல்லை என்றால் மிகையாகாது.  ஆனால் அத்தகைய உன்னதமான மனிதர் கடந்து வந்த பாதை என்பது மிகப்பெரிய இடர்களும் , தோல்விகளும் நிரம்பியவை என்பதும் மறுக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt; 1831ல் அவரது வியாபாரம் தோல்வியடைந்தது.  &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt; 1832 ல் சட்ட சபை  தேர்வில் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.&lt;/li&gt;&lt;/ul&gt;  &lt;ul&gt;&lt;li&gt; 1833ல் இரண்டாவது தடவையாக அவரது வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;  &lt;ul&gt;&lt;li&gt;1836 நரம்புத் தளர்ச்சியால் நோய்வாய்ப்பட்டார்.&lt;/li&gt;&lt;/ul&gt;  &lt;ul&gt;&lt;li&gt; 1838 சபாநாயகராக முயற்சித்து தோல்வியைத் தழுவினார்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;    &lt;ul&gt;&lt;li&gt; 1843 &amp;amp; 1848 ல் அமெரிக்க காங்கிரஸில் இடம்பெற முடியாமல் தோற்கடிக்கப்பட்டார்.&lt;/li&gt;&lt;/ul&gt;    &lt;ul&gt;&lt;li&gt;1855 &amp;amp; 1858 ல் செனட்டாகவும் முடியாமல் தோற்கடிக்கப்பட்டார்.&lt;/li&gt;&lt;/ul&gt;  &lt;ul&gt;&lt;li&gt; 1856ல் உப ஜனாதிபதித் தேர்வில் தோற்கடிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;  இத்தனை தோல்விகளையும் இடர்களையும் எதிர்கொண்டாலும் மனந்தளராத லிங்கன் ஈற்றில்1860ல் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-8170129678267282078?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/8170129678267282078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=8170129678267282078' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/8170129678267282078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/8170129678267282078'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/14-1865-on-this-day-in-1865-john-wilkes.html' title='அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SeVXjWG4TOI/AAAAAAAAATY/615QiBQOQkU/s72-c/abrahamlincolnportrait.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-1282852216776606253</id><published>2009-04-10T16:00:00.000-07:00</published><updated>2009-04-10T16:06:30.803-07:00</updated><title type='text'>நியாயம் கேட்கும் எமது கண்ணீர் துளிகள்....!!</title><content type='html'>&lt;object width="445" height="364"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Ab75HCokprU&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;border=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Ab75HCokprU&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="445" height="364"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" width="500" height="50" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-1282852216776606253?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/1282852216776606253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=1282852216776606253' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/1282852216776606253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/1282852216776606253'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/glitter-graphics.html' title='நியாயம் கேட்கும் எமது கண்ணீர் துளிகள்....!!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-7643844566014789844</id><published>2009-04-07T17:33:00.000-07:00</published><updated>2009-04-08T11:24:29.886-07:00</updated><title type='text'>ஈழத் தமிழராகவே செத்து தொலையுங்கள்...!!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஈழத் தமிழராகவே செத்து தொலையுங்கள்...!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எனக்கு புரியவில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோம் என்கிறார்கள்;&lt;br /&gt;ஆனால் ஈழத்து தமிழ் மக்கள் மீதும் எமது குழந்தைகள் மீதும் தூவப்படும் மரண குண்டுகளில் அவர்கள் பெயர்களைப் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். பிணங்களை காப்பாற்றி ஈழத்தில் எதை சாதிக்கப் போகிறார்கள்?{ பிணந்தின்னிக் கழுகுகளின் இரையே பிணங்கள் தான் என்பதை மறந்துவிட்டு என்ன இது முட்டாள் தனமான கேள்வி?}&lt;br /&gt;&lt;br /&gt;மரமேறி விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம். அப்பிடி இருக்கு இந்திய அரசின் ஒப்பனை வசனங்கள். ஒரு பக்கம் அம்மா வயதான ஐயாவுக்கு கடிதம் எழுதுகிறாராம் தீர்வு காணவும் போரை நிறுத்தவும்  வலியுறுத்துவோம் என்று... இன்னொரு பக்கம் நச்சு வாயுவையும், எரி குண்டுகளையும் எதிர்க்கு பரிசளிப்பாராம். பார்த்துக் கொண்டிருக்கும் வெளி உலகில் மனித மூளை சுமந்து இரத்தம் ஓடும் நரம்புகளால் பின்னப்பட்ட இரு கை கால் பிறப்புகள் அப்படியே நம்பிவிடுமாக்கும்...  கை கொட்டி சிரிக்க வருகிறது....விரக்தியின் விளிம்பில் சிரிக்கத் தானே முடியும்???&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வயோதிபர் ;அரசியல்வாதி;அவருக்கு குடும்பம் இருக்கிறது; நாம் யார் அவருக்கு?? அவரால் என்ன செய்ய முடியும்? அவரை நம்பியா எமக்கு சுதந்திரம் வேண்டி போராட்டத்தை தொடக்கினோம் அல்லது போராட்டத்தை ஆதரித்தோம்?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தானே எமக்கான போராட்டத்தை தொடக்கினோம்? நாங்கள் தானே எங்கள் பிள்ளைகளையும், சகோதரர்களையும் போராளிகளாக்கினோம்? வளர்த்தோம்?போராளிகள் என்பவர்கள் என்ன வேற்றுக்கிரகத்தில் இருந்தா வந்தார்கள்? அவர்களை பெற்றவர்களும் ஈழத் தமிழர்கள் தான். அவர்களை போராடச் சொன்னவர்களும், அவர்களுடைய போராட்டத்துக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களும், அவர்களை வளர்த்தவர்களும் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தான். எங்களுக்கான விடியலுக்கு நாங்கள் எங்களை காக்க எங்களுக்காக எங்களால் உருவாக்கப்பட்டவர்கள் தான் போராளிகள்.  அவர்கள் மட்டும் எமக்குப் போதும் .. அவர்களோடு எமது எதிர்காலம் இருக்கட்டும்;  இல்லையேல் அவர்களோடு சேர்ந்து செத்து மடியலாம்... ஈழத்தமிழராகவே செத்து மடியலாம்..என்ன நடந்துவிடப் போகிறது இனிமேல் இத்தனை நாள் நடந்ததை விட பெரிதாக...??&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் ஈழத்தமிழருக்காக சாகும் வரை உண்ணாவிரதமிருப்பேன் என்பார்; இரண்டு நாளில் அதைக் காலவரையற்ற உண்ணாவிரதமாக்குவார்; இன்னும் இரண்டு நாளில் பலரின் வேண்டுகோளுக்காக உண்ணாவிரதத்தை முடித்தேன் என்பார்.  அதையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை தவிர ஈழத்தமிழனால் என்ன செய்ய முடியும்??&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருவர் உதவுவதாக அரசியல் கூத்துக் கட்டின போது அவரது முதலைக் கண்ணீரை நம்பியதும் எமது தவறு தான். அவர் உதவவில்லை என்றதும் அவரை தூற்றினாலும் நமது தவறு தான். இந்த தவறுகளை நாம் இன்னொரு தடவை செய்யாதிருக்க முயற்சிக்கலாம் , எங்கள் போராட்டத்தையும் உயிர் அவலங்களையும் இவர்களும் கையிலெடுத்து அரசியல் செய்யாமலிருக்கட்டும்....! எங்களை வைத்து உடன்பிறப்புகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று புளுகாமல் இருக்கட்டும். எங்கள் அவலங்களும் மரண ஓலங்களையும் வைத்து தேர்தலில் வாக்குக் கேட்காமல் இருக்கட்டும். இழந்து போகும் மவுசை திரும்ப தேரில் ஏற்ற எந்த அரசியல்வாதியும் ஈழத் தமிழன் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அட விடுங்கப்பா...யாருமே உதவவில்லையென்றே தீர்மானித்துவிட்டோம்... உதவப் போவதில்லை என்பதும் தெரியும்...நாங்கள் என்ன எங்கள் போரளிகளுக்காக  ஆயுதம் கேட்டோமா? இல்லையே... !! எங்கள் சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுகிறோம்...எங்கள் வழியில் தடைக்கல்லாக ஏன் நிற்கிறீர்கள் என்று தானே ஆரம்பத்திலிருந்து இந்தக் கணம் வரை கேட்கிறோம்....??&lt;br /&gt;&lt;br /&gt;அட போங்கப்பா....யாருமே உதவவில்லையென்றால் ...என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...அங்கு? துடிக்க துடிக்க  மரணத்தை ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொருவராக வீழ்ந்து சாவைத் தழுவப் போகிறீர்கள்..அவ்வளவு தானே?? சாவுங்கள்...செத்து போங்கள்... ஈழத்தமிழர்களாகவே செத்துத் தொலையுங்கள்... உங்கள் சாவு வீடுகளால் இன்னொரு தேசத்தின் இறையாண்மையை  காப்பாற்றிய பெருமை உங்களுக்குக் கிடைக்கட்டும்... செத்துத் தொலையுங்கள் ஈழத்தமிழராகவே....என்ன நடந்துவிடப் போகிறது....பெரிதாக...?&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சாவது யார் ...? திரைப்பட நடிகர்களா அல்லது பெரிய பெரிய அரசியல்வாதிகளா? வெறும் ஈழத் தமிழன் தானே?? உங்களுடைய  உயிருக்கு என்ன மதிப்பிருக்கிறது? அற்ப உயிர்கள் தானே? பைசா பெறுமா உங்கள் உயிர்?? நீங்கள் உயிரோடு இருந்து என்ன சாதித்துவிடப் போகிறீர்கள்...??  தேர்தல் காலங்களில் ஓட்டு வாங்க உதவலாம் உங்கள் செத்தவீடுகள்... போய் செத்து தொலையுங்கள்....ஈழத்து தமிழராகவே செத்து தொலையுங்கள்... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக....??&lt;br /&gt;&lt;br /&gt;மனுசனாய் பிறந்தால் எண்டைக்கோ ஒரு நாள் சாக வேண்டிய விதி தானே? எல்லாரும் ஒன்றாய் செத்து தொலையுங்கோ.. ஈழத் தமிழராகவே செத்துத் தொலையுங்கள்...பெருமையுடன்...!&lt;br /&gt;&lt;br /&gt;. ஒரு வகையில் நிம்மதியடையலாம் சாகும் போது குடும்பத்தோடு சாகிறீர்களே என்று. ஒரு வகையில் பெருமைப்படலாம் பிறந்த மண்ணில் ஈனர்களுக்கு பணியாமல் சுரணையுள்ள தமிழராய் சாகிறீர்களே என்று. ஒரு வகையில்  பெருமையாக  சாகலாம்... உங்கள் உரிமைகளை பிளாஸ்டிக் குடங்களோ, சில நூறுத் தாள்களோ விலை பேசாமல்  சுயமான உணர்வுடன் சாகிறீர்கள் என்று...ஒரு வகையில் பிராத்தனையுடன் சாகலாம் இன்னொரு பிறப்பிலும் ஈழத்தமிழனாய் பிறந்து மடிய வேண்டும் என்று. ...!&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்றால் உலகில் தனது இனத்தின் சுதந்திரத்துக்காக இத்தனை போராடியவனும், எத்திக்கிலிருந்தும் எந்த பிரதியுபகாரமும், உதவியும் கிடைக்காது அகதியாய் போனவனும் , சர்வதேசத்தால் மனிதாபிமானம் அற்று கைவிடப்பட்டவனும் ஆனால் கடைசி மூச்சு வரை தனி நாட்டின் மகத்துவத்தை முற்றிலும் சரியான புரிந்துணர்வோடு இருப்பவனுமானவன் அல்லவா அந்த தேசத்திலேயே கிடந்து மடியும் ஈழத்தமிழன்? அப்படி ஒரு ஈழத்தமிழனாய் இருப்பது பெருமைக்குரியது, எல்லாவற்றையும் விட...செத்து தொலையுங்கள் ஈழத்தமிழராகவே... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...??&lt;br /&gt;&lt;br /&gt;என் தேசத்தில் இந்தக் கணம் மரணத்தை சுவாசிக்கும் என்னருமை சோதரங்களே...  உங்களுக்காக புலம் பெயர்ந்த எமது கண்களில் இனிமேல் கண்ணீர் வராது. மாறாக உங்கள் ஒவ்வொருவருடைய மரணமும் எமது மனதில் வேரோடிப் போகும். எந்தவொரு பசப்பு வார்த்தைகளாலும் இனிமேல் ஏமாறமாட்டோம்.. இனியொரு உண்ணாவிரத நாடகத்தையோ , மனிதச் சங்கிலியையோ அல்லது இன்னொரு கவிதையையோ பார்த்து நம்பிக்கையோடு  வாய் பார்த்து ஏமாற மாட்டோம்..! யாராவது அல்லது எந்த தேசமாவது  உங்களைக் காப்பாற்ற வருவார்கள் என்று நம்பி ஏமாற மாட்டோம்...உங்களுக்கு  நாங்களும், எங்களுக்கு நீங்களும் மட்டும் தான்...! உங்களுக்காக எங்களது உயிரை சருகாக்கி , தெம்பிருக்கும் வரை  எந்த வழியிலும் நாம் போராடுவோம்...! புலம் பெயர்ந்த இடத்திலிருந்தே உங்களை எப்படியாவது காப்போம்.. இல்லையேல்... பரவாயில்லை செத்துத் தொலையுங்கள்... ஈழத்தமிழர்களாகவே....செத்துப் போங்கள்....என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...??&lt;br /&gt;&lt;br /&gt;வாழ வேண்டும், வாழப் போகும் வாழ்கையை சுதந்திரமாக வாழ வேண்டும்; அகதியாயும் அடிமையாயும் வாழ்வைதை விட நாம் எல்லோருமே செத்துப் தொலைந்து போய்விடலாம்..ஈழத்தமிழராகவே.... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...??&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் ஏதாவது செய்யும், எமது மரணம் எதையாவது செய்ய இவர்களை தூண்டும் என்று முட்டாள்தனமாக நம்பி தம்மைத் தாமே தீக்கிரையாக்கின முத்துகுமார்களுடன் சேர்ந்து நாமும் செத்து தொலைஞ்சு போய்விடலாம்... ஈழத்தமிழராகவே...என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...?&lt;br /&gt;&lt;br /&gt;இனி எவரும் ஈழத்தமிழனுக்காக அழ வேண்டாம்; அவன் மானத்துடன் செத்துப் போகிறான்... அவனுக்காக நீலிக் கண்ணீரோ, போலி மாரடிப்போ வேண்டாம். எங்கள் சாவிலாவது நீங்கள் உங்கள் சாலங்களை புறந்தள்ளி வையுங்கள் அரசியல்வாதிகளே!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" width="500" height="50" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-7643844566014789844?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/7643844566014789844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=7643844566014789844' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/7643844566014789844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/7643844566014789844'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/blog-post_07.html' title='ஈழத் தமிழராகவே செத்து தொலையுங்கள்...!!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-6156497145162279854</id><published>2009-04-06T07:07:00.000-07:00</published><updated>2009-04-06T18:04:09.571-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='http://www.blogger.com/img/blank.gif'/><title type='text'>ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒலிம்பிக் விளையா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ட்டுப் போட்டிகள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdoSn-k1laI/AAAAAAAAAR4/rO5zBvKT9VA/s1600-h/346345_f520.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdoSn-k1laI/AAAAAAAAAR4/rO5zBvKT9VA/s320/346345_f520.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321586387713365410" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உரோமச் சக்கரவர்த்தி முதலாம் தியோடியோஸ்  என்பவரால் தடைசெய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 1500 வருடங்களின் பின் 1896 ஏப்பிரல் 6ம் திகதி அன்று திரும்பவும் தொடக்கப்பட்டது. ஏதென்ஸில் தொடக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாள் 13 நாடுகளிலிருந்து வந்த விளையாட்டு வீரர்களை 60,000 ரசிகர்களுடன் கிரேக்க மன்னரான முதலாம் ஜோர்ஜியாஸ்  வரவேற்று சிறப்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.மு 776 கிரேக்கத்தின் மா&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SdpnkGBFaSI/AAAAAAAAASA/2DTW7TYrCTM/s1600-h/2231555588_957885907a.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 223px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SdpnkGBFaSI/AAAAAAAAASA/2DTW7TYrCTM/s320/2231555588_957885907a.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321679779479775522" border="0" /&gt;&lt;/a&gt;காணங்களில் ஒன்றான எலிஸ்ஸின் ஒலிம்பியா நகரில்  நடந்த  விளையாட்டுப் போட்டியே முதலாவது ஒலிம்பிக் போட்டி என வரலாற்றுப் பதிவுகளில் காணப்பட்டாலும் அப்போட்டியை  உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள அப்போது 500 வருடங்களானது.  புரதான ஒலிம்பிக் போட்டிகளும்  நாலு வருடங்களுக்கு ஒரு முறை தான் நடத்தப்பட்டது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கரின் முக்கிய கடவுளான ஸீஸஸ் (Zeus) என்பவருக்கு எடுக்கப்படும் திருவிழாக்காலங்களிலேயே நடத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.மு 8ம் நூற்றாண்டில் 12க்கும் மேற்பட்ட கிரேக்க நகரங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் காலம் செல்ல செல்ல போட்டியாளார்கள் 100க்கும் அதிகமான நகரங்களிலிருந்து வந்து கலந்து கொள்ள தொடங்கினர். முதலில் தடகள ஓட்டப்பந்தயங்களால் மட்டும் மட்டுறுத்தப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் பிற்காலத்தில் மற்றைய விளையாட்டுக்களான மல்யுத்தம், குத்துச் சண்டை, குதிரையோ&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SdpqiDiS3aI/AAAAAAAAASY/9XaTOExoiH0/s1600-h/kylix+runner.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 300px; height: 304px;" src="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SdpqiDiS3aI/AAAAAAAAASY/9XaTOExoiH0/s320/kylix+runner.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321683042988907938" border="0" /&gt;&lt;/a&gt;ட்டம், மற்றும் இராணுவம் சம்மந்தமான வீர விளையாட்டுகள் போன்றவையும் சேர்க்கப்பட்டன,  பெந்தலோன்  ( The pentathlon,)  எனப்படும் யாரவதொரு விளையாட்டு வீரர் ஐந்து வெவ்வேறு வகை போட்டிகளில் வெற்றி பெற்று முன்னணி வீரராக கருதப்படும் விதி முறை ஒலிம்பிக்கில் கி.மு 708 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. புரதான காலத்தில் இவ் விளையாட்டுப் பிரிவில் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டல், நீளம் பாய்தல், குண்டெறிதல், தட்டெறிதல், ஈட்டியெறிதல் , மல்யுத்தம் என்பவை சேர்க்கப்பட்டிருந்தனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் உரோம சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியில் கி.பி 393 அளவில் உரோமின் சக்கரவர்த்தியாகிய முதலாம் தியோடோசியஸ்  என்ற கிறிஸ்தவ மன்னர் ஒலிம்பிக் போட்டிகளை தடை செய்தார்,&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் பல நூற்றாண்டுகளாக ஒலிம்பிக் போட்டி நடத்தப்படாமல் வரலாற்றில் பிரபலமாகாது போய்விட்டது. ஆனால் பல நூற்றாண்களாக இடம்பெற்ற  குடிபெயர்வு, கலாச்சார பரிமாற்றம் போன்றவற்றினால் திரும்பவும் ஐரோப்பாவில்  உரோமானியர்களின்  நாகரீகம், விளையாட்டுத் துறை போன்றவற்றினைப் பற்றிய வரலாற்று ஆய்வுகள்   போன்ற  பலதரப்பட்ட முனைப்புகள் 18ம், 19ம் நூற்றாண்டுகளில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சாரங்களின் அடையாளங்களுடனான விளையாட்டுப் போட்டிக்கு அதே பழைய பெயரையே வழங்கி  ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்று தொடக்கப்பட்டு கௌரவிக்கப்பட  வித்திட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிம்பிக் போட்டிகளை திரும்பவும் தொடக்கவேண்டும் என்று 1892 ஆம் ஆண்டு பிரெஞ் நாட்டுக்காரரான பைரே டீ கோப்பேர்டின் (Pierre de Coubertin) என்ற இளைஞரால் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை முயற்சி வலுவடைந்து இறுதியில் பாரிஸில் 1894 ஆம்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdppJK2os0I/AAAAAAAAASI/wBAPV7eyAsA/s1600-h/olympic-committee1896.JPRG.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 227px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdppJK2os0I/AAAAAAAAASI/wBAPV7eyAsA/s320/olympic-committee1896.JPRG.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321681515944915778" border="0" /&gt;&lt;/a&gt; ஆண்டு ஜூன் மாதம்  நடந்த அகில உலக விளையாட்டுத்துறை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.  9 நாடுகளைச் சேர்ந்த 79 அங்கத்தவர்கள் அவரது கோரிக்கையை மனப்பூர்வமாக ஆதரித்து ஒலிம்பிக் போட்டிகளை திரும்பவும் தொடக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்.  புரதான கால ஏற்பாட்டைப் போலவே நவீன ஒலிம்பிக் போட்டிகளும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் பின் அகில உலக ஒலிம்பிக் சங்கம் (IOC)ஆரம்பிக்கப்பட்டு முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸ் நகரிலேயே 1896 ஆம் ஆண்டு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் 280 விளையாட்டு வீரர்கள் 13 நாடுகளிலிருந்து வந்து 43 வகையான போட்டிகளில் பங்காற்றினர். தடகள போட்டிகளோடு, நீச்சல்,ஜிம்னாஸ்டிக், துவிச்சக்கர வண்டியோட்டப் போட்டி,மல்யுத்தம், பளுதூக்கல், துப்பாக்கி சுடல், மற்றும் டென்னிஸ் போன்றவையும் இணைக்கப்பட்டன. அத்தனை விளையாட்டு வீரர்களும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdpqEBVc8GI/AAAAAAAAASQ/G0HUsL5i0-0/s1600-h/_44821716_first416.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 230px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdpqEBVc8GI/AAAAAAAAASQ/G0HUsL5i0-0/s320/_44821716_first416.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321682527002095714" border="0" /&gt;&lt;/a&gt;கது, கி.மு 330ல் கட்டப்பட்ட பனாத்தனிக் விளையாட்டு அரங்கை  (Panathenaic Stadium) திரும்பவும் புதிப்பித்து  1896ம் ஆண்டின் தடகளப் போட்டிகளை அங்கேயே நடத்தப்பட்டனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் 12 போட்டிகளில் 9 போட்டிகளை வெற்றியீட்டினர், 1896ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்  கி.மு 490 ஆம் ஆண்டு உரோமானியர்கள் பெர்ஸீயன்களை போரில் வென்ற வெற்றிச் செய்தியை  மராத்தன் என்ற இடத்திலிருந்து ஏதென்ஸ் நகருக்கு 25 மைல் தொலைவை ஒடிச் சென்று சேர்ப்பித்த கிரேக்க போர்வீரனின் நினைவாக மரத்தான் என்ற ஓட்டப் போட்டியும் சேர்க்கப்பட்டது.  1924ம் ஆண்டு இந்த மராத்தன் ஓட்டப் பந்தயம் 26 மைலும் 385 யார்களுமாக விஸ்தரிக்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டின் முதலாவது மராத்தன் ஓட்டப் பந்தயத்தில் ஸ்பைரிடோன் லூயிஸ்  (Spyridon Louis) என்ற கிரேக்க வீரர் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;1500 வருடங்களாக தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளை திரும்பவும் நடத்த பெருமுயற்சி எடுத்த பைரே டீ கௌபேர்ட்டின் (Pierre de Coubertin) அவர்களே முதலாவது தலைவராக அகில உலக ஒலிம்பிக் சங்கத்தில் நியமிக்கப்பட்டு  எத்தனையோ பல இடர்களுக்குள்ளும், சிரமங்களுக்குமிடையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினார் என்றால் மிகையாகாது. அந்த நேரங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி உலக மக்களால் அதிகம் அறியப்படாமல் இருந்ததால் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களுக்கிடையில் தான் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தனவாம். 1924 ல் பாரிஸில் நடந்த ஒலிம்ப் போட்டிகளைத் தான் உத்தியோகபூர்வமான வெற்றிகரமான முழுமையான ஒலிம்பிக் போட்டிகள் எனச் சொல்லலாம். இதில் 3000 விளையாட்டு வீரர்கள் 100க்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீராங்கனைகள் உட்பட 44 நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர்.  அவ்வருடம் தான் முதலாவது பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.  1925 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சங்கத்தின் முதல் தலைவரான பைரே டீ கௌபேர்ட்டின் (Pierre de Coubertin) ஓய்வு பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் அதி &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdqmUMcgLXI/AAAAAAAAASw/LfzMzbSPLYM/s1600-h/Michael+Phelps+Sports+Illustrated.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdqmUMcgLXI/AAAAAAAAASw/LfzMzbSPLYM/s320/Michael+Phelps+Sports+Illustrated.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321748775560031602" border="0" /&gt;&lt;/a&gt;முக்கிய அபிமான போட்டிகளில் முதன்மை பெற்று விளங்குகிறது. 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் 10,000க்கும் மேற்ப்பட்ட விளையாட்டு வீரர்கள், 4000 பென் வீராங்கனைகள் உட்பட 200 நாடுகலிலிருந்து கலந்து கொண்டனர், 2004 ஆம் ஆண்டு திரும்பவும் கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸில் நடத்தப்பட்டது, இதில் 11,000 விளையாட்டு வீரர்கள், 202 நாடுகளிலிருந்து கலந்து கொண்டனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரேக்கத்தின் பெருமையை ஆராதிக்கும் முகமாக தட்டெறிதல் போட்டியை பண்டைய கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டியில் 10 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ் என்பவர் சாதனை படைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;ஒலிம்பிக் போட்டிகளை வெறும் விளையாட்டுப் போட்டிகளாக பார்க்காமல் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் இதே ஒலிம்பிக் போட்டிகள் பல வழிகளில் சர்வதேச அளவில் அளப்பரிய மாற்றங்களை ஏற்ப்படுத்த அல்லது அடையாளம் காட்ட  வழிவகுத்தது என்றால் மிகையாகாது.  உலக அளவில் பெண்ணின ஒடுக்கல், இன, நிற,மத வெறி போன்ற சமூகத்தின் கசடுகளை புறந்தள்ளிய ஒரு பாரிய நிகழ்வுகளாக ஒலிம்பிக் போட்டிகளை கருதலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒடுக்கப்பட்ட பெ&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqVDqlEwJI/AAAAAAAAAI4/Ce6MlQ7r0oY/s1600-h/women800.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 291px; height: 192px;" src="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqVDqlEwJI/AAAAAAAAAI4/Ce6MlQ7r0oY/s320/women800.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321729799893598354" border="0" /&gt;&lt;/a&gt;ண்ணினம் தனக்கான திறமைகளை வெளி உலகுக்கு அடையாளம் காட்ட ஒலிம்பிக் போட்டிகள்  வழிகோலியது. 1900 ஆம் ஆண்டு முதன் முதல் ஒலிம்பிக் சர்வதேசப் போட்டிகளில் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqTBH4irII/AAAAAAAAAIw/KgDdPenc8tM/s1600-h/3281491.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 229px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqTBH4irII/AAAAAAAAAIw/KgDdPenc8tM/s320/3281491.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321727557197016194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;ul&gt;&lt;li&gt;அந்த ஆண்டு சார்லஸ் கூப்பர் என்ற பெண் வீராங்கனை ஒலிம்பிக்கில் டென்னிஸ் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் பெண்ணானார்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/Sdqa8jxselI/AAAAAAAAAJA/jSNZzm9x6_8/s1600-h/coachman_alice.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 239px;" src="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/Sdqa8jxselI/AAAAAAAAAJA/jSNZzm9x6_8/s320/coachman_alice.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321736274878167634" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;1948 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று  ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற ஆபிரிக்க -அமெரிக்க கறுப்பின பெண்மணி என்ற பெருமையை அலீஸ் கோச்மான்( Alice Coachman)என்ற வீராங்கனை சாதித்தார்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqbkMNaAvI/AAAAAAAAAJI/axJ2PSJeyY0/s1600-h/lis-hartel-1952-olympic-podium-1952.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 247px;" src="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqbkMNaAvI/AAAAAAAAAJI/axJ2PSJeyY0/s320/lis-hartel-1952-olympic-podium-1952.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321736955746714354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் போலியோ நோயினால் செயலிழந்த முழங்கால் குறிபாட்டுடன் ஒரு பெண் ஆண்களுடன் போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் தான் லிஸ் கார்ட்டல் (&lt;/span&gt;&lt;span style=";font-family:&amp;quot;;font-size:100%;"  &gt;Lis Hartel,) என்ற டென்மார்க் ஈக்குவெஸ்ட்டிரியன் &lt;/span&gt;&lt;span style=";font-family:&amp;quot;;font-size:100%;"  &gt;(equestrian) (தமிழில் சரியன பதம் தெரியவில்லை) என்ற குதிரையேற்&lt;/span&gt;&lt;span style=";font-family:&amp;quot;;font-size:100%;"  &gt;ற வீராங்கனை. அந் நாட்களில் இவ்விளையாட்டுப் போட்டியில் பெண்களு&lt;/span&gt;&lt;span style=";font-family:&amp;quot;;font-size:100%;"  &gt;க்கான பிரிவு இருக்கவில்லை. ஆனால் பிரத்தியேகமாக தன்னை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பெண்மணியின் விண்ணப்பம் ஏற்&lt;/span&gt;&lt;span style=";font-family:&amp;quot;;font-size:100%;"  &gt;றுகொள்ளப்பட்டு இப்போட்டியில் விளையாடிய ஆண்களுடன் இவரை போட்டியிட அனுமதியளிக்கப்பட்டது. இப்போட்டியின் இறுதிக்கட்டத்தில் &lt;/span&gt;&lt;span style=";font-family:&amp;quot;;font-size:100%;"  &gt;இவர் குதிரையிலிருந்து கீழே தவறிவீழ்ந்ததால் தங்கப்பதக்கத்தை தவறவிட நேர்ந்தது. ஆனாலும் இவர் ஒருவர் தான் ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக்கின் பதக்க மேடையை ஆண் விளை&lt;/span&gt;&lt;span style=";font-family:&amp;quot;;font-size:100%;"  &gt;யாட்டு வீரர்களுடன் பங்கிட்ட ஒரே ஒரு பெண்மணியாவார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6rirCP8Tycs/Sdqb93y6skI/AAAAAAAAAJQ/VTl5hQU1HeA/s1600-h/U1610213.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 211px;" src="http://2.bp.blogspot.com/_6rirCP8Tycs/Sdqb93y6skI/AAAAAAAAAJQ/VTl5hQU1HeA/s320/U1610213.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321737396943499842" border="0" /&gt;&lt;/a&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;span id="mainImageInfoControl1_lblImageCaption"&gt;மெக்சிக்கோ நாட்டில் 1968 ஆம் ஆண்டு  தான் ஒலிம்பிக்கின் வரலாற்றில் முதன் முதலாக நோர்மா என்ரிக்குவெட்டா பாஸ்சிலியோ (&lt;/span&gt;&lt;span id="mainImageInfoControl1_lblImageCaption"&gt;Norma Enriqueta Basilio)&lt;/span&gt;&lt;span id="mainImageInfoControl1_lblImageCaption"&gt; என்ற மெக்சிக்கோ நாட்டுப் பெண்  ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய முதல் பெண் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரானார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqgHKwjiGI/AAAAAAAAAJg/KSiMNjKWZNQ/s1600-h/amateur-benoit-joan.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 188px;" src="http://4.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqgHKwjiGI/AAAAAAAAAJg/KSiMNjKWZNQ/s320/amateur-benoit-joan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321741954699200610" border="0" /&gt;&lt;/a&gt;&lt;ul&gt;&lt;li&gt;முதன் முதலாக 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தான் பெண்களுக்கான மராத்தன் ஓட்டப் போட்டி சேர்க்கப்பட்டது. இப்போட்டியில் தங்கப்பதக்கத்தை  &lt;em&gt;அ மெரிக்காவைச் சேர்ந்த  ஜொவான் பெனொய்ட் ( Joan Benoit)  என்ற  பெண்  பெற்றதன் மூலம் ஒலிம்பிக்கின் முதல் மராத்தன் வீராங்கனை என்ற பெருமையைப் பெ&lt;/em&gt;&lt;em&gt;ற்றார்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;ஒலிம்பிக் போட்டிகள் பல சமயம் அரசியல், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிரான எதிர்ப்பையும் பல சமயங்களில்  காட்ட உதவியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqdhWqB36I/AAAAAAAAAJY/X646VQcCEHw/s1600-h/Bundesarchiv_Bild_183-G00630,_Sommerolympiade,_Siegerehrung_Weitsprung.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 235px;" src="http://3.bp.blogspot.com/_6rirCP8Tycs/SdqdhWqB36I/AAAAAAAAAJY/X646VQcCEHw/s320/Bundesarchiv_Bild_183-G00630,_Sommerolympiade,_Siegerehrung_Weitsprung.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321739106034769826" border="0" /&gt;&lt;/a&gt;&lt;ul&gt;&lt;li&gt;1936 ஆம் ஆண்டு அடல்ப் ஹில்டரின் ஆட்சிக்காலத்தில் ஜேர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டி உலகத்தின் கவனத்தை திசைதிருப்பிய ஒன்று.  அகில உலக ஒலிம்பிச் சங்கத்தினதும் , மற்றைய நாடுகளினதும் வேண்டுகோளை ஹிட்லர் நிராகரித்து தனது நாஸிக் கொள்கையை அங்கும்  நிலை கொள்ள முயன்ற ஒரு அடையாளம். ஹிட்லர் தனது நாட்டு வீரர்களின் வெற்றியை நாஸிக் வெற்றியாக உலகுக்கு காட்ட விரும்பினார். ஆனால் அமெரிக்காவின் ஜெஸி ஓவ்ன்ஸ் (Jesse Owens) என்னும் கறுப்பின வீரர் 4 தங்கப்பதக்கங்களை வென்றது ஹிட்லரின் முகத்தில் கரி பூசியதற்கு சம்மாக  அவ் வெற்றி இன்றளவும் கருதப்படுகிறது.  இப்போட்டியின் வெற்றி மூலம் ஜெஸி அடிடாஸ் கம்பனியின் விளம்பரதார மாடலாக பிரபலமானது மட்டுமல்ல இவர் தான் முதன் முதலாக விளம்பர உலகில் அடையாளம் காட்டப்பட்ட முதல் ஆபிரிக்க - அமெரிக்க கறுப்பின ஆணுமாவார்.  அவருடைய நான்கு தங்கப்பதக்கம் வென்ற சாதனையை 1984ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கார்ல் லூயிஸ் இதே போட்டிகளில் வென்று முறியடித்தார்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;1940 &amp;amp; 1944 ஆம் ஆண்டுகளில் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாம் உலகப் போரின் காரணமாக நடைபெறவில்லை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sdqk1xxpoFI/AAAAAAAAASg/Iw22S0jD74E/s1600-h/68olympics1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 242px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sdqk1xxpoFI/AAAAAAAAASg/Iw22S0jD74E/s320/68olympics1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321747153493270610" border="0" /&gt;&lt;/a&gt;&lt;ul&gt;&lt;li&gt;1968 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வென்ற தடகள வீரர்களான டொமீ ஸ்மித் (Tommie Smith ) , ஜோன் கார்லோஸ்(John carlos) ஆகிய இருவரும் அமெரிக்காவில் அப்போது நடந்து கொண்டிருந்த நிறவெறிக்கும், கறுப்பினமக்களின் மனித உரிமை ஒடுக்கலுக்கும் எதிராக தமது ஆட்சேபத்தை அமெரிக்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பதக்க மேடையில் தெரிவித்தார்கள். &lt;/li&gt;&lt;/ul&gt;ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஊனமுற்றவர்களுக்காகவும் பிரத்தியேகமாக நடத்தப்படுவது  எந்தவொரு மனிதப் பிறவியும் எத்தகைய வழியிலும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பதை நிரூபிக்க இது உதாரணமாக இருக்கின்றது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல வழிகளிலும் சமூக விழிப்புணர்வுக்கு பெரிதும் வழிகோலும் இப்போட்டிகளுக்கு கூட தற்போது உலகமெங்கும் பரவியிருக்கும் பயங்கரவாதம் அச்சுறுத்தலாக இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும்&lt;br /&gt;விளையாட்டுத் துறை என்பது சர்வதேச அளவில் தேசப்பற்று ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி மற்றைய விரோதங்கள், வேற்றுமைகள், முரண்பாடுகளை கடந்த ஒரு அற்புதமான களம். நாட்டின் எல்லைகளைக் காக்கும் இராணுவவீரர்களுக்கு அடுத்தபடியான கௌரவத்தையும் மரியாதையையும் பெற வேண்டியவர்கள் விளையாட்டு வீரர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. இத்தகைய வீரர்களை உலகுக்கு சாதனையாளராக பரிமளிக்கச் செய்வதில் ஒலிம்பிக் போட்டிகள் முக்கிய பங்காற்றுகிறது என்பது தெள்ளத்தெளிவு.  இளைய சமுதாயத்தினரிடம் உத்வேகத்தையும், சாதிக்கும் இலட்சிய நோக்கையும் உருவாக்குவதில் இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் முக்கிய இடம் வகிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" width="500" height="50" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-6156497145162279854?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/6156497145162279854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=6156497145162279854' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/6156497145162279854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/6156497145162279854'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/blog-post_06.html' title='ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdoSn-k1laI/AAAAAAAAAR4/rO5zBvKT9VA/s72-c/346345_f520.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-7198584110916885664</id><published>2009-04-04T09:51:00.000-07:00</published><updated>2009-04-04T17:15:29.478-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்ட்டின் லூதர் கிங்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mahathma'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='King'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிங்'/><title type='text'>ஒரு  மரணத்தின் சாதனை..!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span&gt;ஒரு  மரணத்தின் சாதனை..!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdecKurZsRI/AAAAAAAAAQQ/QmuYA33TxXk/s1600-h/martin_luther_king_jr_freedom.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdecKurZsRI/AAAAAAAAAQQ/QmuYA33TxXk/s320/martin_luther_king_jr_freedom.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320893192904225042" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஏப்பிரல், 4ம் திகதி, 1968ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெனஸி மாகாணத்தின் மெம்பஸிலிருந்த மொட்டல் லொறினின் இரண்டாம் மாடியின் வெளிப்புறா உப்பரிகையில் நின்று கொணிருந்த  அமெரிக்காவின் மகாத்மா மார்ட்டின் லூதர் கிங் துப்பாக்கியால் சுடப்பட்ட போது மாலை ஆறு மணியாகி சில நிமிடத்துளிகளே கழிந்திருந்தது  . அன்று  அங்கு கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய அந்த அஹிம்சவாதி அன்று  மெம்பஸின்  துப்புரவுத் தொழிலாளாரின் வேலை நிறுத்தத்திற்கான தனது ஆதரவைத் தெரிவிக்க வந்திருந்தார். இராப்போசனத்துக்காக ஆயத்தமாகிய போது தான் அவர் சுடப்பட்டார். துப்பாக்கி ரவைகள் அவரது தாடை வழியாக ஊடுருவி முதுகெலும்புக்குள்  போயிருந்தது. மருத்துவமனைக்கு  எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.  கிங் மறைந்த போது அவரது வயது வெறும் 39 தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் கொலைக்கு ஒரு மாதத்திற்கு முன் தான் அமெரிக்கா எங்கும்  பொருளாதார சமநிலையில் மிகவும் பாரதூரமான முரண்பாட்டுப் பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன.  இந்த பிரச்சினையில் மார்ட்டின் லூதர் கிங் மிகவும் முனைப்பாக ஈடுபட்டிருந்தார். அமெரிக்காவின் பிற்படுத்தப்பட்ட இனமக்கள் உட்பட்ட ஏழை மக்களை இப்பிரச்சினையில் கவனம் செலுத்துவிக்கும் முகமாக  அவர்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/Sde9IECtMvI/AAAAAAAAARA/5E2ZQrJWTbw/s1600-h/4c937a0781c376916dd2ec02f4ace51c.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 300px; height: 250px;" src="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/Sde9IECtMvI/AAAAAAAAARA/5E2ZQrJWTbw/s320/4c937a0781c376916dd2ec02f4ace51c.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320929430983226098" border="0" /&gt;&lt;/a&gt; அமெரிக்காவெங்கும்  பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த  நேரம் அது. இதில் முக்கியத்துவமான  மார்ச் ஆன் வாஷிங்டன் பிரச்சாராமும், அந்த ஆன்டின் மார்ச் மாதத்தில் ஆபிரிக்க ‍ அமெரிக்க கறுப்பின துப்புரவுத் தொழிலாளிகளுக்கான ஆதரவுப் போராடம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.  அவ்வாண்டு மார்ச் மாதம் 28ம் திகதி துப்புரவுத் தொழிலாளிகளின் போராட்டத்தில் ஆபிரிக்க அமெரிக்க இளம் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட வன்&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;முறைச்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  சம்பவம் கிங் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்த வேண்டிய சூழலை உருவாக்கியது. அப்போராட்டத்தில் கலந்து கொன்டு அவர் அந்த நகரை விட்டுப் போன பின் திரும்பவும்  ஏப்பிரல் மாதம் அங்கே இன்னொரு பிரச்சாரத்திற்காக வர வேன்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் 3ம் திகதி மாலை மெம்பிஸின் மலையுச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கிங் தனது கடைசி உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகளின் கனத்தைப் பாருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;"We've got some difficult days ahead. But it really doesn't matter &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;with me now, because I've been to the mountaintop...And He's allowed me to go up to the mountain. And I've looked over, and I've seen the Pr&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;omised Land. I may not get there with you. But I want you to know tonight that we, as a people, will get to the promised land."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வார்த்தைகளை  உதிர்த்த&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sde98coWAEI/AAAAAAAAARI/rFlXYQ06eMw/s1600-h/hb_martin_luther_king.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 241px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/Sde98coWAEI/AAAAAAAAARI/rFlXYQ06eMw/s320/hb_martin_luther_king.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320930330936737858" border="0" /&gt;&lt;/a&gt;  மறுநாளே அவர்  சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணச் செய்தி வெளியிடப்பட்ட கணத்தில் அமெரிக்கா முழுவதும் வன்முறை வெடிக்கத் தொடங்கியது. தேசிய பாதுகாப்புப் படை மெம்பிஸிலும், வாஷிங்டனிலும் குவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்பிரல் மாதம் 9ம் திகதி  பல்லயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் வெள்ளத்துக்கிடையில்   கிங் அவர்களின் பூத உடல் வைக்கப்பட்ட பேழை  இரண்டு கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தோட்டத்து வண்டிலில் வைக்கப்பட்டு தனது இறுதி யாத்திரையைத் தொடக்கி  ஈற்றில் அவரது  பிறந்த நகரமான  ஜோர்ஜியா மாநிலத்தின் அட்லான்டாவில் அடக்கம் செய்யப்பட்டது  .&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SdfLUpwPEnI/AAAAAAAAARg/OP7rovAp5UU/s1600-h/BE047037.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 212px;" src="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SdfLUpwPEnI/AAAAAAAAARg/OP7rovAp5UU/s320/BE047037.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320945040427520626" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdfM1lyJ_8I/AAAAAAAAARw/k6PuXyzfJk0/s1600-h/BE047055.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdfM1lyJ_8I/AAAAAAAAARw/k6PuXyzfJk0/s320/BE047055.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320946705809145794" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SdfL9zi-3wI/AAAAAAAAARo/OYAL7_VU8Y8/s1600-h/image_8178571.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 217px;" src="http://3.bp.blogspot.com/_e533YlYnkTM/SdfL9zi-3wI/AAAAAAAAARo/OYAL7_VU8Y8/s320/image_8178571.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320945747430924034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் படுகொலை செய்யப்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SdfKgJ6m2eI/AAAAAAAAARQ/czrYLzZ4LFs/s1600-h/James_Earl_Ray.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 176px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SdfKgJ6m2eI/AAAAAAAAARQ/czrYLzZ4LFs/s320/James_Earl_Ray.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320944138527889890" border="0" /&gt;&lt;/a&gt;பட்ட அன்று  இரவே  அவர் தங்கியிருந்த விடுதியின் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதியின்  நடைபாதையொன்றினருகில்   .30 ‍06 வேட்டைத் துப்பாக்கி  ஒன்று கண்டெடுக்கப்பட்டது.  அதன் பின்வந்த நாட்களில்  கண்டெடுக்கப்பட்ட இந்தத் துப்பாக்கியுடன், துப்பாக்கியில் இருந்த கைரேகைகள், கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள்  ஆகியவற்றின் ஆய்வின் முடிவில்  மார்ட்டின் லூதர் கிங்கின் கொலையாளியாக  1967 ஏப்பிரல் மாதம் மிசௌரி சிறையிலிருந்து  தப்பிய சிறைக்கைதி  &lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;ஜேம்ஸ்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;ஏர்ல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;ரே&lt;/span&gt; என்பவர் கருதப்பட்டார்.   மே மாதம் 1968ல் குற்றவாளிக்கான தேடுதல் வேட்டை பரந்தளவில் முடுக்கிவிடப்படது. அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ கொலையாளி கனடா நாட்டின் கடவுச் சீட்டு மூலம் பொய்யான பெயரில் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்று கருதியது. அந்த நாட்களில் அது மிகவும் இலகுவான விசயமென்பதும்  மறுப்பதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி ஸ்கொர்ட்லாண்ட் யார்ட் புலனாய்வுத் துறையினரால்  மார்ட்டின் லூதர் கிங்கைக் கொலை செய்த்ததாக தேடப்பட்ட  "ரே" இலண்டன் விமான நிலையத்தில் பெல்ஜியம் போகும் விமானத்திற்காக காத்திருந்த போது கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது  "ரே"  இப்போது ஸிம்பாவே என்று அழைக்கப்படும்  அன்றைய நாட்களின் ரொடீஷியாவுக்கு தப்பியோடும் இலக்குடன் பயணப்பட இருந்ததாகத் தெரிவித்தார். ரொடீஷியா  அப்போது வெள்ளையரின் ஆதிக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இலண்டணிலிருந்து  அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட "ரே"  1969ம் ஆண்டு மார்ச் மாதம் கறுப்பினத் தலைவரான மார்ட்டின் லூதர் கிங் அவர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றாவாளியாக  முடிவு செய்யப் பட்டு  99 வருட கடுங்காவல் சிறைத் தண்டணை அவருக்கு&lt;span&gt; வழங்கப்பட்டது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பு வழங்கப்பட்ட   3 நாட்களின் பின்  "ரே" தன்னை குற்றமற்றவர் என்றும்  மேலிடத்தின்  நாசகாரச் செயலின் சதியும் , சூழ்ச்சியும் குற்றம் ஏதும் செய்யாமலே  தன்னை பலிகடாவாக்கியிருப்பதாக  பகிரங்கமாக  சொன்னார். 1967ம் ஆண்டு  "ராவுல்" என்றா மர்ம மனிதர் தன்னை துப்பாக்கி சம்மந்தப்பட்ட விதயங்களுக்காக அணுகியதாகவும், அவரது நடவடிக்கை மூலம் 1968ம் ஆண்டு ஏப்பிரல் 4ம் திகதி  தன்னை இந்த விடயத்தில்  சந்தேகப் பேர்வழியாக இவர்கள் சித்தரிக்கப் போகிறார்கள்  என்று   உணர்ந்தே முன்னெச்சரிக்கையாக கனடாவுக்கு தான் தப்பியோடியதாக "ரே" கூறினார்.  ஆனால் "ரே" யின் மேன்முறையீட்டை  நீதி்மன்றம்  தள்ளுபடி செய்ததுடன்  அவரது மற்றைய வேன்டுகோள்களும்  திரும்பவும் விசாரணைக்கு வர 29 வருடங்களாகின.&lt;br /&gt;&lt;br /&gt;1990களில்  மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் மனைவியும், பிள்ளைகளும் "ரே" க்கு ஆதரவாக  பகிரங்கமாக க் குரல் கொடுத்தார்கள். கிங் அவர்களின் குடும்பத்தினர் "ரே"யை  தமது தலைவரைக் கொன்ற கொலையாளியாகக் கருதவில்லை.  "ரே" குற்றமற்றவர் என்றும் ஏதோ சதியின் பின்னணியில் இருப்பவர்களால் ரே குற்றவாளியாக உலகத்தின் கண்களுக்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்றே இன்றுவரை நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் கொலையில் அமெரிக்க அரசாங்கமும் இராணுவமும்  மறைமுகமாக சம்மந்தப்பட்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் சதியை ஒரு  அப்பாவியின் மீது சுமத்தி  கறுப்பின  மக்களையும் , உலகத்தையும் அமெரிக்காவின் அரசு ஏமாற்ற முனைவதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிங் உயிரோடிருந்த  நாட்களில்  அவரையும் அவரது குடும்பத்தினரையும்  அமெரிக்க அரசும், புலனாய்வுத் துறையும் பல்வேறு வகையில் இன்னல்படுத்தி யதாக கிங் அவர்களின் துணைவியார் நினைவுகூருகிறார். எஃப்.பி.ஐ உயர் அதிகாரியான திரு . எதர் கூவர் என்பவர் மார்ட்டின் லூதர் கிங் மேல் தனிப்பட்ட காழ்ப்புணாற்ச்சியும், வெறுப்பும் கொன்டவராயிருந்தார் எனவும் , அதன் காரணமாக கிங் அவர்கள் தனது கடைசி  6 வருடங்களில் பெரும்பாலன நாட்கள்  எஃப்.பி.ஐ இன் ஒட்டுக்கேட்டல்  போன்ற  அந்தரங்க சுதந்திர அத்துமீறால்களுக்குள்ளாகின்யிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.  1967ம் ஆண்டு வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்ட பின் டாக்டர் .மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் அமெரிக்க இராணுவத்தின் தொல்லைகளுக்கும் உள்ளாகினார்.  எல்லாவற்றுக்கும் மேலாக இனவேற்றுமைக்கு எதிராகவும், இனரீதியிலான பொருளாதாரக் கொள்கைக்க் எதிராகவும் போராட்டம் தொடங்கியதில்  மேலிடங்களின் வெறுப்புக்கும் , காழ்ப்புணர்ச்சிக்கும் ஆளாகினார்  என்பதால் கிங் குடும்பம் தமது தலைவரின்  கொலை  அமெரிக்காவின் அரசும், அதன் புல்னாய்வுத் துறையும், இராணுவமும் சேர்ந்து   நடத்திய  திட்டமிட்ட படுகொலை என்றே நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் படுகொலை பற்றிய வழக்கு பல தடவை பல தரப்பட்ட நீதித்துறைக்  குழுக்களால் விசாரிக்கப்பட்டுவிட்டது.  அத்தனை தடவையும் புலனாய்வு விசாரணைகள்  "ஜேம்ஸ் ஏர்ள் ரே" என்ற அந்தக் குறிப்பிட்ட மனிதரையே குற்றாவாளியாக  தீர்ப்புக் கூறியது.  கொலை செய்ய உபயோகிக்கப்பட்டதாகக் கருதப்படும் துப்பாக்கியில் இருந்த ரே யின் கைரேகையும், சம்பவம் நடந்த அன்று அவர் அங்கே தங்கியிருந்தற்காக சொல்லப்பட்ட விளக்கம் முன்னுக்குப் பின் முரணானதாகவும் இருந்ததால் மாத்திரமல்ல "இயல்பிலேயே "ரே" இனவெறி பிடித்தவர் என்றும், கறுப்பினத்தவருக்கான சம உரிமைக்காகா டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் போராடி வருவதை பகிரங்கமாகவே விமர்சனம் செய்துதனது வெறுப்பை பல தடவை வெளிப்படித்தியவர் என்றும் அவரது உறவினரும், நண்பர்களும் கூறிய வாக்கு மூலமும் அவருக்கு எதிராகா இருந்ததால்   தீர்ப்பும்  "ரே"க்கு பாதகமாகவே இருந்தது.  "ரே" 1998ம் ஆண்டு  மரணமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை  அமெரிக்காவின் மகாத்மா என்று போற்றப்படும் அந்த மாமனிதரைக் கொலை வழக்கில் உன்மையான  கொலையாளிக்கு சரியான தீர்ப்பு தான் அந் நாட்டின் நீதித்துறையால் வழங்கப்பட்டதா அல்லது  அமரர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் குடும்பத்தினர் நம்புவது போல் கிங் அவர்களின் கொலை அமெரிக்கா திரைமறைவில் நடத்திய நாசகார சதியில் அநியாயமாக ஒரு புனிதாத்துமாவும் , இனவெறியனாயிருப்பினும் கொலை செய்யாமலேயே ஒரு மனிதனும் பலியாகியிருக்கிறார்களா என்பது அமெரிக்காவின் மக்களுக்கு மட்டுமல்ல எஞ்சியிருக்கும் உலகத்துக்கும் புரியாத புதிராக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இற்றைக்கு  நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் நிற வெறி என்பது காட்டுமிராண்டித்தனமாக தலைவிரித்தாடியது.  கறுப்பின மக்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள்.  பெரும்பான்மையான வெள்ளை மாணவர்கள் கல்வி கற்ற கல்லூரியில்  முதன் முதலாக கறுப்பின மாணவி படிக்க போன போது மிகக் கேவலமாகவும் மட்டமாகவும் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று நிற வேற்றுமை என்பது அமெரிக்காவின் இளைய சமுதாயத்தின்  டேட்டிங், காதல், புணர்தல் போன்றவற்றில் அடிபட்டுப் போய் கலப்பின சமுதாயமாக மாறி அன்று மெம்பிஸின் மலைச்சிகரங்களின் மீது நின்று தனது  மனதின் கனவுகளை வெளியிட்ட மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளை நனவாக்கி அமெரிக்காவின் முதற் குடிமகனாக வெள்ளையரல்லாத ஒரு மனிதரை  கௌரவித்துள்ளது அமெரிக்காவின் இன்றைய சமூகம்.  ஒருவகையில் மார்ட்டின் லூதர் கிங் அவர்களுக்கு இது அமெரிக்க மக்களின் சமர்ப்பணமாக எடுத்துக் கொள்லலாம். அல்லது அதிகார , நிற வெறி பிடித்த தமது மூதாதையர் செய்த கொடுமைகளுக்கான பிரதியுபகாரமாக இந்தக் காலத்து சமுதாயம் ஆற்றிய கடமையாக கொள்ளலாம். எதுவாயினும் அமெரிக்காவில் சாதிக்க முடிந்த  இந்த சமத்துவத்தை நம் நாடுகளில் எப்போது எமது சமுதாயங்கள் சாதித்துக் காட்டப் போகின்றன???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" width="500" height="50" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-7198584110916885664?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/7198584110916885664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=7198584110916885664' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/7198584110916885664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/7198584110916885664'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/blog-post.html' title='ஒரு  மரணத்தின் சாதனை..!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_e533YlYnkTM/SdecKurZsRI/AAAAAAAAAQQ/QmuYA33TxXk/s72-c/martin_luther_king_jr_freedom.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-1466539309144498235</id><published>2009-04-02T14:31:00.001-07:00</published><updated>2009-04-05T05:55:46.516-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='birthday wishes.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஞ்சூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஞ்சூர் அண்ணா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>மஞ்சூர் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SdUu9CR6ZhI/AAAAAAAAAP4/tSpaT1CPy7Y/s1600-h/lodret_animeret_rose.gif"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 91px; height: 131px;" src="http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SdUu9CR6ZhI/AAAAAAAAAP4/tSpaT1CPy7Y/s320/lodret_animeret_rose.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320210160927008274" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது அன்புக்குரிய சகோதரரும்,  மதிப்புக்குரியவருமான  மஞ்சூர் அண்ணன் அவர்களுக்கு  இன்று (03.04.2009) பிறந்த நாள்.  அண்ணா தேக ஆரோக்கியத்துடனும், மன அமைதியுடனும் பல்லாண்டு காலம் நல் வாழ்வு நலமாக வாழ வேண்டுமென்ற பிராத்தனையுடன்  நமது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை சமர்பிக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு மஞ்சூர் அண்ணாவுக்கு இனிய பிறந்த  தின&lt;br /&gt;நல் வாழ்த்துகள்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" height="50" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;glitter-graphics.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-1466539309144498235?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/1466539309144498235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=1466539309144498235' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/1466539309144498235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/1466539309144498235'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/04/03.html' title='மஞ்சூர் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_e533YlYnkTM/SdUu9CR6ZhI/AAAAAAAAAP4/tSpaT1CPy7Y/s72-c/lodret_animeret_rose.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-5471626971908220306</id><published>2009-03-29T13:51:00.000-07:00</published><updated>2009-03-29T13:52:39.948-07:00</updated><title type='text'>ஈழத்தமிழருக்கான இன்னொரு முயற்சி!</title><content type='html'>வணக்கம் அன்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த மற்றுமொரு முயற்சி இது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள இணையத்தை அழுத்தி கீழே போனால் இங்கே ஓன்பது இடங்களுக்கு மனுக்கள் அனுப்புவதற்கான இணைப்புக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அழுத்தி உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி நீங்கள் வசிக்கும் நாடு இவைகளை போட வேண்டும்.&lt;br /&gt;முதலாவதற்கு செய்வது போல் ஒன்பது இணைப்புகளுக்கும் உரிய இடத்தில் மேற் கூறியவற்றை சரியாக எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilnational.com/campaign/click2send.php      &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" width="500" height="50" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-5471626971908220306?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/5471626971908220306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=5471626971908220306' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/5471626971908220306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/5471626971908220306'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/03/blog-post_29.html' title='ஈழத்தமிழருக்கான இன்னொரு முயற்சி!'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-8618171598139690855</id><published>2009-03-27T04:16:00.000-07:00</published><updated>2009-04-05T06:28:36.646-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறு நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil eelam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='eelam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Novel'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கோணங்கள் - குறுநாவல்.( கடைசிப் பாகம்.)</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 102, 0);font-size:180%;" &gt;கோணங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;(குறுநாவல்)&lt;br /&gt;&lt;br /&gt;4&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு நிலமை கொஞ்சம் இலேசான மாதிரி இருந்தாலும் இறுகிப் போன சோகத்தின் சுவடுகள் முற்றாக மறையவில்லை. அக்காவின் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுடன் வந்து அணையத் தொடங்கின. அவன் அவர்களுக்காக கொண்டு வந்திருந்த உடுப்புகளையும், விளையாட்டுச் சாமான்களையும் அவர்களுக்குக் கொடுத்த போது ஏக்கத்துடன் அவனை பார்த்தார்கள். விளையாடும் மனமில்லாவிட்டாலும் விளையாட்டுச் சாமான்களை அணைத்துக் கொண்டு போய் தாயின் மடிக்குள் சுருண்டு படுத்துக் கொண்டார்கள். வில்லங்கத்துக்கு அவர்களைக் கூட்டிக் கொண்டு பின் வளவுக்குள் போய் விளையாட வைத்தான். மனமில்லாமல் விளையாடினாலும் கூட அந்த நேரத்து சோகத்தை மறக்கடிக்க முயன்றார்கள் என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;"இவர்களை இப்பிடி விடக் கூடாது. எப்பிடியாவது ஏதாவது செய்து என்ர குடும்பத்தை ஒப்பேத்திவிட வேணும் என்ற வெறி மெருகேறத் தொடங்கியது... கெதியெண்டு கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போய்ட்டால் போதுமெண்டு தோன்றியது. பிறகு அங்கேருந்து இந்தியாவுக்கு போய் பிள்ளையளை பள்ளியில சேர்த்துவிடலாம். தங்கச்சிக்கு மட்டுமில்லை குடும்பத்தில எல்லாருக்கும் ஒரு மாறுதலான வாழ்கை கிடைக்கும்... இந்தியாவில எண்டால் இந்த மாதிரி பிரச்சினை எதுவும் இருக்காது. அங்கயும் தமிழர் தானே? கோயில், குளமெண்டு போய் வரலாம். படம் , கடை எண்டு அங்கத்தைய வாழ்கை கொஞ்சம் கொஞ்சமாய் இந்த கசடுகளை மறக்கடிக்காட்டியும், தாக்கத்தை குறைக்கலாம்...இந்த செல்லடி யளையும், குண்டுச் சத்தங்களையும் விட்டு விலகி இருந்தாலே போதும்...நிம்மதியா இருக்கலாம்... மாசா மாசம் காசனுப்பினால் போதும்..இந்தியாவில சாப்பாட்டுச் சாமனுகளும் மலிவெண்டு மணியக்கா சொன்னவ..வாடை தான் சிலோன்காரர் எண்டால் கூட கேப்பினமாம்..எதுக்கும் முதலில் இதுகள் எல்லாரையும் கூட்டிக் கொண்டு கொழும்புக்கு போய்ச் சேருவம் " மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டான்....&lt;br /&gt;&lt;br /&gt;அண்டைக்கு மத்தியானம் அம்மா விடமும் தனது முடிவைச் சொன்னான்.&lt;br /&gt;"என்ன ராசா சொல்லுறாய்? இந்தியாவுக்கோ? நாங்களோ? இடம் வலம் தெரியாத தேசத்தில போய் இருக்கச் சொல்லிறியா ..?" என்று தயங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா இடம் வலம் தெரிஞ்சா தின்ன வேலில இருந்து இங்க வந்தனீங்கள்? அது மாதிரி இதையும் யோசியுங்கோ..அங்கயும் தமிழர் தான். அங்க இந்த குண்டுச் சத்தமும் துவக்குச் சூடும் இல்லாமல் நிம்மதியா இருக்கலாம். அக்காவிண்ட பிள்ளையளுக்கும் நல்ல சூழலில படிக்கிறதுக்கு  வழி கிடைக்கும். அக்காவுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும். இங்க இருந்தால் அத்தாண்ட நினைவில தான் இருப்பா...”&lt;br /&gt;“அகலியாவுக்கும் ஏதாவது நல்லது நடக்க வேணுமெண்டால் இங்க இருந்தால் அது கஷ்டம்.. எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுது அவளுக்கு நடந்தது.. யாரும் அவளைக் கட்ட வரமாட்டினம்.  நான் அங்க ஒரு மாப்பிள்ளை பார்த்திட்டு தான் வந்தனான். அவனுக்கு அகலியாவை படத்தில பார்த்து பிடிச்சுப் போச்சு எண்டு சொன்னவன். அவனை தான் முடிச்சு வைக்கிற யோசனையோட வந்தனான்.. ஆனால் இப்ப அவனுக்கு நடந்ததைச் சொல்லுறதா அல்லது சொல்லாமல் செய்யிறதா எண்டு குழப்பமா இருக்கு.. .சொல்லாமல் செய்யிறதா இருந்தால் இங்க வைச்சு செய்ய முடியாது. அதோட இனி இந்த நாட்டுப் பிரச்சினைக்குள்ள அவனை வரப் பண்ணி கலியாணம் செய்யிறதும் கஷ்டம்.. இந்தியாவில எண்டால் பிரச்சினை இல்லை.. இங்க கட்ட வாறவனுக்கும் கல்லுக் குத்த சனங்கள் இருப்பினம். அங்க எங்களை யாருக்கு தெரியப் போவுது? பேசாமல் ஒருத்தன்ர கையில அவளை ஒப்படைச்சு அவளுக்கு ஒரு புது வாழ்க்கை குடுத்திட்டால் போதும். என்னம்மா சொல்லுறாய்?"&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு மகனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது, பாவம் எத்தினை பேரை பத்தி தான் அவன் யோசிப்பான்? தனக்கெண்டு எதையும் யோசிக்காமல் சகோதரங்களைப் பத்தியே யோசிச்சுக் கொண்டிருக்கிறானே எண்டு கவலையா இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் அவனுக்கும் வயசு போய்க் கொண்டிருக்கு.. அவனுக்கு ஒரு பொம்பிளையைப் பார்த்து கலியாணத்தை செய்து வைச்சிட வேணும்...என்று யோசிச்சாள்...&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா யோசிக்கிறாய்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்டுமில்லை ராசா... நீ யோசிக்கிறது எனக்கு விளங்காமல் இல்லை.. தின்ன வேலியைப் பார்க்கிலும் இந்த ஊர் எனக்கு வேற தான்..ஆனால் எங்கட நாட்டுக்குள்ள இருக்கப்பு.. இதுவும் என்ர மண் தான். ஆனால் இந்தியா வேற நாடு ..என்ன தான் தமிழ், கோயில் , குளமெண்டாலும் நாங்கள் எத்தினை நாளைக்கு தான் அங்க அன்னியமாய் இருந்து காலத்தைக் கழிக்கிறது சொல்லு? பெத்த தாயிண்ட மடியில படுத்திருக்கிற தும்,  மாற்றாந் தாயோட வாழுறதும் ஒண்டா ராசா? அந்த நாட்டில நாங்கள் வந்தேறு குடியளாதான் இருக்க முடியுமே தவிர, சொந்த மண் எண்டு உரிமை கொண்டாட முடியுமே சொல்லப்பு? நான் இழக்கக் கூடாததுகள் எல்லாத்தையும் இழந்திட்டன் தான். ஆனால் எந்த நாட்டுக்கு போனாலும் மனுசனுக்கு சாவு எண்டது நிச்சயம்..அந்த சாவு எனக்கு இங்க என்ர சொந்த மண்ணில வரட்டும். இன்னொரு இரவல் தேசத்தில அகதியா, நான் சாக வேணுமே...? உன்ர சகோதரங்கள் ஓமெண்டு சொன்னால் அவையளைக் கூட்டிக் கொண்டு போய் அங்க விடு..நான் வரேலை.. வேணுமெண்டால் உன்ர மனச் சாந்திக்காக கொஞ்ச நாள் அங்க வந்திட்டு வாறன்...  இன்னும் நான் இங்க என்ன ஆசையோட இருக்கிறன்..என்ர மனுசன் தன்ர கையால செடி செடியா வைச்சு பூத்துக் குலுங்க வச்ச அந்த வளவுக்குள்ள போய் ஒரு கொட்டிலாவது போட்டுக் கொண்டு அங்க தான் என்ர கடைசி மூச்சுப் போக வேணும்...அங்க எனக்கு மேல  செல் விழுந்தாலும் சரி.. துவக்கு சூடு பட்டாலும் சரி... அந்த வளவுக்குள்ள உக்கி மண்ணாய் போனால் போதும்..."&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு என்ன பேசுவது என்று தோன்றவில்லை. அம்மாவிடம் இருந்து இப்பிடியொரு பதிலை அவன் எதிர்பார்க்க ல்லை, . இந்த  முதியவளின் மனதுக்குள் இப்படி ஒரு ஆவேசமும் உணர்வும் இருக்குமெண்டு அவனுக்கு தோன்றியதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவோ..."எங்க இருந்தால் என்ன? என்னால என்ர புருசனை மறக்கவா முடியும்? இங்க இருந்தால் தான் என்ர பிள்ளையளுக்கு அதுகளின்ர அப்பா எப்பிடி இருந்தார், ஏன் செத்தார் எண்ட உணர்வு மாறாமல் இருக்கும்.. இட மாத்தம் எல்லாம் மனசை மாத்திடாது தம்பி.. அவர் செத்த பிறகு தான் இனி மேலயும் இந்த மண்ணை விட்டு வேற எங்கயும் போகக் கூடாது எண்ட எண்ணம் வந்திருக்கு எனக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வீட்டையும் வளவையும் விட்டுப் போனால் அவரை விட்டுப் போனது போல இருக்கும். அவர் இல்லாட்டிலும் அவர் திரிஞ்ச இந்த வீடும், வளவும், இந்த தெருவும் அவரிண்டை நினைவுகளை தந்து கொண்டிருக்கும். அந்த நினைவோடயே நான் என்ர பிள்ளையளை அவர் விரும்பினமாதிரி படிப்பிச்சு வளர்ப்பன்..என்ர பிள்ளையளுக்கு தாங்கள் யாரெண்ட அடையாளத்தை இந்த மண்ணால தான் குடுக்க முடியும். அதுகள் வெளி நாடுகளுக்கு போய் இங்கிலிஷ் படிக்கிறதைப் பார்க்கிலும் இங்க இருந்து தமிழ் பிள்ளையாய் வளர வேணும்.. எனக்கு அது தான் வேணும்... நான் இந்த ஊரை விட்டு எங்கயும் போக மாட்டன்... இந்த மண்ணை விட்டு என்ர பிரேதம் கூடப் போகாது. எனக்காண்டி யாரும் கவலைப்பட வேண்டாம் ராசா... நீ சொல்லுற மாதிரி அகல்யாவிண்ட வாழ்கை தான் இப்ப முக்கியம் அப்பு... அவளை கரை சேர்த்தால் போதும்.."&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு இந்த மக்களை நினைக்க நினைக்க அதிசயமாக இருந்தது, அவனும் இங்க இந்த தமிழ் மண்ணில தான் பிறந்து வளர்ந்தவன். ஆனால் போராட்டக் காலத்தின் உக்கிரத்தை அனுபவிக்காமல் வெளிநாட்டுக்கு போய் தப்பிவிட்டான். அதனாலும் , வெளிநாட்டில் மாறுதலான வாழ்கையினாலும் இந்த மண்ணின் மக்களுடைய நிலையில் அவனால் இருந்து பார்க்க முடியவில்லை.  உணர்வுபூர்வமா சிந்திக்க நேரமில்லாமல் வெறும் பணத்துக்காக தன் பொழுதை செலவழித்தது இப்போது தான் உணர்ந்தான். எல்லாரும் போராட்டமெண்டு களத்தில் ஆயுதம் எடுக்க வேண்டும் எண்டில்லை..ஆனால் என்ர மண் என்ற உணர்வு தான் அவனையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துகிறது என்பது குத்திய போது வெட்கமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க குடிமகன் என்று ஒரு நாள் யாரோ ஒரு வெள்ளைக்கார நீதிபதிக்கு முன்னால அமெரிக்காவை பற்றிய கேள்வி களுக்கு பாடமாக்கி வைச்சதை எல்லாம் ஒப்பிச்சுப் போட்டு அமெரிக்காவின் குடிமகனாய் வாழுவேன் எண்டு சத்தியப் பிரமாணம் செய்து வாங்கின அந்த பத்திரத்தின் பெறுமதி வெகுவாக மலிவாக தெரிந்தது இப்போது... ஆனாலும் வேறு வழியில்லை... இது தான் இனி அவனுடைய நிலைப்பாடு. என்ன கொஞ்சம் தமிழ் மண்ணின் உணர்வு ஏறிப் போயிருந்தாலும் கூட பெரிதாக எதுவும் மாறப் போவதில்லை... பழைய படி இரவு பகல் வேலையும், கிழமையில ஒரு நாள் டீவாஸ் தண்ணிப் போத்தலும் சமந்தாவும் தொடரத் தான் போகுது...அவனுடைய அமெரிக்க உழைப்பு இங்க ரூபாவை மாறி சாப்பாடு மட்டும் தான் அவனுடைய குடும்பத்தாருக்கு தரப் போகுதே தவிர வேற எதையும் அதால சாதிக்க முடியாது என்று தெரிந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு முழுவதும் அவனுக்கு தன்னுடைய வாழ்கையில் என்ன சாதித்து விட்டேன் என்று மட்டும் தான் யோசிக்க வைத்தது..நாட்டுக்காக போராடாமல் வீட்டுக்காக உழைச்சது பிழையா? ஏன் அவனுக்கு மட்டும் நாட்டைப் பத்தின உணர்வு வராமல் இருந்தது என்று யோசித்தான்? வெளிநாடும், வாழ்கையின் முக்கால் வாசிப் பொழுதுகளும் டாலர் சம்பாதிப்பது எப்படி என்று இரவு பகலா உழைப்பிலேயே கழிந்து போய்விட்டிருப்பது இப்போது மிக நுணுக்கமாக மனதில் குத்தியது. போராளிகளெண்டு பிறம்பாய் ஆயுதங்களோட களத்தில யுத்தம் செய்யிறவை மட்டுமில்லை..களத்தில இறங்காட்டிக் கூட நாட்டை விட்டுக் கொடுக்காமல் இந்த மண் தன்னுடைய இனத்துக்குரியது எண்டு உணர்வு பூர்வமாய் நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் தமிழ் இனத்தை ஒடுக்கவும் அழிக்கவும் கங்கணம் கட்டும் எந்தவொரு சக்திக்கும் எதிரான போராளியள் தான் என்று அவனுக்கு விளங்கியது...&lt;br /&gt;&lt;br /&gt;எப்ப நித்திரை கொண்டானெண்டு அவனுக்கே தெரியவில்லை..  ஏதோ ஆளரவம் கேட்டு திடுக்கிட்டு எழும்பின போது யாரோ தன்னை கடந்து நடந்து போற மாதிரி இருந்துது... யார் அது எண்டு அவன் சுதாகரிக்கும் முன் அந்த உருவம் அவன் அறையை விட்டு வெளியேறி கூடத்துக்குள் போய் விட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவாக்கும் என்று நினைத்துக் கொண்டு புரண்டு படுத்தான்... தண்ணி குடிக்க வேணும் போல இருந்தது.  திரும்பி தலை மாட்டுப் பக்கமாய் வைத்திருந்த புட்டுவத்தில் இருந்த செம்பையும் தண்ணியையும் எடுக்க எத்தனித்த போது தான் கவனித்தான் செம்புக்கு கீழ கடிதம் மாதிரி தெரிஞ்சுது... குறைச்சு வைச்சிருந்த அரிக்கன் லாம்பை தூண்டி விட்டு வடிவாகப் பார்த்தான்... அது கடிதம் தான்... அதுவும் அவனுக்கு எழுதிய கடிதம்...ஏதோ உறைக்க சடாரென்று எழும்பி கடிதத்தை உருவி பிரித்து வாசிக்க தொடங்கினான்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள அண்ணா ...எண்டு...கடிதம் தொடங்க யார் அகலியாவா எழுதியிருக்கிறாளா என்று யோசித்தான்.. அவள் தான்...தொடர்ந்து படிக்க தொடங்கினான்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள அண்ணா!&lt;br /&gt;&lt;br /&gt;அண்டைக்கு எனக்கு நடந்தது விபத்தும் இல்லை; விரும்பி நடந்ததுமில்லை; வன்முறையால என்னை சீரழிச்சிட்டாங்கள்...அந்த நொடி அவங்கட கேலியும், வெறிச் சிரிப்பும் , அவங்கள் தொட்ட இடங்களும், அதுல நான் இன்னமும் புளுங்கி புளுங்கி செத்துக் கொண்டிருக்கிறதையும் என்னால் உங்களுக்கு விரிவா எழுத தெரியேலை. அது விளக்கப்படுத்த முடியாத வலி. அருவெருப்பு.  மரணிப்பதை விட இந்த வலியும் வேதனையும் பெரிசா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப  தான் எனக்கு கமலினி அண்டைக்கு என்ன பாடு பட்டிருப்பாள் எண்டு விளங்குது. ஆனால் கமலினி சொன்ன மாதிரி என்ர கற்பை யாராலயும் அழிக்க முடியாது. அது என்ர மனசிலயும் நடத்தையிலயும்  எப்பவும் இருக்கும்...அவங்கள் சின்னண்ணையை அடிச்சு சித்திரவதைப்படுத்தி வளர்த்தினதை விட என்னை அதிகமா சித்திரவதை படுத்தினதா தான் நான் அந்த நிகழ்வை எடுக்கப் போறன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு காலத்தில் கலியாணம் பத்தின கனவுகள் இருந்தது என்னவோ உண்மை தான்.. ஆனால் இப்ப இந்த நிமிசம் அதுகளை விட வேற எதிர்பார்ப்பு இந்த மூண்டு கிழமையில எனக்குள்ள வேரோடிப் போச்சுது. இன்னொரு கமலினியோ இன்னொரு அகலியாவோ   இராணுவத்தால இனப்பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கை எண்ட பெயரில் உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாகாமல் எங்கட பெண்கள் தலை நிமிர்ந்து வாழ வேணுமெண்டால் முதலில் என்ர மண்ணுக்கு சுதந்திரம் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நினைக்கிற மாதிரி நானும் ஒரு கல்யாணம் பண்னி குடும்பம் நடத்தலாம் தான்.. அது என்னால முடியும்; எனக்கு அதில எந்த குற்ற உணர்வும் வராது ; காரணம் நடந்து போன நிகழ்வுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பில்லை ; என்னுடைய ஒத்துழைப்பில்லாமல் நடந்த ஒரு பலாத்காரத்துக்கு , வன்புணர்தலுக்கு  ஏன் குற்றவாளியாயோ பாவப்பட்டவளாயோ என்னை நானே நினைக்க வேணும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்னை களங்கமில்லாதவள் என்று சொல்லி ஒப்பேத்த உங்களுக்கே தயக்கமாய் இருக்கு. பாக்கிற மாப்பிள்ளைக்கு என்ர நிலையை சொல்லுறதா வேண்டாமா எண்டு உங்களுக்குள்ளேயே ஒரு போராட்டம் நடத்துறீங்கள்...&lt;br /&gt;ஒரு கற்பிழந்த பெண்ணை வாழ்கையில மனைவியா ஏத்துக் கொள்ளுற மனப்பக்குவமுள்ள ஆண்கள் இன்னமும் எங்கட சமூகத்தில வெகு குறைவு தான். ஒரு வேகத்தில ஓமெண்டு கலியாணம் முடிச்சாலும் கூட நாள் போக போக அவர்களுடைய மனப் போக்கு மாறிப் போச்சுதெண்டால் , ஒரு நாள் மாதிரி ஒரு நாள் இல்லாமல் வார்த்தையால் தன்னும் ஏதாவது சொல்லிட்டால்...அது அண்டைக்கு சீரழிந்த நேரத்தில் பட்ட வலியை விட மோசமானதாய் போயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் பொய் சொல்லி வாழவும் நான் தயாரா இல்லை..நான் சொன்ன பொய் எப்ப தெரிய வருமோ எண்டு பயந்து கொண்டே தன்ர  புருசனோட ஒரு மனைவி வாழுற வாழ்கையை விட நரகம் வேற  எதுவும் இருக்க முடியாது. அதனால எனக்கு அந்த மாதிரி வாழ்கை வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இன்னொரு கமலினி தான் இனி..எல்லா விதத்திலயும்; கமலினி சொல்லாமல் போனாள்; நான் சொல்லிட்டு போறன்; சிங்கள இராணுவத்தால பாலியல் வன்முறையால சீரழிக்கப்பட்ட கடைசி ஈழத்து தமிழச்சியா இந்த அகல்யா இருக்க வேணும். இனி எந்த ஒருவனும் எந்தப் பொம்பிளயளிலயும் கை வைக்க கனவில கூட நினைக்கக் கூடாது. அப்பிடி ஒரு நிலையை நாங்கள் உருவாக்க வேணும்; அது போராட்டத்தால தான் முடியும். நான் அந்தப் பாதையில தான் போக விருப்பப்படுறன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவை நீங்கள் தான் சமாதானப்படுத்த வேணும்; என்னை பிரிஞ்ச துக்கம் தான் அவவுக்கு கஷ்டமாய் இருக்குமே தவிர நான் தேர்வு செய்த பாதை அவவுக்கு கட்டாயம் சரியாய் தான் படும். இப்ப நான் போற பாதையில போராட்டம் தான் இருக்கும்; ஆனால் எனக்கு மனநிறைவு கிடைக்கும். என்னுடைய மண்ணுக்கு விடிவு காலம் வரும் நேரத்தில் நானும் ஒரு அத்தியாயமாயோ அல்லது அதற்கு ஒரு அத்தாட்சியாவோ இருப்பேன், அது என்னையும் என்னுடைய வாழ்கைக்கான அர்த்தத்தையும் பூரணப்படுத்தும் எண்டு நிச்சயமாய் நம்புறன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ உங்களிட்ட தான் சொல்லிட்டு போக வேணும் போல இருந்துது... நினைவு தெரிஞ்ச நாளில இருந்து என்ர வாழ்கையில நீங்கள் தான் எனக்கான எல்லாத்தையும் முடிவு செஞ்சீங்கள்; இப்ப நான் முதன் முதலா தனிய முடிவு எடுத்திருக்கிறன். அதை உங்களிட்ட சொல்லிட்டு போறது தான் முறை. நான் போட்டு வாறன் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;உங்கள் அன்புத் தங்கச்சி&lt;br /&gt;அகல்யா.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலுக்கு ஓடிப் போய் படலையடியைப் பார்த்தான். அகலியா இருட்டில் கரைந்து போய் கன நேரமாகிப் போயிருந்தது. திரும்பி அறையை நோக்கி வரும் போது நினைத்துக் கொண்டான்... " அம்மாவிடம் எப்பிடி சொல்லுறது? ...எப்பிடியும் இரண்டு நாளில நான் வெளிக்கிட வேண்டியது தான்...இனியும் என்ர குடும்பத்துக்கு நான் தான் உழைக்க வேணும்...?அக்காவையும் , பிள்ளையளையும்  நான் தான் பார்க்க வேணும்...அவை உயிரோட இருக்கிறவரை அல்லது என்ர உயிர் இருக்கிறவரை என்ர உழைப்பு அவையளுக்கு வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;அகலியாவை தேடிப் போக வேண்டிய அவசியம் இருப்பதாய் அவனுக்கு தோன்றவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;பொழுது விடியலை நோக்கி நொடிகளாக கடந்து கொண்டிருந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் கெதியா விடியப் போகுது..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;(ஈழத்தில் மிகுதி தொடரும்.)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" height="50" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;glitter-graphics.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-8618171598139690855?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/8618171598139690855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=8618171598139690855' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/8618171598139690855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/8618171598139690855'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/03/blog-post_4399.html' title='கோணங்கள் - குறுநாவல்.( கடைசிப் பாகம்.)'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-6737375297503476940</id><published>2009-03-27T03:30:00.000-07:00</published><updated>2009-04-05T06:29:47.856-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறு நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil eelam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='eelam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Novel'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கோணங்கள் - குறு நாவல்</title><content type='html'>&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;கோணங்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(குறு நாவல்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த  ரெண்டு நாளாகத் தான் அக்கா எழும்பி நடமாடுகிறாள். ஆனாலும் அவனால் அவளின் முகத்தை சரியாக நிமிர்ந்து பார்க்கும் திராணி இருக்கவில்லை.  பார்த்தால் எங்கே தான் மறுபடியும் உடைந்து போய்விடுவேனோ என்ற உணர்வில் அவன் அமுங்கிப் போய் அக்காவை தவிர்த்தான். பொழுதுகளின் முக்கால்வாசி நேரமும் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். வெளியில் எங்கும் போகப் பிடிக்கவில்லை என்பதை விட போக பயமாய் இருந்தது என்பது தான் சரி. எங்க எங்க நிண்டு சுடுவாங்களோ எண்ட பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரும் புதுசு அவனுக்கு. தின்னவேலி என்றால் பரவாயில்லை.. தெரிஞ்ச இடம்.. கொஞ்சம் வெளில மன ஆறுதலுக்காவது போய் காலாற நடந்து வரலாம். ஆனால் இப்பத்தைய நிலமையில் அங்க இதைவிட மோசமாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.  மனதுக்குள் புழுங்கிப் போனவனுக்கு வெளியில் காற்று வாங்கி என்னவாகப் போகிறது என்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் மத்தியானச் சாப்பாடு என்ற பெயரில் சாப்பாட்டைக் கிளறிவிட்டு வந்திருந்தான். முன்பக்க விறாந்தையில் ஒரு பெரிய பழைய கால பிரம்புச் சாய்வு நாற்காலி இருந்தது. அவனுடைய அப்போதைய மன ஆறுதலுக்கும், உடல் சோர்வுக்கும் அந்த சாய்வு நாற்காலி தேவைப்பட்டது. அதில் சாய்ந்து கண்ணைம் மூடிக் கொண்டிருந்தால் மனது மட்டும் ஒரு நிலையில் இல்லாமல் பத்தையும் பலதையும் யோசித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று சர சர வென்ற காலடி ஓசையில் சட்டென்று கண்விழித்துக் கொண்டான். ஒரு பெண் படபட வென வீட்டிற்குள் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் மௌனமாக  "வாங்கோ"  என்று தலையை ஆட்டி வரவேற்றார் பக்கத்து வீட்டுப் பெண்மணி..  அந்த பெண்மணியும் அவரது குடும்பத்தினரும் தான் ஒட்டுறவாய் ஒத்தாசையாய் இத்தனை நாளும் கூடப் பிறந்த சகோதரங்கள் மாதிரி உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்த இளம் பெண் " அகல்யா எங்க?" என்று கேட்டுக் கொண்டு வந்தாள். அவளுடைய குரலில்  ஏதோ இனம் தெரியாத அதிர்வு அவனை கட்டிப் போட்டது போல் இருந்தது. ஊதிவிட்டால் விழுந்துவிடும் தோரணையில் மெல்லிய அந்த தேகத்தில் அவளுடைய குரலின் கம்பீரம் பொருத்தமில்லாமல் இருந்தாலும் எதிராளியை பணிய வைக்கும் தோரணை தெரிந்தது. வெயிலில் கறுத்து போன தோட்டத்து வேலையில் இருக்கும் பெண்களைப் போல் அவளுடைய நிறம். இறுக்கிப் பின்னின தலைமுடியை மடித்துக் கட்டியிருந்தாள். ஒரு கணம் அவனைத் திரும்பிப் பார்த்த அவளுடைய பார்வையில் தெரிந்த தீட்சண்யம் அவனை என்னவோ செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த அறைக்கில கிடக்கிறாள்?" திரும்பவும் அந்த அயல்வீட்டுப் பெண்ணிடம் அகல்யாவைப் பற்றிக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்மணி தங்கச்சி முடங்கிக் கிடந்த அறையைச் சுட்டிக் காட்ட  பட பட வென்று உள்ளே போன அந்த யுவதி திரும்பி 'வெளில அடுப்பு மூட்டினபடி கிடக்கே?" என்று கேட்க அந்த அயல்வீட்டும் பெண்மணி "ஓம்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;" அப்ப கிடாரத்தில கொஞ்சம் தண்ணியை கொதிக்க வையுங்கோ. வாரன்" என்று கட்டளை போட்டுவிட்டு திரும்பி அகல்யா இருந்த அறைக்குள் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரிது? என்று கேட்டான் இவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது.. போராளி கமலினி. உங்கட குடும்பத்துக்கு தெரிஞ்ச பிள்ளை"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க ஏன் வந்திருக்கிறா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யாவிண்ட நிலமையைக் கேள்விப்பட்டிருக்கிறா போல..அதான் வந்திருக்கிறா பாக்க.."&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்குள் சொல்ல முடியாத ஆத்திரம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இவளவையோட என்ன தொடர்பு எங்கட வீட்டாக்களுக்கு? அதால தான் ஆமிக்காரன் இங்க வந்து நாசம் செய்திட்டு போனவனே?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பிடி இல்லை தம்பி... இவையோட தொடர்பு இருந்தாலும் சரி இல்லையெண்டாலும் சரி இங்க அவங்கள் எந்த நேரத்திலயும் யாரிண்ட வீட்டுக்குள்ளயும் புகுந்து அட்டகாசம் செய்வாங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கதைக்கிறியள்..? இப்பவே இவ்வளவு நாசம் நடத்தியிருக்கிறவங்கள்... இந்த வீட்டுக்கு போராளியள் வந்து போகினமெண்டால் சும்மா விடுவாங்களே?"  என்று ஆத்திரத்துடன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண் மௌனமாக நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"உந்தப் பெடியனுக்கு சொல்லி விளங்கப்படுத்தவேலாது" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய தரப்பின் முக்கியத்துவம் நாட்டை விட தன் குடும்பத்துக்கு மட்டுமே. நாட்டு விடுதலைக்காக போராளிகள் உயிரிழப்பது போரின் சகசமான விசயம். ஆனால் பொதுமக்கள் ஏன் சாக வேணும் என்பது தான் அவனுடைய வாதம். பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத பட்சத்தில் போர் தேவையா என்பது அவனுடைய கேள்வி... இத்தனையையும் விட மேலான காரணங்கள் மறு தரப்பில் இருந்தாலும் அதையெல்லாம் அவன் தன்னுடைய சொந்த இழப்புகளுக்கு ஈடாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அப்படியொரு மனநிலையிலும், போராட்டத்தைப் பற்றிய புரிதலோ, பக்குவமோ, இழப்புகளை சகிக்கும் வல்லமையோ இல்லாத , மனதளவில் வெகு பலஹீனமான பெரும்பான்மையான மக்களில் ஒருவனான அவனால் ஒரு போராளி தன் வீட்டுக்குள் சர்வ சாதாரணமாய் நடந்து போவதை ஜீரணிக்க முடியவில்லை. போராளிகளை விட அவன் இராணுவத்தினருக்கே பயந்தான். போராளிகளுக்கு ஆதரவாய் இருந்தால் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற உணர்தல் மட்டுமே மூளையில் துருத்திக் கொண்டு நின்றது. சடாரென்று எழுந்து ஆவேசமாக உள்ளே போராளி கமலினியை தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அவளை அணுகுவதற்குள் கமலினி அகல்யா இருந்த அறைக்குள் நுழைந்திருந்தாள். அவனுக்கு உள்ளே போக மனமில்லாமல் தயங்கி வெளியேயே நின்றிருந்தான்.  எப்படி வசந்தியின் முகத்தை விதவை என்ற நினைவுடன் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லையோ அதே போல் கற்பழிக்கப்பட்ட தங்கச்சி அகல்யாவையும் அவனால் நேரிடையாக பார்க்க முடியவில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யா அம்மாவின் வயிற்றிலிருக்கும் போதே அவன் வெளிநாடு போய்விட்டான். தங்கையின் முகத்தைப் பார்க்காமலேயே தங்கையைப் படத்திலேயே ஒவ்வொரு பருவத்திலும் பார்த்து பார்த்து வந்திருந்தான். அவளுடைய பிறந்தநாள்களுக்கெல்லாம் அவளுக்கு பணம் பிறம்பாக அனுப்பி வைப்பான். அவளுடைய சாமத்திய வீட்டை அந்த அயலிலேயே பெரிசா செய்வித்தான். வீடியோ, படம் என்று தடல் புடலாக எடுப்பிச்சான். தங்கச்சியை விதம் விதமா அரை தாவணி, முழுச் சீலை, சுடிதார் என்று அலங்கரிச்சு படம் எடுத்து அனுப்பியிருந்தாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி மனதுக்குள் தன்னுடைய குழந்தையாகவே வளர்ந்த பெண்ணை- தன்ர தங்கச்சியை அவனால் கற்பிழந்த பெண்ணாய் முகம் எடுதுப் பார்க்க முடியவில்லை. அவள் ஒரு பாவமும் செய்யாதவள். அவளுக்கு ஏன் இந்த நிலை வர வேணும் என்று நினைத்து நினைத்துப் புளுங்கிப் போயிருந்த அவனுக்கு அறைக்குள் சட்டென்று  நுழைந்துவிட மனம் வரவில்லை. தங்கச்சின்ர முகத்தை எப்பிடி பாக்கிறது ?" என்ற வேதனையுடன் கதவருகிலேயே தயங்கி போய் நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யா...ஏய் அகல்யா! எழும்படி...எழும்பு பார்ப்பம்..." உள்ளே கமலினி சருகு போல் கருகி கசங்கிக் கிடந்த அகல்யாவை அதட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது ..இவள் இப்பிடி அதட்டுறாள்? அவள் கிடக்கிற கிடையைப் பார்த்து ஒரு கரிசனமோ பரிதாபமோ இல்லாமல் ஏன் இப்படி சத்தம் போடுறாள்?" என்று மனதுக்குள் எரிச்சலாக இருந்தது வெளியில் நின்ற அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"அகல்யா ..எழும்படி...நான் கமலினி வந்திருக்கிறன்...எழும்பு..இஞ்சை பார்..என்னைப் பார் ஒருக்கா.. எழும்படியப்பா...எத்தினை நாளைக்கு இப்படியே கிடக்கப் போறாய்..எழும்பியிரு..."&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் நின்ற அவனுக்கு கமலினி மீது ஏனோ கோபம் கோபமாய் வந்தது. தங்கச்சியின் இழப்பும் , நோவும், வருத்தமும் இவளுக்கு தெரியேலையா? என்ன பொம்பிளை இவள்? வாறவை போறவை எல்லாம் தங்கச்சியைப் பார்த்து கவலைப்பட்டுக் கொண்டு போகினம்...இவள் என்னடாவெண்டால்.... என்று நினைத்துக் கொண்டான். உள்ளே தங்கையின் விசும்பல் ஒலி துல்லியமாகக் கேட்ட போது மனதைப் பிசைந்தது இவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே அறையில் கமலினி அகல்யாவை கைத் தாங்கலாய் எழும்பி உட்கார வைத்தாள். அகல்யாவின் துறு துறுப்பெல்லாம் அறிந்தவள் கமலினி. முந்தி தின்னவேலியில பக்கத்து பக்கத்து வீட்டில இருந்தபோது அவளோடு வளர்ந்த சிநேகம் கமலினியோடது.  அகல்யா நல்ல அழகு. துரு துருவென்ற கண்ணும், துடியாட்டமுமாய் எப்பவும் வண்டு மாதிரி சுழண்டு கொண்டு தானிருப்பாள்.அவளை இப்ப இந்தக் கோலத்தில் பாக்க கமலினியால் பொறுக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அநியாயமாய் ஒரு அழகான பூவை கசக்கி போட்ட காட்டுமிராண்டிகளை கண்ட துண்டமாய் வெட்டி காக்கைக்கும் நரியளுக்கும் போட வேணும் போல் கமலினிக்குள் ஒரு வெறி ஏறிக் கொண்டிருந்தது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத இறுகிய முகமும் மனமுமாய் போயிருந்தது அவளுடைய சுபாவம்..&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு இப்போதெல்லாம் அழுகையே வருவதில்லை.  அவள் அனுபவிச்ச வேதனைகளாலும், இழப்புகளாலும் கண்ணீர் வற்றிப்போய் மனம் பாலைவனமாகி வரண்டு போய்ட்டுது. கமலினி ஒரு தனி தீவு மாதிரி.&lt;br /&gt;அவளுடைய குடும்பமே இந்திய அமைதிப்படையினரால் அழிந்த போது, அவள் கற்பழிக்கப்பட்ட போது அவளுக்கு வெறும் பத்து வயது தான் . கெடுக்கப்பட்டது தெரியாமல் தன்னை ஆமிக்காரன் என்னவோ கொடுமை செய்யிறான் என்று நினைச்சு துடிச்சுக் கொண்டு கிடந்த அந்த நாள் இண்டை வரைக்கும் அச்சுப் பிசகாத கொடூரமான உணர்வாய் மிஞ்சிக்கிடக்கிறது.. அந்தப் பயமும், இயலாமையும் இப்ப கோபமாயும், வெறியாயும் மாறியிருந்ததே தவிர அந்த சம்பவத்தின் தாக்கம் கடுகளவு கூட குறையாமல் இன்று வரை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அனாதையாய் அவள் நின்ற நேரத்தில் அகல்யாவின் அப்பா தான் அவளைக் காப்பாற்றி தன் குடும்பத்தாரோடு இங்க சாவச்சேரிக்கு அனுப்பி வைச்சவர். இவர்களோடேயே அவள்  இருந்து வந்தாலும் அவளால் அவள் பட்ட கஷ்டங்களை, இழப்புகளை , வலிகளை மறக்க முடியாமல் ஒரு நாள் இரவு கிளம்பிப் போனவள் தான்... அப்பப்ப வருவாள் ..அவளுக்கென்று இவையளை விட்டால் யார் இருக்கினம். இப்ப அவையளுக்கே இவளுடைய ஆறுதல் தேவைப்பட்டிருக்கிற சந்தர்ப்ப சூழ்நிலையாப் போட்டுது. ஆனால் இதெல்லாம் வெளிநாட்டில் இருந்து வந்த இவனுக்கு என்ன தெரியும் பாவம்...&lt;br /&gt;&lt;br /&gt;கமலினிக்கும் இதே கொடுமை தான் நடந்துது. ஆனால் அவள் அப்ப சின்னப்பிள்ளை. வயசுக்குக் கூட வரேலை. ஆனால் வலியும் வேதனையும் இருந்தது. எல்லாரும் குடும்பத்தில செத்துப் போட்டினமே... எனக்கு மட்டும் ஏன் சா வரேலை? ஏன் அவங்கள் என்னையும் என்ர குடும்பத்தோட சேர்த்து சுட்டுப்போட்டுப் போயிருக்கலாமே என்று பலநாள் நினைத்து நினைத்து அழுதிருக்கிறாள் அந்த நேரங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவும் அப்பாவும் இல்லாமல் தான் அனாதையாய் பக்கத்துவீட்டுக்காரரோடு இருக்கிறமே என்று நினைத்து நினைத்து வெதும்பியிருக்கிறாள். செத்தவீடு செய்யமுடியாமல் ரெண்டு சாக்குக்குள்ளே அப்பாவையும் அம்மாவையும் அடைசி , சின்னத் தம்பியையும் அம்மாவின்ர சாக்குக்குள்ளேயே போட்டுக் கொண்டு போனதை இன்னும் அவளால் மறக்க முடியவில்லை. எங்க கொண்டு போய் எரிச்சினம் , எப்பிடி எரிச்சினம் என்று அவள் கேட்கேலை. கேட்க விரும்பேலை.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தினையோ நாள் அந்த சாக்கு மூட்டையள் கனவில வர, கத்திக் கொண்டும் பினாத்திக் கொண்டும் அழுதிருக்கிறாள். அதன் பின் ஒரு ஆறு வருசம் இப்பிடியே அகல்யாவின் குடும்பத்தோடு இருந்து ஒரு நாள் திடீரென்று காணாமல் போனாள். போராளியாய் இரண்டு கள யுத்தம் கண்டுவிட்டாள். அவள் கையால்  ஒவ்வொரு இரானுவத்தினனும்  சாகும் போது சொல்லிக் கொள்வாள் "இது என்னை நீங்கள் உயிரோட விட்டிட்டுப் போன முட்டாள்தனத்திற்காகவும் இன்னொரு கமலினி உருவாகாமல் இருக்கவும்" என்று. ஆனால் நாட்டில் கமலினிகள் நிறையப் பேர் உருவாகிக் கொண்டு தானிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அகல்யாவும் கிட்டத் தட்ட அவளைப் போலவே .... கற்பையும் இழந்து..அதுவும் கல்யாணம் கட்டுற ஆசையளும் கனவுகளுமாய் இருந்த நேரத்தில இப்பிடி நாயள் வந்து மேய்ஞ்சு போட்டு போயிருக்குதுகளே..இனி இவளை எப்படி ஆறுதல் படுத்த முடியும் என்று உள்ளுக்குள் மலைப்பாய் இருந்தது கமலினிக்கு.. ஆனால் அகல்யாவை எப்படியாவது தேற்றி, ஆசுவாசப்படுத்த வேண்டும். இப்படியே அவளை துவண்டு போக விட்டால் அவள் நாளைக்கு ஒண்டு கிடக்க ஒண்டு செய்து போடுவாள் என்று கமலினி நிச்சயமாய் நம்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடி அழுது கொண்டிருக்கிறாய். .சீ...நிப்பாட்டு இந்த அழுகையை...எதுக்கு நீ அழ வேணும்...? இப்ப என்ன நடந்திட்டுது எண்டு அழுகிறாய்? "&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இக்கட்டான சூழலில் மனதால் காயப்பட்டு துவண்டு போயிருக்கும் ஒருவரை ஆறுதல் சொல்லி, புத்தி மதி சொல்லி தேற்றுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் திட்டியோ அல்லது திசை திருப்பியோ துயரப்பட்ட்வர்களின் கவனத்தை திசை திருப்புபவர்களும் இருக்கிறார்கள். கமலினியைப் பொறுத்தவரை அவள் இரண்டாவது ரகம் தான். ஆனால் அவனோ வெளியில் ஆவேசமானான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் என்ன இருக்காம் இவளுக்கு நடக்கிறதுக்கு?யாரிவள்...என்ர தங்கச்சியை வந்து உலுப்பிக் கொண்டிருக்கிறாள்..அவளை நிம்மதியா இருக்கவிடாமல் ...."&lt;br /&gt;&lt;br /&gt;இவனுடைய ஆவேசத்தை அதிகமாக்குவது போல் கமலினி உரத்த சத்தத்தில் அகல்யாவை ஏசிக்கொண்டிருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் அகல்யா....எதுக்கடி இப்ப அழுகிறாய்? என்ன நடந்திட்டுது எண்டு அழுகிறாய்? நீ இப்படியே வாழ்நாள் பூரா அழுதுகொண்டே இருக்கப் போறாய்? "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏனடி நான் இன்னும் சாகாமல் இருக்கிறன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கடி நீ சாக வேணும். உன்னைச் சீரழிச்சவன்களை தான் சாகடிக்க வேணும். தமிழச்சியளில கை வைச்சால் உயிரோட இருக்கேலாது எண்டு தெரிய வேணும் அவங்களுக்கு.. அதை விட்டிட்டு சாக வேணும் எண்டு சொல்லுறியே.. வெட்காயில்லை உனக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்களை சாகடிக்கிறதால நான் இழந்தது எனக்கு திருப்ப வரவா போகுது...? என்ர வாழ்கையே நாசமாப் போச்சே..."&lt;br /&gt;&lt;br /&gt;"சீ..வாயை மூடு... எதடி வாழ்கை? உன்ர மூத்திர வாசலில இருக்கிற கன்னித் திரையா வாழ்கை? ஏண்டி முட்டாளா நீ? வம்பில பிறந்த நாயள் ஏதோ வீரத்தனம் காட்டினமாதிரி பொம்பிளையளிட்ட தங்கட கைவரிசையை காட்டிட்டு போய்ட்டான்கள் எண்டதுக்காக கால காலத்துக்கும் அழுது கொண்டு இந்த இருட்டு மூலைக்கிள கிடந்து அழுது கண்ணீர் வடிச்சுக் கொண்டிருக்கப் போறீயே...அதுக்கா பிறந்தனீ...? எழும்பி உடம்பு நோ போக நல்ல சுடு தண்ணில ஒட்டின சகதியை கழுவுற மாதிரி கழுவிட்டு தலைக்கு குளிச்சிட்டு வா. அந்தக் குளியலோட அண்டைக்கு நடந்த கசடைக் கழுவுப்பட்டுட்டுது எண்டு நாளையில இருந்து புதுசா வாழப் பழகு....எழும்பி இரு.."&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் நின்ற அவனுக்கு கொஞ்சம் திகைப்பாய் இருந்தது. இந்த பொம்பிளையள் இப்ப எப்பிடியெல்லாம் யோசிக்குதுகள்? எத்தனை சாதாரணமா எடுக்கச் சொல்லுறாள் இவள்...ஊத்தையை கழுவிப் போடுற மாதிரி நடந்த கொடூரத்தை தலை முழுகலோட மறக்கச் சொல்லுறாளே...இது சாத்தியமாகுமா? அவளுக்கென்ன ...நல்ல வசனமா சொல்லிட்டுப் போவாள்..எல்லாம் அவளவைக்கு வந்திருந்தால் தெரியும்...&lt;br /&gt;&lt;br /&gt;பொறுக்க முடியாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக திரும்பி அவனை முறைத்தாள் கமலினி... நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியேலையோ எண்ட மாதிரி இருந்தது அவளுடைய பார்வை. அவன் உள்ளே போன போது கமலினியின் தாங்கலில் எழும்ப முயன்று கொண்டிருந்தாள் அகல்யா. அவளால் முடியவில்லை. தொடைகள் இரண்டிலும் பயங்கர வலி. இடுப்புக்கு கீழே பச்சை இறைச்சியாய் வலித்தது... கால்கள் இரண்டும் மரத்துப் போனது போல் அவளால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. ஆனால் கமலினி அவளை எழுப்பி நிற்க வைக்க பிரயத்தனப்பட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் அவளை கரைச்சல் குடுக்கிறியள்... வந்தால் பார்த்திட்டு போறது தானே?" என்றான் வெறுப்பாக...&lt;br /&gt;&lt;br /&gt;"அதைச் சொல்ல நீர் ஆர்?" நெருப்புத் துண்டங்களாய் வார்த்தைகள் அவனை நோக்கி வர அவனுக்கு சினமெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அவளிண்ட கூடப் பிறந்த அண்ணன்"&lt;br /&gt;&lt;br /&gt;அகல்யாவைப் பார்த்து அவளுக்கு நடந்த கொடுமையைப் பார்த்து இருவருமே கொதித்துப் போயிருந்தனர்; இருவருக்குமே எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையின் உச்சக்கட்ட கோபமும் வெறுப்பும் மண்டிய மனப்பான்மையிலிருந்தனர். இருவருமே வெவேறு கோணங்களில் அகல்யாவுக்காக மனதார கஷ்டப்பட்டார்கள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் மனப்பான்மையில் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ..நீர் தானே வெளிநாட்டில இருந்து வந்த அண்ணன்...?" அவளுடைய ஏளனம் இன்னும் அவனுக்குள் சினத்தை மூட்டியது. வெளிநாடு என்றால் என்ன ஏளனம் இவளுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;"சரி இப்ப என்னத்துக்கு இங்க வந்து கத்துறீர்.....நான் இப்ப என்ன அவளுக்குக் கரைச்சல் குடுத்தன் எண்டு இங்க வந்து நிக்கிறீர்? இல்லை தெரியாமல் கேட்கிறன்... அவளை சீரழிச்சுப் போட்டிட்டுப் போய் ஒரு கிழமையாகப் போகுது ..ஒருத்தருக்கு தன்னும் அவளை எழுப்பிக் கிழுப்பி இருத்தி வைப்பம் எண்டு எண்ணமில்லை...சரி செத்தவீட்டுக் கவலையில அம்மாவும் அக்காவும் இருப்பினம் எண்டால் இந்த வீட்டில இத்தினை பேர் சொந்தக்காரர் எண்டும் அயலட்டையெண்டும் வந்து நிக்கினம் போகினம்..அதில ஒரு பொம்பிளையளுக்கும் இவளுக்கு ஏதாவது செய்ய வேணுமெண்டு தெரியேலை.. . எல்லாரையும் போல என்னையும் இவளை வந்து எட்டி விடுப்புப் பார்த்திட்டு உச்சுக் கொட்டிட்டுப் போகச் சொல்லுறீரே...?அப்பிடியெல்லாம் போறதுக்கு நான் ஒண்டும் மனச்சாட்சி இல்லாதவளில்லை....இஞ்சை என்ன அவளை வைச்சு பொருட்காட்சியே நடத்துறீங்கள் ? வந்து பார்த்திட்டு போ எண்டுறீர்"&lt;br /&gt;&lt;br /&gt;கமலினியின் வார்த்தைகளில் நொருங்கிப் போனவனாய் அவன் அகல்யாவைப் பார்த்தான். அவனுக்கு அங்கு அனுப்பி வைத்த அவளுடைய படங்களில் அவன் பார்த்த தங்கச்சிக்கும் இப்ப இங்க இருக்கிற தங்கச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எண்ட மாதிரி ..வாடிப் போய் இருந்தாள் .. என்ன மாதிரி பௌர்ணமி நிலவாய் பளீரென்று பிரகாசமாய் சிரிச்சபடி படங்களில இருந்தவள்..இப்ப என்னமாதிரி ..முகமெல்லாம் கண்டி கருத்துப் போய் .. அறுவான்கள் அடிச்சிருப்பாங்களோ இவளை...கண்ணுக்கடியிலும் முகவாய்கட்டையிலும் வீங்கி கருப்பா ரத்தம் கண்டிபோயிருந்தது. என்ன மாதிரியெல்லாம் துடிச்சாளோ என்று நினைத்துப் பார்த்து அனுமானிக்க முடியாமல் , அனுமானிக்க விரும்பாமல் தலையைச் சிலுப்பிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில் கமலினி சொல்வதும் சரி தான் என்று தோன்றியது. இத்தினை நாளும் வாறவை போறவை எல்லாம் வந்து அறைக்குள் இவளை எட்டி எட்டிப் பார்த்திட்டு ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டு தான் போயினம். அகல்யாவுக்கு முன்னாலேயே "இனி என்ன செய்யிறது அவளின்ர விதி இது தான் எண்டாகிப் போச்சு...யாரால என்ன செய்ய முடியும்..என்ன பாவம் செய்து பிறந்தவளோ இவள்?" எண்ட மாதிரி கதையள். சிலர் உண்மையாவே கவலைப்பட்டாலும் இந்த மாதிரி வார்த்தைகளில் நொருங்கிப் போவது என்னவோ அகல்யாவும், அம்மாவும் தானே....?&lt;br /&gt;&lt;br /&gt;"மனச்சாட்சியும் மண்ணாங் கட்டியும்.. ஏன் இந்த நிலை எங்களுக்கு வர வேணும்...கண்டறியாத போராட்ட மெண்டு நீங்கள் ஆடுறதால தானே சும்மா இருக்கிற நாங்களெல்லாம் அநியாயமாய் செத்துக் கொண்டிருக்கிறோம்." அடக்கி வைத்திருந்த அவனுடைய முழு ஆத்திரத்தையும் கொட்டிவிட கமலினி வாகாக மாட்டிக்கொண்டாள். ஆனால் அவனுக்கு கமலினியின் குணம் தெரியாமல் வாயைக் கொடுத்துவிட்டான் என்று அந்தக் கஷ்டமான மனநிலை யிலும் அகல்யா நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கதைக்கிறதை கொஞ்சம் யோசிச்சுக் கதையுங்கோ.. ஏதோ செத்தவீட்டுக் கவலையிலயும், இவள் அகல்யாவாலயும் கவலைல இருக்கிறியள் எண்டதால தான் உங்கட கதைக்கு நான் ஏதும் சொல்லி வார்த்தை வளக்க விரும்பேலை... ஆனால் ஒண்டு..எங்கட போராட்டத்தைப் பற்றி குற்றம் சொல்லவோ விமர்சனம் செய்யவோ வெளிநாட்டுக்காரருக்கும் சரி , வெளிநாட்டில இருந்து கொண்டு இங்க விடுப்புப் பாக்கிற எங்கட ஆட்களுக்கும் சரி எந்த உரிமையும் இல்லை கண்டியளோ?" முகத்திலடித்தாற் போல் வார்த்தைகளால் விளாசின அந்த மெல்லிய பெண்ணை ஒரு கணம் வாயடைத்துப் போய் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உரிமையில்லையோ...ஏன் உரிமையில்லை... இந்தப் போராட்டத்தில எந்த சம்மந்தமுமில்லாத என்ர குடும்பத்தில அப்பாவை சாககொடுத்தாச்சு; என்ர அக்காவை விதவையாக்கியாயாச்சு; என்ர தம்பியை அடிச்சு முடமாக்கி யாயாச்சு..;என்ர தங்கச்சியை.... என்ர தங்கச்சியை ..உயிரோடையே சாக்காட்டியாச்சு...இத்தனை இழப்பும் எங்களுக்கேன் வர வேணும்? இதுக்கு மேலே என்ன உரிமை வேணும் கதைக்க...? எனக்கு கேக்க உரிமையிருக்கு. நிண்டு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உங்கட ஆட்களுக்கு இருக்கு.. "&lt;br /&gt;&lt;br /&gt;"அதே கட்டாயம் உங்கட குடும்பத்தை சீரழிச்ச சிங்களவனுக்கும் இருக்கு தானே? ஏன் இதே ஆவேசத்தை உங்களால சிங்கள இராணுவத்திட்ட காட்ட முடியேலை? ஒரு சிங்கள இராணுவ வீரனை வழி மறிச்சு கேள்வி கேளுக்கோவன் ஆம்பிள்ளயள் எண்டால்.. அவனிட்ட கேட்க முடியாததை என்ன தைரியத்தில எங்களைப் பாத்துக் கேட்கிறியள்? அவங்களைப் போல நாங்களும் ஆயுதங்களோட தானே திரியிறம்.. ஆனால் உங்களால பயமில்லாமல் எங்களை கேள்வி கேட்க முடியுது...தானே? எப்பிடி? ஏன் எண்டால் நாங்கள் தேவையில்லாமல் எந்த உயிரிலையும் கை வைக்க மாட்டம் எண்டு உங்களுக்கு தெரியும். அந்த தைரியம் .. நாங்கள் களத்தில மட்டும் தான் ஆயுதத்தில கை வைப்பமெண்ட நிதர்சனம் உங்களிட்ட இருக்கு. கேள்வி கேட்கிறவைக்கு நியாயமான பதில் சொல்ல எங்களால முடியும் எண்ட தைரியம் எங்களிட்டை இருக்கு.. "&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்களிட்ட கேள்வி கேட்டால் அவன் உங்களோட கதைக்கமாட்டான். அவனிட்ட துவக்கு கதைக்கும். அடியும் உதையும் வாங்கி முடமாகி வருவியள் அல்லது பிணமாகப் போவீயள்...அந்தப் பயம் தான் உங்களால அவங்களிட்ட போய் நியாயம் கேட்க முடியேலை. .எங்களிட்டை காட்டுறியளோ உங்கட இயலாமையை?"&lt;br /&gt;&lt;br /&gt;“உதென்ன நினைப்பு உங்கட இழப்புகளை நாங்கள் என்னமோ அக்கறைப்படாத மாதிரியும், அலட்சியப்படுத்திற மாதிரியும் ?. ஒவ்வொரு மரணிப்பும், இழப்பும் எத்தினை பெரிய கொடுரமெண்டது எங்களை விட வேற யாருக்கும் தெரிஞ்சிருக்க நியாயமில்லை. இழப்பும், மரணிப்பும் உங்கட குடும்பத்தில மட்டும் தான் எண்டில்லை... ஈழத்தில இருக்கிற ஒவ்வொரு தமிழ் குடும்பமும் ஏதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கு. ஏன் இந்த பாதிப்பு நடக்குது எண்டு நினைக்கிறியளே தவிர  இந்த பாதிப்பு ஏன் நடக்க துவங்கினது எண்ட ஆரம்பத்தை மறந்திட்டியள்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஏன் அதையெல்லாம் யோசிக்க வேணும். ? என்ர குடும்பத்தைப் பற்றி தான் எனக்கு கவலை,"&lt;br /&gt;&lt;br /&gt;“'உங்கட குடும்பம் மட்டும் தான் ஈழத்தில இருக்கிற குடும்பம் எண்டில்லை. இங்க இருக்கிற ஒவ்வொரு ஈழத் தமிழனும் அவனிட்டை வருங்கால சந்ததியும் தனக்கெண்ட ஒரு சொந்த பூமியில வாழ வேணும். இன்னொரு வனிண்ட இரவல் நிலத்தில அகதியா புகலிடம் தேடி ஓடுறதுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேணும். அதுக்காக நடக்கிற போராட்டம் இது. இதைப்பத்தி காசு சேக்கிற ஒரே ஒரு நோக்கத்தில வெளிநாடு போய் இங்க நடக்கிற போரை சாக்கா வைச்சு அதில பாதிக்கப்பட்டனான் என்று கதை சொல்லி அகதி எண்டு முத்திரை குத்தி வெளிநாட்டுக்காரனிட்ட ஓசில காசு வாங்கி வாழுற வாழ்கைக்காக போனவை கதைக்கிறதுக்கு நியாயமில்ல. ஒரு வகையில் அவையெல்லாம் பிச்சைக்காரருக்கு சமன் எண்டு நான் சொன்னால் உம்மால என்ன பதில் சொல்ல முடியும்?”&lt;br /&gt;&lt;br /&gt;“உம்ம போல ஓடிப் போனவையளுக்காக நாங்கள் போராடேலை. இது தான் என்ர தேசம்; இந்த மண்ணில தான் நான் வாழ வேணும்; என்ர பரம்பரை வாழ வேணும், நான் செத்தாலும் இந்த மண்ணில தான் சாக வேணுமெண்டு இஞ்சை இத்தனை பயங்கர போர் நடந்தாலும் மண்ணை விட்டிட்டுப் போக மனமில்லாமல் இருக்குதுகளே...இந்த சனங்கள்..! அந்த சனங்களுக்காகவும் அதுகளின்ர சந்ததிகளுக்காகவும் தான் போராடுறம். நாளைக்கு வரப் போற சந்ததி தலை நிமிர்ந்து சொந்த நாட்டில் பிறக்கும் சுதந்திர தமிழ் பிள்ளையாய் இருக்க வேணுமெண்ட காரணத்திற்காக போராடுறம்"&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு ஆத்திரமும் ரோஷமும் பொத்துக் கொண்டு வந்தது. இத்தனை கஷ்டப்பட்டு அங்க பனிக்கிளயும், குளிருக்குள்ளேயும் நகம் வெடிக்க வெடிக்க வேலை செய்து சம்பாதிக்கிறன்..இவள் என்னடாவென்றால் என்னை அகதிக்காசு எடுக்கிற பிச்சைக்காரன் எண்டு ஏளனம் செய்யிறாளே என்று வெகுண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இருக்கிறது அமெரிக்காவில . கனடா , ஜேர்மனில தான் அகதிக் காசு . அமெரிக்காவில அப்பிடியில்லை தெரிஞ்சுதே.. அகதி யெண்டாலும் சரி, அமெரிக்கன் எண்டாலும் சரி அங்க உழைச்சாத் தான் காசு..பனிக்கிளயும், குளிருக்குள்ளயும் தோல் வெடிக்க கஷ்டப்பட்டு என்ர குடும்பத்துக்காக சம்பாதிக்கிற என்னைப் பார்த்து பிச்சைக்காரன் எண்டு எப்பிடி சொல்லுவீர்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீர் அமெரிக்காவில இருக்கிறதால உழைக்கிறீர். ஆனால் அமெரிக்காவுக்கு எப்பிடிப் போனீர்? அங்க அந்த நாட்டில இருக்கிற உரிமை எப்பிடிக் கிடைச்சுது? அகதியெண்டு தானே ?? வெளிநாட்டில இருக்கிற அத்தனை தமிழனும் போரிண்ட பாதிப்பில ஓடிப் போனவையோ அல்லது உழைப்புக்காண்டியும், காசு சேர்க்கிறதுக்காண்டியும் போனவையோ? உண்மையான அகதியள் எண்டால் இங்க செஞ்சோலை எண்டு ஒரு இடம் இருக்கு.. போய் பாரும்..அங்க இருக்கிற சீவன்கள் அகதியள் மட்டுமில்லை. .அனாதையளும் கூட. இல்லாட்டில் இந்தியாவில இராமேஸ்வரம் மண்டபம் அகதி முகாமில போய் பாரும்.. அங்க இருக்கிறவை தான் உண்மையான அகதியள்..கண்டியளோ? ஏஜன்ஸிக்காரனுக்கு இலட்சம் இலட்சமாக காசு கட்டி வெளிநாட்டுக்கு போறவை அகதி மாதிரி நடிக்கிறவை. அவை இந்த போரை சாக்கா வைச்சு காசு சம்பாதிக்கிறவை. அவையளுக்கு கூட ஒரு வகையில எங்கட போராட்டம் தேவைப்படுது. இங்க போர் நிண்டா அங்க இருந்து அவன் உங்களையெல்லாம் அனுப்பினால் நீங்கள் எங்க போவியள்? உங்களுக்கு போக்கிடம் வேற எது? "&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மௌனமானான். உண்மை தான் அவன் அங்க பத்து வருசத்துக்கும் மேல அகதி எண்ட பெயரில தானே இருந்தவன். இந்த குடியுரிமை அந்தஸ்து இப்ப தானே கிடைச்சுது? இல்லாட்டில் நாட்டில போர் முற்றா முடிஞ்சுது எண்டு தீர்மானம் வந்திருந்தால் அவனுக்கு ஏது அகதி அந்தஸ்து?  இப்ப அவன் அகதில இருந்து அமெரிக்க குடிமகனாக மாறியது நல்லதாப் போச்சுது என்றுபட்டது அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் போர் உயிரை அழிச்சு நடத்துற வேள்வி; இதில வியாபாரம் இல்லை; இலாபம் இல்லை; வருமானம் இல்லை எங்களுக்கு; காட்டுக்குள்ளயும், காவலரண்களிலயும் நித்திரையில்லாமல் நடத்திற போராட்டம். எங்கட உழைப்பும் சரி , கனவும் சரி தனி நாடு மட்டும் தான்.”&lt;br /&gt;“எங்களைப் பொறுத்தவரை எங்களிட்டை இருக்கிற ஒரே ஒரு இலக்கு இழந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய சொந்த மண்ணை மீட்டு எடுக்கிறது மட்டும் தான். போராட்டம் தொடங்கேக்கிலை என்ன காரணத்துக்காக தொடக்கப்பட்டதோ அதே காரணத்தை சாதித்துக் காட்டி தமிழனுக் கென்று ஒரு தனிநாட்டை கட்டியெழுப்பிக் காட்டுவம். அதுவரைக்கும் உங்களைப் போல ஆட்கள் இப்படியே கதைச்சுக் கொண்டு தானிருக்கப் போகினம். தாராளமா கதைச்சுக் கொண்டிருங்கோ. .உங்கட இந்த மாதிரியான விசர்தனமான விமர்சனங்களால் போராட்டத்தின் அத்திவாரத்தை சாய்க்க முடியாது கண்டியளோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"கிழிச்சியள்..கடைசி தமிழன் சாகிறவரைக்கும் தான் உங்கட போராட்டம். .எல்லாரையும் சாக்காட்டின பிறது தமிழ் ஈழம் எண்டு ஒண்டு எதுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;கமலினிக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அகல்யாவிடம் திரும்பி "உன்ர கொண்ணனுக்கு என்ன விசரே? ... உந்த மாதிரி விசர் கதயளுக்கு எல்லாம் பதில் சொல்ல நான் இஞ்சை வரேலை சரியே...முதல்ல நீ எழும்பி வா..வந்து குளி, உடுப்பை மாத்து.. வெளில வந்து காத்தாட இரு" என்று சொன்னபடி அகல்யா எழுந்திருக்க கை கொடுத்து தூக்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;போகிற போக்கில் "குடும்பத்தை நேசிக்கிறது பிழையில்லை. ஆனால் இந்தக் குடும்பத்தை மாதிரி தான் உங்கட மண்ணும். அதையும் கொஞ்சம் மதிக்க வேணுமெண்டு உணர்வு இருக்கிறவைக்கு மட்டும் தான் தன்ர தேசத்துக்கும் இனத்துக்கும் விடுதலை எத்தினை முக்கியமெண்டு விளங்கும். உங்கள மாதிரி ஆட்களுக்கு அந்த உணர்வு கடைசி வரை வரவே வராது." என்று அவனைப் பார்த்து சொல்லிக் கொண்டு அகல்யாவை கைத் தாங்கலாக அழைத்துக் கொண்டு போனாள் கமலினி. அவளுக்கு பதில் சொல்ல வாயெடுத்தவன் அவள் தன்னை அலட்சியப்படுத்திக் கடந்து போவதை ஆத்திரமுடன் பார்த்துக் கொண்டு மௌனமாகினான்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் அந்த சாய்மனைக் கதிரையில் போய் சாய்ந்து படுத்தான். கண்களை மூடி நிம்மதியாக வேறு எதையாவது யோசிக்க முயன்று தோற்றுப் போனான். திரும்ப திரும்ப கமலினி சொன்ன அந்த வார்த்தைகள் தான் மூளைக்குள் சுற்றிக் கொண்டு நின்றன. தன்ர குடும்பத்தை நேசிக்கிற மாதிரி தன்னால வேற எதையும் நேசிக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தான். அவனுக்கு என்னவோ அது சாத்தியமான விசயமாகத் தெரியவில்லை. இண்டைக்கு ஒருத்தியை கலியாணம் கட்டினான் எண்டாலும் அவளைக் கூட அவனால் தன்னுடைய அம்மா, அக்கா, தங்கச்சியை நேசிக்கிற மாதிரி நேசிக்கவோ அன்பு காட்டவோ முடியும் என்று தோன்றவில்லை. கலியாணம் பத்தின கனவுகள் அவனுக்கு இப்ப எல்லாம் வருவதில்லை. முகமே தெரியாத ஒரு பெண்ணை மனைவியாக உருவகப்படுத்தி, கற்பனையில் புணர்ந்து, கனவில் குடும்பம் நடத்தி சீ என்று போய்விட்டது அவனுக்கு, அங்க அமெரிக்காவில் இரவு பகல் பாராமல் ஒண்டுக்கு ரெண்டு வேலை செய்திட்டு அறைக்கு திரும்பினால் உடம்பில் இருக்கிற ஒவ்வொரு தசை திசுவும் பச்சை இறைச்சியாய் நோகும். அந்த நோ போக கொஞ்சம் டீவாஸ் உள்ள போட்டுவிட்டு , எதையாவது சாப்பாடு எண்ட பேரில் கொறிச்சுப் போட்டு அப்படியே குப்பிற விழுந்தால் அடுத்த நிமிசம் நித்திரைக்குள் போக தான் சரியா இருக்கும். அதையும் மீறி அப்பப்ப தலையை நீட்டுற அவனுடைய உடம்பு தேவையை சமந்தா வந்தாளெண்டால் போதும் ..இப்படி அப்பப்ப தீர்த்துக் கொள்ளும் காமத்தில் தன்னுடைய உடல் தேவையையும், இளமையையும் திருப்திப் படுத்திக் கொள்வதில் கல்யாணத்துக்கு இருந்த முக்கியத்துவம் இல்லாமல் அடிபட்டுப் போனது அவனுக்கு.... இந்த காமதுக்காக மட்டும் தானே ஒரு கலியாணம் வேணும்? அந்த கலியாணத்தால தானே பிள்ளையள் , குட்டியள் எண்டு பெருகி அதுக்கு குடும்பமெண்டு பேரும் வைக்க வேணும்?.... அவனை உருவாக்கின குடும்பத்துக்கான முக்கியத்துவம் போய் அவன் உருவாக்கின குடும்பத்திண்ட முக்கியத்துவம் முன்னுக்கு வர...இரண்டுக்கும் சேர்த்து உழைச்சுக் கொண்டே அவன் வாழ்கை போய்க் கொண்டிருக்கும்...இது தான் இப்ப வெளிநாடுகளில உழைக்கிறதுக்கெண்டு வந்த ஒவ்வொரு தமிழனின் வாழ்கை மரபா போச்சு... குடும்பம் எண்டது அன்பான உறவுகளின் பங்கேற்பு என்பது என்னவோ அவனுடைய அப்பா, அம்மா, சகோதரங்களோட மட்டுப்படுத்தப்பட்டதாகி விட்டது அவனுக்கு. அது சுய நலமாக தெரிந்தாலும் அந்த சுய நலத்தில் அவன் யாரையும் நஷ்டப்படுத்தவில்லை. ... .யாருடைய குடியையும் கெடுக்கேலை என்பது அவனுடைய வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;கமலினி சொன்ன ஒரு வசனம் கூர்மையாக மனதில் ஆணி அடித்த மாதிரி இருந்தது. வலித்தாலும் கூட ஒரு வகையில் அவன் அந்த வலியை ஏற்றுக் கொள்ளத் தயாராகத் தான் இருந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;"உன்ர வாழ்கை என்ன உன்ர மூத்திர வாசலிலயே இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரு ஆணித்தரமான கேள்வி? ஒரு பொம்பிளப் பிள்ளையின்ர வாயில வரக் கூடிய வார்த்தைகளா எண்டு யோசிச்சுப் பார்த்தான். கொஞ்சம் அருவருப்பாயும் இருந்தது..ஆனால் அப்படி சொல்லவும் ஒரு துணிவு வேணுமெண்டும் தோன்றியது. அந்தக் கேள்வியில் என்ன பிழை என்று யோசிக்க வைத்தது. அகல்யாவுக்கு நடந்தது ஒரு கொடுமை; அவளுக்கெதிராக நடந்த ஒரு வன்முறை அது; அவளின்ர விருப்பத்துக்கு மாறா நடந்த ஒரு பலாத்காரத்துக்கு அவள் எப்பிடி பொறுப்பாக முடியும் ? வன்புணர்தலால் அவளுக்கு என்ன நடந்துவிட்டது? ஒரு விபத்து நடந்தால் கிடைக்கிற வலியும் நோவுமாய் ஏன் நினைக்கக் கூடாது. விபத்தில ஒரு காலோ , கையோ போனாலும் பரவாயில்லை உயிர் தப்பினால் போது மெண்டு நினைக்கிறதில்லையா..அது மாதிரி இங்க பறிபோனதையும் ஒரு ஊனமாக எடுத்தால் தான் என்ன? ஊனத்தோட மனுசர் வாழுறதில்லையா என்ன? காலப் போக்கில் இந்த ஊனத்தை மறந்தால் தான் என்ன? அல்லது இதை ஊனமாக தான் ஏன் நினைக்க வேணும்? கமலினி சொன்ன மாதிரி இப்ப அங்க அவள் தலைக்கு ஊற்றிக் குளிக்கிறதோடேயே கழுவிப் போற ஊத்தையாவே போகட்டுமேன்....? ஒரு நாள் நிகழ்வில முழு வாழ்கையையும் தொலைக்க வேணுமா என்ன? இப்படி பலதரப்பட்ட கேள்விகளின் குடைச்சலுடன் கண்ணை மூடிக் கொண்டிருந்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் அகல்யாவை குளிக்க வார்த்து கூட்டிக் கொண்டு வந்தாள் கமலினி. இப்ப கமலினியின் துணை இல்லாமல் மெதுவாக அகல்யாவே நொண்டிக் கொண்டு நடந்து வந்தாள். சுடு தண்ணில குளிச்சது கொஞ்சம் உடல் நோ போன மாதிரி இருந்தது. எதோ உடம்பு முழுக்க ஒட்டியிருந்த கசடும், வலியும் கழுவிவிட்ட மாதிரி அகல்யாவின் முகம் வெளிச்சமாய் இருந்தது போல் அவனுக்கு தெரிந்தது. அறை வாசலில் சாஞ்சு கொண்டிருந்த அம்மாவை பார்த்து கமலினி " அம்மா ..கொஞ்சம் சூடா தேத்தண்ணி ஏதும் குடிக்க குடுங்கோ இவளுக்கு.." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா மௌனமாக எழும்பி சமையலறைக்குள் போனாள். திரும்பவும் தனது இருட்டு அறைக்குள் போக எத்தனித்த அகல்யாவை "ஏய்..எங்க போறாய் அங்க? இஞ்சை வந்து இங்க இரு...காத்துப்படுற மாதிரி... " என்று அதட்டினாள் கமலினி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை விடடி ..நான் போய் படுக்கப் போறன்..எனக்கு இங்க இருக்க மனம் வரேலை..என்னவோ மாதிரி இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"விசர் கதை கதைக்காமல் ..இஞ்ச வந்து உதில இரு....என்னத்துக்கு பயப்பிடுறாய்? ஊர் சனம் விடுப்பு பார்ப்பினை எண்டா? பாத்தா பாத்திட்டு போகட்டுமேன்...அவை என்னத்தை தான் விடுப்புப் பாக்கேலை சொல்லு...?உனக்கென்ன..? நீ ஏன் கவலைப்படுறாய்? உன்னில என்ன பிழையெண்டு நீ பயப்பிடுறாய்..? வந்திரு"&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு அகல்யாவைப் பார்க்க கவலையாக இருந்தது.. வெறும் இருபத்தி ஒரு வயதுப் பெட்டைக்கு இப்பிடி நடந்து போச்சே..ஒரு கலியாணம் கட்டி , குடும்பம், பிள்ளை குட்டி எண்டு இவளால இனி வாழ முடியுமா? தனி மனுச விசயமாக வாழ்கை இருந்தால் பரவாயில்லை. ஆனால் கலியாணம் எண்டது ரெண்டு பேர் சம்மந்தப்பட்டதாச்சே... கெடுக்கப்பட்டவள் எண்டு தெரிஞ்சு எவன் வந்து கட்டுவான் இவளை? எப்பிடி இவளை நான் கரையேத்தப் போறன்?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா கொடுத்த தேத்தண்னியை அகல்யா குடித்துக் கொண்டிருக்க அவளுடைய தலை முடியை துவாயால் தட்டி காயப் பண்னுவதிலும் , ஒரு கிழமையாய் சீவாமல் இழுக்காமல் கிடந்து பொச்சு மட்டை மாதிரி சிக்கிப் போயிருந்த அவள் தலைமுடியிலிருந்து சிக்கு எடுத்து தலை பின்னிவிட முயற்சித்துக் கொண்டிருந்தாள் கமலினி. கமலினியின் உரிமையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எப்பிடி இவளோட அவனுடைய குடும்பத்தாருக்கு பழக்கம் வந்துது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;"வா..உள்ள போவம்" என்று அகல்யா கமலினியைக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்? அந்த இருட்டு அறைக்கிள கிடந்து புளுங்காமல்..வெளில இரு.. நீ பயப்பிடுற அளவுக்கு ஒண்டும் நடக்கேலை...சரியே..? முதலில உன்ர பயத்தை துரத்து ...மற்றைவையப் நினைச்சு பயப்பிடுறதையும் வெட்கப்படுறதையும் முதலில நிப்பாட்டு... வாழ்கையை ஒரே சொர்கமா நினைச்சு வாழ முடியாதடி..அதுவும் எங்கட மண்ணில..இருக்கிற பொம்பிளையளால முடியவே முடியாது. இஞ்ச பார்.. இந்த தலைல இருக்கிற சிக்கெடுக்கவே எத்தினை கரைச்சலா இருக்கெண்டு... அப்ப வாழ்கையெண்டால்..என்ன சும்மாவே...?" எண்டு அதட்டினாள் கமலினி.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கென்ன? நீங்கள் நல்லாத் தான் வசனம் பேசுறியள்...இது மாதிரி அனுபவிச்சுப் பார்த்தால் தான் தெரியும் உங்களுக்கு அந்த  வலியிம், வேதனையும்.... ஆனா... அனுபவிக்கிறது நாங்கள் தானே?.." அவனுடைய குமுறலை முறைத்துப் பார்த்தாள் கமலினி. அவளுடைய பார்வை பலவிதமான இழைகளைக் கொண்ட மொத்த குவியலாய் உணர்ந்தான். தன்னை அவள் ஒரு கேவலமான ஒரு பலஹீனனாக கணக்கிடுவதாக நினைத்துக் கொண்டான். அதனாலேயே அவளுக்கு தமது நிலையை உணர முடியவில்லை என்று உள்ளுக்குள் சீற்றமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இது வசனமில்லை... அனுபவம். நீங்கள் போராளியளைப் பத்தி என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறியள் என்டு தெரியேலை. எனக்கும் சரி என்னைப் போல போராடுற மத்தவையும் யார்? உங்களையும் உங்கட சகோதரங்களையும் போல இளம் சந்ததியினர் தான்.நாங்களும் உங்களை மாதிரி ஒரு தாய் தேப்பனுக்கு பிறந்த பிள்ளையள் தான்.. எங்களுக்கும் உங்களைப் போல தான் சதையும் ரத்தமும் எலும்பும் தோலுமிருக்கு. உங்களுக்குள்ள இருக்கிற அத்தனை உணர்சியும் எங்களுக்கும் இருக்கு..நாங்களொண்டும் மரக்கட்டையளோ இயந்திரங்களோ இல்லை...நாங்களும் மனிசர் தான்.. நீங்கள் இப்பிடி சீரழிய நாங்கள் என்ன சொகுசா அரண்மனையில இருந்து கொண்டு வேளா வேளைக்கு விருந்து சாப்பிட்டுக், குடிச்சுக் கும்மாளம் போட்டுக் கொண்டிகிருக்கிறமே?களத்தில நிண்டு அனாதை மாதிரி எரிஞ்சு பொசுங்கி செத்துப் போனவங்கள் எல்லாம் நினைச்சால் உங்கள மாதிரி வெளிநாட்டுக்குப் போய் அகதியெண்டு பதிஞ்சு காசெடுத்து ஊருக்கு அனுப்பி தானும் வாழத் தெரியாத மடையன்களே? அவங்களுக்கு காதல் வரப்படாதே? கலியாண ஆசை இருக்கக் கூடாதே? குழந்தை , குடும்பமெண்டு கனவு காண முடியாதே?அதுகள் எல்லாத்தையும் விட்டிட்டு காட்டுக்குள்ள வாழ்ந்து களத்துல சாக வேணுமெண்டு ஒரு போராளியா போக வேணுமெண்டு ஒரு தமிழ் பெடியனோ பெட்டையோ இயக்கத்துக்கு போறதுகள் எண்டால் அந்த ஆசையளையும் கனவுகளையும் விட பெரிசா இந்த மண்ணுக்கு சுதந்திரம் வேணுமெண்ட உணர்வில போகுதுகள்..தெரியுதே...? அந்த சுதந்திரம் கிடைக்கிறதுக்கு தங்கட பங்களிப்பை செய்ய வேணுமெண்டு போகுதுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கேட்டனீயள்... உங்கட வலியும் வேதனையும் எங்களுக்கு தெரியாதோ? போராட்டத்தில தமிழனுக்கு எண்டு தனி நாடு வேணுமெண்டு குரல் குடுக்கிற ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒருவிதத்தில உங்களை போல வலியும் வேதனையும் அனுபவிச்சவன் தான். என்ன வித்தியாசம் நாங்கள் அனுபவிச்ச வலியும் வேதனையும் எங்கட சந்ததிக்கு வரக் கூடாதெண்டு பொது நல நோக்கில நாங்கள் போராட இயக்கத்துக்குப் போனம். நீங்கள் உங்கட வட்டத்துக்குள்ள மட்டும் நிண்டு கொண்டு சுயநலமா மற்றவைய குற்றம் சாட்டுறீங்கள்..." என்று சொன்னவள் சடாரென்று குனிந்து தனது கால்சட்டையின் கீழ் பாகத்தை சுருட்டி மேலே இழுத்து தனது காலைத் திருப்பி அவனிடம் காட்டினாள்..&lt;br /&gt;&lt;br /&gt;"இதைப் பாருங்கோ... "&lt;br /&gt;&lt;br /&gt;காலில் பெரிய  வெட்டு அடையாளம் பிளந்து போய் ஒட்டுப் பட்டது போல் கருப்பாய் வடுவாய் தெரிந்தது. அந்த புண் காய்ந்து போனதாயிருந்தாலும் கூட அவனுக்கு பார்க்க சகிக்க முடியாமல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இது ஒரு உதாரணம். ...இதுக்கு மேலயும் தனிப்பட்ட முறையில நான் எவ்வளவோ அனுபவிச்சிருக்கிறன்.. .ஆனால்..அதெல்லாம் சொல்லி நியாயப்படுத்தவோ , அடையாளம் காட்டவோ வேணுமெண்ட அவசியம் எந்தப் போராளிக்கும் இல்லை. அவனுடைய போராட்ட உணர்வுக்கு பலமான காரணங்கள் அத்திவாரமா இருக்கு. அந்த உணர்வுகளை யாரும் விமர்சனம் செய்யலாம் லேசா... ஏனெண்டால் நீங்கள் சொன்ன மாதிரி அவையவை அந்தந்த இடத்தில இருந்தால் தான் தெரியும்... நீங்கள் உங்கட இடத்தில இருந்து கொண்டு எங்களைப் பத்தி ஊகிக்கக் கூடாது. கொஞ்சம் உங்கட உணர்வுகளை நகர்த்தி மற்றவைன்ர இடத்திலயும் இருந்து பார்க்கத் துடங்குங்கோ.... உங்கட உணர்வு வித்தியாசமா இருக்கும் அப்ப... முதலில இவள் அகலியாவிண்ட நிலையில இருந்து பார்க்கத் துடங்குங்கோ...."&lt;br /&gt;என்றவள் கொஞ்ச நேரம் அமைதியா இருந்துவிட்டு...  தொடர்ந்தாள்...."ஒரு பொம்பிளையை அவளின்ர சம்மதமில்லாமல் கொஞ்சப் பேர் வந்து வன்முறையா அவளை நாசமாக்கிட்டாங்கள் எண்டால்... அதோட அவளிண்ட வாழ்கை முடிஞ்சுது எண்டு மற்றவை மாதிரி நீரும் நினைச்சா அது முட்டாள் தனம். உண்மையாவே அவளுக்கு நல்லது நடக்க வேணுமெண்டு நினைச்சால் அவளை பழைய மாதிரி மாத்துற வழியைப் பாரும், எதிர்காலம் எண்ட ஒண்டு அவளுக்கும் மத்தவைய போல இருக்கு எண்டு நீர் தான் அவளுக்கு தைரியம் குடுக்க வேணும். இன்னொரு பக்கத்தை  குற்றம் சாட்டிறதால வாழ்கைல உமக்கான பக்கத்தின் கடமையும் முடியப் போறதில்லை.. எந்த நல்ல  தீர்வும் கிடைக்கப் போறதில்லை..  இனி என்ன செய்யலாமெண்டு தான் நினைக்க வேணும். எந்த சகதிக்குள்ள இருந்தாலும் வெளில வரத் தான் வேணுமே தவிர அதுக்குள்ளயே கிடந்து தாண்டு போக நினைக்கிறது முட்டாள்தனம். அவ்வளவு தான் சொல்ல தெரியும் எனக்கு.."&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மௌனமாக இருந்தான். பதில் பேச வேண்டும் போல் தோன்றவில்லை, அவள் சொல்வது அத்தனையும் சரியாகவே பட்டது, அகல்யாவை வாழ வைக்க வேணும்.என்ர தங்கச்சியை இழந்து விடக் கூடாது. எங்கேயாவது கூட்டிக் கொண்டு போய் அவளை வாழ வைச்சே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி நான் வந்து கன நேரமாப் போச்சுது.. நான் வாறன் அகல்யா..அம்மா இருங்கோ வாறன் என்ன...அக்காவிட்ட சொல்லுங்கோ" என்றவள் கடகடவென அவனைக் கடந்து நடந்து முன்னால் பாதையை விட்டு மறைந்தும் போனாள்...&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பிரமைபிடித்தவனாய் அவள் போன பாதையை பார்த்துக் கொண்டிருந்தான்... அவளுக்கிருக்கும் பார்வைக் கோணத்துடன் தன்னுடையது எத்தனை மாறுபாடானது என ஒப்பிட்டுப் பார்த்தான். ஆனால் அவளைப் போல் தன்னால் மாறமுடியாது என்பது மட்டும் திட்டவட்டமாக அவனுக்கு புரிந்தது. அதே சமயம் அவளையோ அவளைப் போன்றோரையோ விமர்சனம் செய்ய தன்னுடைய நிலைப்பாடு தகுதியானதா என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"பாவம் அது... அனாதை யாக்கிட்டாங்கள் அவளையும்.. ஆனால் அது எங்களைத் தான் தன்ர குடும்பமா நினைச்சு வந்து போகுது" என்று அம்மா சொல்ல மனதுக்குள் சுரீரென்றது..&lt;br /&gt;&lt;br /&gt;"அனாதையா? " அவனுடைய ஒற்றைக் கேள்வியில் கமலினியின் வாழ்கைக் கதை முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டிய நிலையில் அம்மா இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓம் ராசா....அங்க தின்ன வேலியில எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருந்த பொருக்கர் குடும்பத்தை மறந்திட்டியே. . அதுகளின்ர பிள்ளையடா இது.."&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு...நளாயினியா..? அந்தப் பிள்ளையா இது...? அப்ப ஏன் அவளிண்ட பெயரை கமலினி எண்டு இந்த அன்ரி சொன்னா ?என்னம்மா சொல்லுறீங்கள். .அனாதையெண்டு... அப்ப பொருக்கர் குடும்பம்...?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம் நளாயினி தான்... கமலினி இயக்கப் பெயர்..உன்ர கொப்பா செத்த மூட்டம் தான் பொருக்கர் குடும்பம் முழுதையும்  சாக்காட்டிட்டாங்கள்... பச்சைக் குழந்தை இவளின்ர தம்பி...4 வயசிருக்கும்..அதைக் கூட சுட்டுச் சாக்காட்டினவங்கள். இந்தப் பெட்டைக்கு அப்ப என்ன பத்து வயசு தான்... சின்னப் பிள்ளை; சாமத்தியப் படக் கூட இல்லை.. அவளைப் போய் கெடுத்துப் போட்டு குற்றியுரும் குலையுயிருமா விட்டிட்டுப் போனாங்கள் பாவியள்..”&lt;br /&gt;“.அந்த நேரம் ஊர் முழுக்க ஒரே செல்லடி... வெளில போய் சவபெட்டி கூட வாங்க முடியாத நிலை... ஊரே பிண நாத்தமடிக்கும்...செத்துப் போனதுகளைத் தூக்கி போட்டு எரிக்கக் கூட ஆளில்லாமல் இருந்த குடும்பங்கள்.. குடும்பத்தோட செத்துப் போனதுகள்; கலியாண வீட்டில புதுசா கலியாணம் கட்டினதுகள் எண்டு செத்த வீடுகளா கிடந்திச்சு ஊர்...பொருக்கர் குடும்பமெண்டால் என்னமாதிரி பணக்காரரெண்டு தெரியும் தானே? ஆனா கடைசில அதுகளை தூக்கிப் போடக் கூட நாதியில்லாமல் பெட்டி இல்லாமல் சாக்குக்குள்ள போட்டுக் கொண்டு போய் எரிச்சதெண்டால் யோசிச்சுப் பார் அந்த நேரம் நாங்கள் என்ன பாடெல்லாம் பட்டிருப்பமெண்டு... இந்தப் பெட்டையை உங்கட கொப்பா தான் வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வந்து எங்களோடை இங்க அனுப்பி வைச்சிட்டு ரெண்டு மூண்டு நாளில எல்லாத்தையும் சரி பண்ணிக் கொண்டு வாரன் எண்டு சொன்னவர்... ம்ம்ம்.. அது தான் நாங்கள் அவரைக் கடைசியா பாத்தது...அப்பவும் இது தான்..இப்பவும் அதே நிலை தான்..அப்ப அவள்....இப்ப உன்ர தங்கச்சி;;அப்ப உன்ர கொப்பர் இப்ப உன்ர கொத்தார்...இது தான் இங்க..என்ன வித்தியாசம்..அப்ப இந்தியா இராணுவம்..இப்ப சிங்கள இராணுவம்..அது தான் மாறிப் போயிருக்கு..எங்கட நிலமை இன்னும் அப்பிடியே தான் இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"உந்தப் பெட்டையும் எங்களோட குடும்பத்தில ஒருத்தியா ஆறேழு வருசமா இங்க தான் இருந்தாள். அடிக்கடி கனவில அழுது கொண்டும் கத்திக் கொண்டும் எழும்பி இருப்பாள். அவளால அண்டைக்கு நடந்ததை அவ்வளவு லேசில மறக்க முடியுமே? அந்த பிஞ்சு வயசில பார்க்கக் கூடியதையா அவள் பார்த்தவள் , அனுபவிச்சவள்..? தம்பிக்காரனில அந்த மாதிரியெல்லே பாசமா இருந்தவள்...? தாயையும் தம்பியையும் ஒரு சாக்குக்குள்ள போட்டுக் கட்டேக்கில அந்த நிலையிலயும் அவள் கதறினதை எண்டைக்கும் என்னால மறக்க முடியாது ராசா...அனுபவிச்ச அவளுக்கு எப்பிடி இருக்கும்....சொல்லு...திடீரெண்டு ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் போய்ட்டாள்... ஊர் முழுக்க தேடித் திரிஞ்சம். யாரும் ஆமிக்காரங்கள் கொண்டு போயிட்டாங்களோ அல்லது இங்க எங்கட நாயளுக்குள்ளயே காட்டிக் குடுக்கிறதுகளும், கூலிப்படையளும், சிங்களவனுக்கு கோவணம் தோய்க்கிற கழிசடையளும் இருக்குதுகளே...அவங்கள் தான் தூக்கிக் கொண்டு போய்டாங்களோ எண்டு நெஞ்சிடிச்சுக் கொண்டு இருந்தன்.. எங்கயாவது அடையாளம் தெரியாத பெட்டையள் செத்துக் கிடக்குதுகள் எண்டு கேள்விப்பட்டால் ஓடிப் போய் பார்ப்பன்... பிறகு தான் தெரிஞ்சுது ...இயக்கத்துக்குப் போட்டாளெண்டு....." அம்மா சொல்லிக் கொண்டே போக அவன் விக்கித்துப் போய் இருந்தான்.  எத்தனை சாதாரணமாய் அவளை விமர்சனம் செய்த்திருக்கிறேன் என்று நினைத்து வெட்கிப் போனான் தனக்குள். உனக்கு என்ன தெரியும் என்னுடைய வலியும் வேதனையுமெண்டு எத்தினை இளக்காரமா கேட்டான்..&lt;br /&gt;அவள் அனுபவித்த வேதனையை விடவா தன்னுடையது  இருக்கும் என்று ஒப்பீடு செய்யக் கூட இப்போது கூசிப் போயிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-graphics.com/"&gt;&lt;img src="http://dl7.glitter-graphics.net/pub/467/467987f431u9v1sr.gif" border="0" height="50" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glitter-works.org/" target="_blank"&gt;glitter-graphics.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7240765258612393620-6737375297503476940?l=palakani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://palakani.blogspot.com/feeds/6737375297503476940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7240765258612393620&amp;postID=6737375297503476940' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/6737375297503476940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7240765258612393620/posts/default/6737375297503476940'/><link rel='alternate' type='text/html' href='http://palakani.blogspot.com/2009/03/blog-post_27.html' title='கோணங்கள் - குறு நாவல்'/><author><name>சுவாதி சுவாமி.</name><uri>http://www.blogger.com/profile/05960096118121012270</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='22' src='http://4.bp.blogspot.com/_e533YlYnkTM/SX8eBIW2dNI/AAAAAAAAAL8/17wlUSujA_E/S220/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7240765258612393620.post-2774394729642555636</id><published>2009-03-24T18:06:00.000-07:00</published><updated>2009-04-05T06:30:41.232-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறு நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil eelam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='eelam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Novel'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கோணங்கள்- குறு நாவல்.</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;கோணங்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;(குறு நாவல்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;meta equiv="Content-Type" content="text/html; charset=utf-8"&gt;&lt;meta name="ProgId" content="Word.Document"&gt;&lt;meta name="Generator" content="Microsoft Word 11"&gt;&lt;meta name="Originator" content="Microsoft Word 11"&gt;&lt;link rel="File-List" href="file:///C:%5CUsers%5CSwathi%5CAppData%5CLocal%5CTemp%5Cmsohtml1%5C01%5Cclip_filelist.xml"&gt;&lt;link rel="Edit-Time-Data" href="file:///C:%5CUsers%5CSwathi%5CAppData%5CLocal%5CTemp%5Cmsohtml1%5C01%5Cclip_editdata.mso"&gt;&lt;!--[if !mso]&gt; &lt;style&gt; v\:* {behavior:url(#default#VML);} o\:* {behavior:url(#default#VML);} w\:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;style&gt; &lt;!--  /* Font Definitions */  @font-face 	{font-family:Latha; 	panose-1:2 11 6 4 2 2 2 2 2 4; 	mso-font-charset:0; 	mso-generic-font-family:swiss; 	mso-font-pitch:variable; 	mso-font-signature:-2146435069 0 0 0 1 0;}  /* Style Definitions */  p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal 	{mso-style-parent:""; 	margin:0in; 	margin-bottom:.0001pt; 	mso-pagination:widow-orphan; 	font-size:12.0pt; 	font-family:"Times New Roman"; 	mso-fareast-font-family:"Times New Roman"; 	mso-bidi-font-family:Latha; 	mso-bidi-language:TA;} @page Section1 	{size:8.5in 11.0in; 	margin:1.0in 1.25in 1.0in 1.25in; 	mso-header-margin:.5in; 	mso-footer-margin:.5in; 	mso-paper-source:0;} div.Section1 	{page:Section1;} --&gt; &lt;/style&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable 	{mso-style-name:"Table Normal"; 	mso-tstyle-rowband-size:0; 	mso-tstyle-colband-size:0; 	mso-style-noshow:yes; 	mso-style-parent:""; 	mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; 	mso-para-margin:0in; 	mso-para-margin-bottom:.0001pt; 	mso-pagination:widow-orphan; 	font-size:10.0pt; 	font-family:"Times New Roman"; 	mso-ansi-language:#0400; 	mso-fareast-language:#0400; 	mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;o:shapedefaults ext="edit" spidmax="1027"&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;o:shapelayout ext="edit"&gt;   &lt;o:idmap ext="edit" data="1"&gt;  &lt;/o:shapelayout&gt;&lt;/xml&gt;&lt;![endif]--&gt;  &lt;p class="MsoNormal" style="text-indent: 18.7pt; text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;b&gt;&lt;u&gt;2&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-indent: 18.7pt;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-indent: 18.7pt;"&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;செத்தவீடெல்லாம் முடிஞ்சு வீடு ஓய்ஞ்சு போய் கிடந்தது. அக்கா மட்டும் விசும்பலாக தனது ஆற்றாமையை தீர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அக்காவின் மூன்று பிள்ளைகளும் தமதுஅம்மா அழுவதைப் பார்த்துக் கொண்டு அவளுக்குப் பக்கத்திலேயே முடங்கிப் போய்க் கிடந்தனர். பக்கத்து அறையில் யாருடனும் பேசும் திராணியில்லாமல் தலைக்கு கையை வைத்துக் கொண்டு வெறும் சீமெந்து நிலத்தில் படுத்துக்கிடந்தான் அவன். தூங்க வேணும் என்று தோன்றவில்லை...வெறுமனே கண்ணை மூடிக் கொண்டு &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;சகல ஓசைகளையு&lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;ம் துரத்திவிட்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல் கிடக்க முயற்சித்து தோற்றுப் போய்க் கொண்டிருந்தான். திரும்ப திரும்ப அக்காவின் பிள்ளைகளின் அழுத முகம் தான் கண்ணுக்குள் வந்து நின்றது. இந்த வினாடி அந்த பிஞ்சு மனங்களில் என்னென்ன யோசனையள் ஓடிக் கொண்டிருக்கோ எண்டு அவன் கற்பனை செய்து பார்க்க விரும்பாமல் அந்த எண்ணத்தை புறந் தள்ளப் பார்த்தான். முடியவில்லை. திரும்ப திரும்ப அவர்களின் அப்பா அப்பா என்ற அவலமான அழுகை தான் காதுக்குள் ஓலமிட்டுக் கொண்டிருந்தது. தங்கச்சி அடிக்கடி மயங்கிப் போவதும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;எழும்பியிருந்து சத்தமாக அழுவதுமாக இருந்தாள். திரும்பக் கிடைக்காத இழப்புகளுடன் அவனுடைய இரு சகோதரிகளையும் அவனால் ஏறிட்டுப் பார்கமுடியவில்லை. பணம் பணமா உழைச்சு அவர்களுக்கு தேவையான எல்லாத்தையும் கொடுத்ததாக சந்தோஷப்பட்ட அவனால் இப்ப அதுகள் இழந்ததை திரும்ப எங்கே போய் வாங்கிக் கொடுக்க முடியும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;இலட்சம் இலட்சமாய் விலை கொடுத்தாலும் கிடைக்கக்கூடி&lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;யதையா இழந்த் போட்டு இருக்குதுகள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;ஐயோ நான் என்ன செய்வன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;ஏன் இந்தக் குடும்பத்துக்கு இப்படி ஒரு தலைவிதி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;என்ன வரம் வாங்கிக் கொண்டு வந்ததுகள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;ஏன் இப்படி ஒரு இழிவான நிலை&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;இந்த நாட்டு கலவரத்தில அப்பாவை பலி குடுத்து &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;அத்தானை பலிகுடுத்து&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;தங்கச்சின்ர கற்பு&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;மானம் எல்லாத்தையும் பறி கொடுத்து...இனி என்ன இருக்கு...நாட்டுக்கு சுதந்திரம் வந்தால் என்ர குடும்பத்தில இழந்த இத்தனையும் எனக்கு திரும்ப கிடைக்கவா போகுது&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;என்ர குடும்பத்தின்ர நிம்மதியும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;சந்தோஷமும் திரும்ப வரவா போகுது&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;என்ர அப்பாவும் அத்தானும் உயிரோட வரவா போகினம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;போராட்டமாம் போராட்டம்..கண்டறியாத போராட்டம் நடத்தினம்... சனங்களை பலிகிடாக்களாக்கி.... சனங்களை பாதுகாக்க முடியாதவைக்கு போராட்டம் எதுக்கு&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-indent: 18.7pt;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-indent: 18.7pt;"&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;இழப்புகளின் பெறுமதிகள் ஒப்பிடப்படும் போது பொதுவான விடுதலையை விட தனக்குமட்டுமான தேவைகளும் பாதுகாப்பும் மட்டுமே சாதாரண மனிதனுக்கு முக்&lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;கியமானதாக இருக்கும். அவனுக்கும் அப்படி தான். நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. என் குடும்பமும் நானும் ஏன் அல்லல்பட வேண்டுமென்ற நியாயப்படுத்தல் மட்டுமே அவனிடம் தேங்கியிருக்கும். தன்னையும் தன்னைச் சுற்றிய சுய வாழ்கையின் நலனையும் கடந்து சமூகத்தின் மற்றவர்களுக்காகவும் சிந்திக்கவும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;இழப்புகளை சகிக்கவும் அதிகப்படியான விழிப்புணர்வும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;சமூகப்பற்றும் வேண்டும். அந்த அதிகப்படியான சமூக விழிப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இருக்காது. அது அவர்களின் தவறுமல்ல. தன்னையும் தன்னைச் சார்ந்த வட்டத்தையும் மட்டுமே அக்கறைப்படுவது தான் மனித இயல்பு. சமூகப்பற்று போதனையாலோ வற்புறுத்தலினாலோ வர வேண்டியதில்லை. சுய சிந்தனையாலும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;தானாக உணரப்படும் மேலான உணர்வினாலும் மாத்திரம் வரவேண்டியது. துரதிஷ்டவசமாக பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்குள்ளான பின்னால் மட்டுமே இந்த உணர்வு வரப்பெறுகிறார்கள். ஒருவகையில் பழிக்குப் பழி வாங்குவது &lt;/span&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;போல். வேறு பலர் தமது இழப்புகளை தாங்கிக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ இயலாமல் பாதிப்புகளுக்கு பழி போட காரணங்களை தேடுகிறார்கள். அவன் இந்த ரகத்தைச் சார்ந்தவன். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-indent: 18.7pt;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-indent: 18.7pt;"&gt;&lt;span style=";font-family:Latha;font-size:100%;"  lang="TA" &gt;பார்த்து பார்த்து ஒவ்வொருவருக்கும் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களுடன் சூட்கேஸ் இரண்டும் வைச
